“”டெங்கு காய்ச்சலையும் விடாமல் அரசியல் செய்கிறார்களா?” உடல்நலத்தை கேலி செய்தவர்களுக்கு எம்.எல்.ஏ கொடுத்த அதிரடி பதில்..!!”””டெங்கு காய்ச்சலையும் விடாமல் அரசியல் செய்கிறார்களா?” உடல்நலத்தை கேலி செய்தவர்களுக்கு எம்.எல்.ஏ கொடுத்த அதிரடி பதில்..!!”

கேரள மாநிலம் பரசால தொகுதி எம்.எல்.ஏ. சி.கே. ஹரீந்திரன், சட்டமன்றத்தில் பட்ஜெட் விவாதத்தின் போது தூங்குவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதற்கு விளக்கம் அளித்துள்ளார். நான் கடந்த ஒரு வாரமாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், உடல்நிலை…

Read more

“நல்லவேளை.. பெரிய விபத்து தப்பிச்சது!” பள்ளி பேருந்தா இல்ல ஓட்ட வண்டியா? நடுரோட்டில் கதவு கழன்ற கொடூரம்.. வெளியான பகீர் சிசிடிவி காட்சி..!!”

கேரள மாநிலம் பாலக்காடு அருகே சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பள்ளி பேருந்து ஒன்றின் அவசரக்கால கதவு திடீரென கழன்று கீழே விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து மாணவர்கள் மற்றும் பயணிகளுடன் வழக்கம்போல சாலையில் வேகமாகச் சென்று கொண்டிருந்தபோது,…

Read more

“ராகுல் காந்தி இப்போ ரொம்ப சந்தோஷப்படுவாரு..!” – பினராயி விஜயன் வீட்டில் ED சோதனை.. ஆத்திரத்தில் அதிகாரிகள் மீது நடந்த தாக்குதல்.. கேரளாவில் வெடித்த புதுப் புரட்சி..!!”

கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனின் இல்லத்தில், கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூட்டைல் லிமிடெட் நிறுவனத்தின் பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியுள்ளது. இந்தச் சோதனையால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள், அங்கிருந்த அமலாக்கத்துறை அதிகாரிகளைத் தாக்கியதால் பெரும் பரபரப்பு…

Read more

“பஸ்ஸை நிறுத்தலனா கண்ணாடியை உடைப்பேன்!” கேரள பஸ்ஸில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்.. ஓட்டுநர் செய்த காரியத்தால் ஆத்திரமடைந்த பெண்.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!

கேரளா மாநிலம் கோழிக்கோடு மங்காவு பகுதியில், கட்டப்பனையில் இருந்து புல்பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த கே.எஸ்.ஆர்.டி.சி ஸ்விஃப்ட் பேருந்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்தப் பேருந்தில் பயணம் செய்த இளம் பெண் ஒருவர், தனக்குத் தேவையான ஒரு தனியார் மருத்துவமனைக்கு முன்னால்…

Read more

“ஒன்றரை ஆண்டு திருமண வாழ்க்கை.. ஒரு குழந்தை!”.. நடத்தையில் சந்தேகம்.. போதை கணவன் செய்த பயங்கரம்.. காட்டி கொடுத்த தெரு நாய்கள்..!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் பாத்திமா. 22 வயதான இவருக்கும், 24 வயதுடைய முகமது என்பவருக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. முகமது போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படும் நிலையில், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரோடு…

Read more

“அம்மாவை கொன்ன அதே பாணி!” ஜாமீனில் வந்தவனுக்கு நேர்ந்த கதி.. கார் மீது மோதி ரவுடி வெட்டிப் படுகொலை.. ஜிம் சந்தோஷ் கொலைக்கு பழிக்குப் பழியா? பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்..!!

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள புதியகாவு பகுதியில், பிரபல ரவுடி ஒருவன் ஆயுதம் ஏந்திய கும்பலால் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த நபர் ‘ஆலுவா அதுல்’ என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர்…

Read more

​”பிரஷ் பண்ணிட்டு வந்து கிஸ் பண்ணு!” மனைவிய துண்டு துண்டா வெட்டிய கணவன்…. குழந்தை கண் முன் நடந்த கொடூரம்….!!

