கேரள மாநிலம் எர்ணாகுளம் குருப்பம்பாடியில் ஒரு வாரத்திற்கு முன் இளைஞரால் வெட்டப்பட்ட நர்சிங் மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள…
Tag: Kerala
BREAKING : கேரளாவில் பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழப்பு…. 4 பேருக்கு தீவிர சிகிச்சை..!!
கேரள மாநிலம் வயநாடு அருகே பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம்…
காதலால் ஏமாந்த சிறுமி…. “நண்பர்களுடன் சேர்ந்து காதலன் செய்த செயல்” 5 பேர் கைது..!!
கேரளாவில் காதலியை நண்பர்களுடன் சேர்ந்து காதலன் கூட்டுப் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் காதலிப்பதாக கூறி இளம்…
கேரளாவில் அதிர்ச்சி..! மூளை தின்னும் அமீபாவால் 15 வயது சிறுவன் பரிதாப மரணம்..!!
கேரளாவில் குளிக்கும்போது மூக்கின் வழியாக மூளையை தின்னும் அமீபா உடலில் நுழைந்த 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..…
மலப்புரம் படகு விபத்து…. 2 லட்சம் இழப்பீடு…. இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி….!!
படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் கேரள மாநிலம் மலப்புரத்தில் படகு கவிழ்ந்த…
#KashmirFiles: ஆஸ்கார் அல்ல, பாஸ்கர் கூட கிடைக்காது: பிரகாஷ் ராஜ் நறுக் பேச்சு!!
கேரளாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், இவர்கள் பதான் திரைப்படத்தை தடை செய்ய நினைத்தார்கள். அது 700…
காஷ்மீர் ஃபைல்ஸ்’ முட்டாள்தனமான படம் – நடிகர் பிரகாஷ்ராஜ்
கேரளாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், இவர்கள் பதான் திரைப்படத்தை தடை செய்ய நினைத்தார்கள். அது 700…
ஆசை பொல்லாதது என்பதற்கு எடுத்துக்காட்டு.. தங்க நெக்லஸை எலி திருடும் அதிர்ச்சி காட்சி..!!!
கேரளாவில் உள்ள நகைக்கடை ஒன்றில் எலி தங்க நெக்லஸை திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள நகை…
பரபரப்பு.! நரபலி கொடுக்கப்பட்ட 2 பெண்களை…. “பச்சையாக சாப்பிட்ட கொடூரம்”…. அதிரும் கேரளா..!!
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள திருவில்லா பகுதிகளில் கொலை செய்யப்பட்ட இரண்டு பெண்களின் உடல்களை டாக்டர் தம்பதி உட்பட 3…
ஸ்டாலின் – பினராய் விஜயன் திடீர் சந்திப்பு – கேரளாவில் முக்கிய ஆலோசனை …!!
நாளை தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநில முதல்வர்கள் மற்றும் லட்சத்தீவு மற்றும் அந்தமான் தீவுகளின் லெஃப்ட்னல் கவர்னர்கள் கலந்து…
அலர்ட்…. இந்த 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்….!!
கேரளாவில் கனமழை காரணமாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது அரபிக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக…
குடும்பத்துடன் பயணம் செய்த தொழிலதிபர்…. தரையிறங்கும் நேரத்தில் ஏற்பட்ட கோளாறு…. சாதுரியமாக செயல்பட்ட விமானி….!!
தொழிலதிபர் தனது குடும்பத்தினருடன் வந்த ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அதிர்ச்சியானது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த யூசுப் அலி என்ற…
வேலை பளு காரணமா….? தூக்கில் தொங்கிய வங்கி மேலாளர்…. தவிக்கும் 2 பிள்ளைகள்….!!
கனரா வங்கியின் பெண் மேலாளர் வங்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் கண்ணூர் மாவட்டத்தில்…
நண்பர்களை ஏமாற்றுவதற்காக…. விபரீதமான சிறுவனின் விளையாட்டு…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!
