“இந்த மாதத்தில் மட்டும் 34 பேர்” ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்காள தேசத்தினர்… அதிரடியாக வெளியேற்றம்…!!
கேரளா மாநிலத்திலுள்ள எர்ணாகுளம் மாவட்டத்தில் வடக்கு பரவூர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் தங்கியிருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பெயரில் அப்பகுதிக்கு சென்ற எர்ணாகுளம் காவல்துறையினர் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு படையினர் சோதனை…
Read more