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள மண்ணார்காடு பகுதியில், “பல் துலக்காமல் குழந்தையை முத்தமிட வேண்டாம்” என்று தடுத்த மனைவியை, கணவன் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவினாஷ் – தீபிகா தம்பதியினருக்கு ஒன்றரை வயதில்…

Read more

“கேரளா இந்தியாவின் வரைபடத்தில் இல்லையா?” நிர்மலா சீதாராமனை சரமாரியாகக் கேள்வி கேட்ட பினராயி விஜயன்..!!

2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் கேரளா முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் வரைபடத்தில் கேரளா இருப்பதையே நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறந்துவிட்டதாகச் சாடியுள்ள அவர், இது மத்திய அரசின் தொடர்ச்சியான பாகுபாட்டை…

Read more

“ஒண்ணா சாகலாம் வா” ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை தீர்த்துக்கட்டிய ‘சைக்கோ’ காதலன்.. விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மைகள்..!!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் எலத்தூரில், கடந்த ஜனவரி 24-ம் தேதி பட்டறை ஒன்றில் இளம்பெண் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தொடக்கத்தில் இது தற்கொலை என்று கருதப்பட்டாலும், அந்தப் பட்டறையின் உரிமையாளர் வைஷாகன் அளித்த முன்னுக்குப் பின் முரணான பதில்களால்…

Read more

பகீர் வீடியோ: 2 மாதங்களுக்கு முன் பாகனை கொன்ற யானை.. இன்று அதன் காலடியில் பச்சிளம் குழந்தை பதறவைக்கும் உண்மை பின்னணி..!!

கேரள மாநிலம் ஹரிப்பாட் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆறு மாதக் குழந்தையை யானையின் தும்பிக்கையில் அமர்த்த முயன்றபோது, குழந்தை தவறி யானையின் காலடியில் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்புதான் தனது பாகனை அடித்துக் கொன்ற ‘ஹரிப்பாட்…

Read more

டிவி பார்ப்பதில் தகராறு..அண்ணனுடன் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறிய தம்பி.. குளத்தில் பிணமாக மீட்பு..கேரளாவில் நடந்த துயரம்!!

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள எர்மன்கோடு பகுதியைச் சேர்ந்த ஆசிரியை துஹிடா என்பவரது 6 வயது மகன் சுஹன், தனது அண்ணன் ரயனுடன் டிவி பார்ப்பதில் ஏற்பட்ட சண்டையினால் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளான். வேலை முடிந்து வீடு திரும்பிய…

Read more

பயங்கரம்! பெற்ற மகனை கழுத்தை நெரித்துக் கொன்ற தாய்! கேரளாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!!

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள புன்னசெரி பகுதியைச் சேர்ந்த அனு (38) என்ற பெண், தனது 5 வயது மகன் ஹர்ஷனை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அனு, கடந்த சில மாதங்களாக…

Read more

தீர்ப்புகள் எல்லாம் நீதி ஆகிவிடாது… மஞ்சு வாரியரின் பக்கமே நான் நிற்கிறேன்… நடிகையின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த பிரபல நடிகர் அமீர்…!!

கேரளாவில் கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த பிரபல நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில், எட்டு ஆண்டுகள் நீண்ட விசாரணைக்குப் பிறகு 6 பேர் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், இந்த வழக்கில் பிரபல…

Read more

அரசியல் வேண்டாம்… வீட்டுக்கு போங்க! மலப்புரம் சி.பி.எம். தலைவரின் பேச்சால் கொதிக்கும் பெண்கள் அமைப்புகள்!