ஏப்ரல் 1-ஆம் தேதி தனது நண்பர்களை ஏமாற்றுவதற்காக தற்கொலை செய்து கொள்ளப்போவதாக நடித்த சிறுவன் எதிர்பாராதவிதமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி…
இனி அவங்களுக்கும் தடை… அரசியலில் ஈடுபட கூடாது… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!
கேரளா ஹைகோர்ட் அரசியலில் ஈடுபடுவதற்கு அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. கேரள மாநிலத்தில் அரசு உதவி…
கணக்கு சரியா செய்யல… மாணவியின் கையை முறித்த ஆசிரியர்… பெற்றோரின் பரபரப்பு புகார்…!!
கணக்கு சரியாக செய்யாததால் மாணவியின் கையை ஆசிரியர் முறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்திலுள்ள கூட்டமாசேரியில் அரசு உயர்நிலைப் பள்ளி…
மொத்தம் 4 கிலோ தங்கம்… போலி ஆவணத்துடன் சிக்கியவர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!
2.2 கோடி ரூபாய் மதிப்புள்ள 4 கிலோ தங்கத்தை கடத்தி வந்த வாலிபர் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள…
வேலை தேடி சென்ற சிறுமி… பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றவாளி… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!
சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றவாளிக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கேரளா மாநிலத்தில் உள்ள விதுரா…
பேஸ்புக் நண்பரை பார்க்க வந்தவர்… அடித்த மெகா அதிஷ்டம்… மொத்தம் 1 கோடி… மகிழ்ச்சியில் தத்தளித்த குடும்பத்தினர்…!!
பேஸ்புக்கில் அறிமுகமான நண்பரை சந்திக்க கர்நாடகாவிலிருந்து குடும்பத்தோடு வந்தவருக்கு ஒரு கோடி ரூபாய் லாட்டரி பரிசு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கடவுள் பலிகொடுக்க கட்டளையிட்டான்… பெற்ற மகனை கழுத்தறுத்துக் கொன்ற தாய்… கேரளாவில் நடந்த கொடூர சம்பவம்…!!
கடவுள் தனது மகனை பலிகொடுக்குமாறு கட்டளையிட்டார் என கூறி பெற்ற மகனை தாய் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கிணற்றிலிருந்து வெளியான வாயு… 10 வருடங்களாக பயன்படுத்திய குடும்பம்… அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஆச்சரியம்…!!
கடந்த 10 ஆண்டுகளாக வீட்டின் கிணற்றிலிருந்து கிடைத்த வாயுவை பயன்படுத்தி பெண் சமையல் செய்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கேரள…
பேஸ்புக்கில் பல வாலிபர்களுடன் நட்பு… பிளஸ்-1 மாணவிக்கு நடந்த கொடுமை… சிறையில் அடைக்கப்பட்ட 7 குற்றவாளிகள்…!!
பிளஸ் 1 மாணவி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து…
அடித்த மெகா அதிஷ்டம்… மொத்தம் 80 லட்சம்… மகிழ்ச்சியில் தத்தளித்த வாலிபர்… பாதுகாப்பு கேட்டு தஞ்சம்…!!
லாட்டரி சீட்டு குலுக்கலில் 80 லட்சம் ரூபாய் பரிசு கிடைத்ததால் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வாலிபர் காவல்நிலையத்தில் தஞ்சம்…
“டிக் டிக் நிமிடங்கள்” இரு கைகளால் தூக்கிய போலீஸ்…. காப்பாற்றப்பட்ட உயிர்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!
மாரடைப்பு வந்த பெண்ணை போலீஸ்காரர் இரண்டு கைகளால் தூக்கிக் கொண்டு மருத்துவமனையில் சேர்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள…
இன்று மட்டுமே அனுமதி…. சுவாமியை தரிசித்து சென்ற பக்தர்கள்…. நாளையுடன் நிறைவடையும் பூஜை…!!
சபரிமலை கோவில் மண்டல மகரவிளக்கு பூஜையானது நாளையுடன் நிறைவடையும் நிலையில் பக்தர்களுக்கு இன்று மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில்…
அளவற்ற பக்தி… கொதிக்கும் எண்ணெயில் கைகளால் பலகாரம் சுட்ட பக்தர்கள்… செலுத்தப்பட்ட நேர்த்திகடன்…!!
மகரஜோதி விழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் பக்தர்கள் தீ மிதித்தும், கைகளால் பலகாரம் சுட்டும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.…
கேரளாவில் பறவை காய்ச்சல்…. நம்ம எல்லைக்கு வரக்கூடாது…. தீவிரப்படுத்தப்பட்ட கண்காணிப்பு…!!
கேரளாவில் பரவும் பறவைக்காய்ச்சல் கன்னியாகுமாரி எல்லைக்கு வராமல் தடுக்க கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது கேரள மாநிலத்தில் ஆலப்புழா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் வேகமாக…
கட்டுப்பாட்டை இழந்து….பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து…. 5 பேருக்கு நேர்ந்த சோகம்….!!
பேருந்து பள்ளத்தில் விழுந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பேருந்தில் திருமண கோஷ்டியினர் கர்நாடக மாநிலத்தில்…
தங்கம் கடத்தியது யார் ? பெற்றது யார் ? மோடிக்கு கேரள முதல்வர் கடிதம் …!!
கேரளாவின் வளர்ச்சியை முடக்கும் வகையில் மத்திய புலனாய்வு அமைப்புகள் நடத்தி வரும் விசாரணையில் அமைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.…
அடுத்த தலைமுறைக்கு இதை விட பெரிய சொத்து இருக்க முடியுமா…? “50 ஆண்டுகள்” தனியாளாக தேவகி பாட்டி செய்த காரியம்….!!
கேரள மாநிலத்தில் வயதான பாட்டி ஒருவர் தனியாக ஒரு காட்டையே உருவாக்கியுள்ளார். காடுகளின் அழிவு உலக அளவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்…
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் மூடல்!
கோவில் அர்ச்சகர் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் அக்டோபர்-15 ம் தேதி வரை மூடப்படுகின்றது.…
உலக அளவில் முதலிடம்….. இந்தியாவிற்கு பெருமை சேர்த்த….. கேரள சுகாதாரத்துறை அமைச்சர்…..!!
உலகின் சிறந்த சிந்தனையாளர் பட்டியலில் முதல் இடத்தை கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா பிடித்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில…
“சாமி சரணம்” நவம்பர் முதல் தரிசனம்….? தேவஸ்தானம் ஆலோசனை…. வெளியான தகவல்….!!
ஐயப்பன் கோவில் தரிசனம் குறித்து தேவஸ்தானம் ஆலோசித்து வருவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும்,…
கல்யாணமான 3 மாதத்தில்… 2ஆவது கணவரை பிரிந்து சென்ற பெண்… 4 ஆண்டுகளுக்கு பின் ஹோட்டலில் நடந்த அதிர்ச்சி..!!
2ஆவது கணவரை விவாகரத்து செய்துவிட்டு மாயமான பெண் சொந்த ஊருக்கு வந்து ஹோட்டல் அறையில் தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
“மீட்புப்பணியில் நெருக்கம்” அதிகாரிகளுக்கு கொரோனா…. தனிமைப்படுத்தி கொண்ட முதல்வர்….!!
கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் கடந்த வாரம் விமான விபத்து…
“கோழிக்கோடு விபத்து” விமானம் இறங்க தடை….. விமான இயக்குனரகம் அறிவிப்பு….!!
கோழிக்கோடு விமான நிலையத்தில் மழைக்காலங்களில் பெரிய ரக விமானங்கள் இறங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 7ஆம் தேதி நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தும்…
இதை பண்ணாதீங்க…! செத்துப்போகும் சத்துக்கள்…. பேராபத்தை தரும்…. ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை…!!