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் சி.பி.எம். கட்சியின் பிராந்தியத் தலைவர் சயீத் அலி மஜீத், தென்நாள பஞ்சாயத்து வார்டில் 47 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் வெற்றிக்குப் பின் ஆற்றிய உரையில், பெண்களை இழிவுபடுத்தும் விதமாகப் பேசிய கருத்துகள் கடும் கண்டனத்தை…

Read more

திரைத்துறையை உலுக்கிய வழக்கு! “அந்த மாஸ்டர் மைண்ட் சுதந்திரமாக இருக்கிறான்!” – மஞ்சு வாரியரின் அதிர்ச்சி வாக்குமூலம்…நியாயம் இன்னும் கிடைக்கவில்லை…!!!

கேரளாவில் ஒரு நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், எட்டு வருட விசாரணைக்குப் பிறகு, ஆறு குற்றவாளிகளுக்கு இருபது ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், இந்த வழக்கில் பிரபல நடிகர் திலீப் உட்பட நான்கு பேர் விடுவிக்கப்பட்டனர். இந்தத் தீர்ப்பு…

Read more

தேர்தலில் தோற்ற LDF…. சவால் விட்டு மீசையை இழந்த நபர்…. வைரல் சம்பவம்….!!

கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் நடந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு, இடதுசாரி ஜனநாயக முன்னணியின் (LDF) தீவிரத் தொண்டரான பாபு வர்கீஸ் என்பவர் தனது நண்பர்களிடம் ஒரு சவால் விட்டிருந்தார். “இந்தத் தேர்தலில் LDF வெற்றி பெறவில்லை என்றால், என்னுடைய மீசையை எடுத்துவிடுவேன்,”…

Read more

“மாணவி மர்மக் கொலை” – கடைக்குச் சென்றவர் சடலமாக மீட்பு! விசாரணையில் சிக்கிய காதலன் பகீர் வாக்குமூலம்..!!!

எர்ணாகுளம் மாவட்டம் மலையற்றூர் அருகே முண்டங்கமட்டத்தைச் சேர்ந்த 19 வயது விமானப் போக்குவரத்து மாணவி சித்ரப்ரியா மர்மமாக காணாமல் போன நிலையில், அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டது தற்போது உறுதியாகியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக, மாணவியின் காதலன் ஆலன், கல்லால் அடித்துக்…

Read more

நடுங்கவைக்கும் சம்பவம்! 85 வயது மூதாட்டியை வெறிச்சோடிய கட்டிடத்தில் பாலியல் வன்கொடுமை செய்து தாக்கிய 20 வயது இளைஞர்! – கேரளாவில் அதிர்ச்சி.!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வெஞ்சாரமூடு காவல் நிலைய எல்லைக்குள் 85 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாகத் தாக்கிய 20 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லாட்டரி முகவர் என அடையாளம்…

Read more

மகனை அடித்தே கொன்ற அப்பா…. பகீர் கிளப்பிய ‘அந்த’ காரணம்…. இதெல்லாம் தேவையா….?

திருவனந்தபுரம் வாஞ்சியூரைச் சேர்ந்த 28 வயதான ஹ்ரித்விக் என்பவர், தனது தந்தையிடம் ஆடம்பரக் கார் கேட்டு சண்டையிட்டபோது, தந்தை அடித்ததில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். அக்டோபர் 9 அன்று, ஏற்கனவே விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள் வாங்கியிருந்தும், ஹ்ரித்விக் திருப்தியடையாமல் ஆடம்பரக்…

Read more

நம்மள யாருமே பாக்கல..! நைசாக நெக்லஸை திருடிய பெண்… ஆனா மேல இருக்கிறவன் எல்லாத்தையும் பாத்துட்டானே… கையும் களவுமாக சிக்கிய பெண்… வீடியோ வைரல்..