குளிர்சாதனப்பெட்டியில் உணவுகளை வைத்து உண்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். அனைவரது வீட்டிலும் குளிர்சாதன பெட்டி என்பது…
இது என் கணவர் அல்ல… துணை விமானியின் சடலத்தை பார்த்து… நம்ப முடியாமல் கதறி அழுத கர்ப்பிணி மனைவி… கண்கலங்க வைக்கும் சம்பவம்..!!
விமான விபத்தில் கணவன் உயிரிழந்ததை ஏற்கமுடியாத நிறைமாத கர்ப்பிணிப் பெண் இது தனது கணவன் இல்லை என கதறுவது அனைவரையும் சோகத்தில்…
கடந்த 68 ஆண்டுகளில்… முதல்முறையாக புகழ்பெற்ற படகுப்பந்தயம் ரத்து..!!
68 வருடங்கள் கேரளாவில் தொடர்ந்து நடைபெற்று வந்த நேரு டிராபி படகு பந்தயம் இந்த வருடம் கொரோனா அச்சத்தினால் தடை செய்யப்பட்டுள்ளது.…
தரையிறங்கும்போது இரண்டாக உடைந்த விமானம் – 191 பேரின் கதி?
கேரளாவில் தரையிறங்கும் போது விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி உட்பட 2 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலத்தில் துபாயில்…
கேரளாவில் விமான விபத்து : 190 பேரின் கதி என்ன?
கேரளாவில் தரையிறங்கும் போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானது கேரள மாநிலத்தில் துபாயில் இருந்து கோழிக்கோடு கரிப்பூர் விமான…
மூணாறில் நிலச்சரிவு… தொழிலாளர்கள் 8 பேர் பலி… 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக அச்சம்..!!
மூணாறு ராஜமலை அருகேயிருக்கும் பெட்டிமுடி எனும் இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 8 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.…
வேலை போச்சா…. கவலை வேணாம்…. ரூ5,000 நிவாரணம் வழங்க…. மாநில அரசு முடிவு….!!
வெளிநாட்டில் வேலை இழந்து தாய் நாடு திரும்பி வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் நபர்களுக்கு நிவாரண தொகை வழங்க கேரள மாநில அரசு…
ஆதரவற்றோர் காப்பகத்தில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை..!!
ஆதரவற்றோர் காப்பக இயக்குநரின் கணவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக 17 வயது சிறுமி குற்றஞ்சாட்டியுள்ளார். கேரளா மாநிலத்தின் கோட்டையம் மாவட்டத்தில் சாந்த்வனம்…
இ-பாஸ் கிடைக்கல… இரு மாநில எல்லையில்… தாலி கட்டிய மணமகன்…!!
இ-பாஸ் கிடைக்காத காரணத்தால் தமிழக – கேரள எல்லையில் மணமக்களுக்கு கல்யாணம் நடந்தது. கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த வினோத் மற்றும்…
கேரளாவில் இன்று 131 பேருக்கு கொரோனா… சிகிச்சையில் 2,112 பேர்.. பினராயி விஜயன்..!!
கேரளாவில் இன்று 131 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இன்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார். மும்பையில் இருந்து…
கேரளாவில் இன்று 150 பேருக்கு கொரோனா உறுதி… சிகிச்சையில் 1,846 பேர்.. பினராயி விஜயன்..!!
கேரள மாநிலத்தில் இன்று புதிதாக 150 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 8 நாட்களில் மட்டும் 1,082 பேருக்கு கொரோனா பாதிப்புகள்…
கேரளாவில் இன்று மேலும் 152 பேருக்கு கொரோனா… சிகிச்சையில் 1,691 பேர்… பினராயி விஜயன்!!
கேரள மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் கொரோனா வைரசால்…