கேரளாவின் கண்ணூர் மாவட்டம் தர்மடம் நடுவிலத்தரைச் சேர்ந்த ஆயிஷா (41) என்ற பெண், நகை  கடை ஊழியர்களை ஏமாற்றி தங்க மாலை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாஹி பசிலிக்கா அருகே உள்ள ஜுவல்லரியில் கடந்த வெள்ளிக்கிழமை அவர் தங்க மோதிரம்…

Read more

“ஆடு விற்பனை”… தொடர்பு கொண்ட கணவனை இழந்த பெண்.. facebook பழக்கத்தால் கர்ப்பம்… மாத்திரை கொடுத்தும் கலையல… பீதியில் கள்ளக்காதலன் எடுத்த முடிவு… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தளிப்பரம்பை சேர்ந்த அகில் அசோகன் (34), தனது பேஸ்புக் பக்கத்தில் ஆடு விற்பனைக்கு இருப்பதாக பதிவிட்டு, அதில் தனது செல்போன் எண்ணையும் குறிப்பிட்டிருந்தார். இதைப் பார்த்து, பத்தனம்திட்டா மாவட்டம் அடூரை சேர்ந்த கணவரை இழந்த 2…

Read more

“குடும்பத்தினருடன் ஜி.எஸ்.டி ஆபீஸர் தற்கொலை” மரணத்தின் பின்னணி என்ன…? அதிர்ச்சி சம்பவம்…!!

கேரளாவின் அதிகாரப்பூர்வ குடியிருப்பில் சீனியர் சுங்கத்துறை அதிகாரி, அவருடைய சகோதரி மற்றும் தாய் மரணமடைந்த நிலையில் காணப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் ஜி.எஸ்.டி கூடுதல் ஆணையராக பணியாற்றிய மனிஷ் விஜய் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இது கூட்டு…

Read more

“ஆசையாக சினிமாவில் நடிக்க சென்ற சிறுமி” மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த நடிகர்… கோர்ட்டின் அதிரடி உத்தரவு…!!

கேரளா மாநிலத்திலுள்ள கோட்டயம் அருகே கங்கழா என்னும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் வசித்து வரும் ரெஜி என்பவர் மலையாள சினிமா மற்றும் டிவி தொடர்களில் நடித்து வருகின்றார். கடந்த 2023 ஆம் ஆண்டு ஒரு மலையாள சினிமா படப்பிடிப்பு நடைப்பெற்றது. இதில்…

Read more

நேருக்கு நேர் மோதிய பைக்… கோர விபத்தில் பறிபோன உயிர்கள்… கதறி அழும் குடும்பத்தினர்…!!

கேரளாவை சேர்ந்த திலீப் கென்யா நாட்டில் பாதுகாப்பு அதிகாரியாக வேலை பார்க்கும் நிலையில் தற்போது விடுமுறை என்பதால் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் அவர் இருசக்கர வாகனத்தில் தனது மனைவியுடன் சென்று கொண்டிருந்தார். திருவனந்தபுரம் போத்தங்காடு அருகே உள்ள நந்தூர்கோணம்…

Read more

“இந்த மாதத்தில் மட்டும் 34 பேர்” ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்காள தேசத்தினர்… அதிரடியாக வெளியேற்றம்…!!

கேரளா மாநிலத்திலுள்ள எர்ணாகுளம் மாவட்டத்தில் வடக்கு பரவூர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் தங்கியிருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பெயரில் அப்பகுதிக்கு சென்ற எர்ணாகுளம் காவல்துறையினர் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு படையினர் சோதனை…

Read more

“பெண்ணை கடித்துக்கொன்ற ஆட்கொல்லி புலி”… மர்மமான முறையில் மரணம்… என்னதான் நடந்தது.. மக்கள் மகிழ்ச்சி..!!

கேரளா மாநிலம் வயநாட்டில் மானந்தவாடி என்னும் பகுதி அமைந்துள்ளது. கடந்த 24ஆம் தேதி ராதா என்ற பெண் ஒருவர் தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது புலி அவரைத் தாக்கி பலியானார். மேலும் அந்த பெண்ணின் உடல் பாகங்களை புலி தின்றதாகவும் கூறப்படுகின்றது.…

Read more

இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது..!! மாணவர்களின் செயல்பாட்டை கண்காணிக்கும் புதிய செயலி… கேரளா கல்வி துறையின் புதிய முயற்சி…!!

கேரள மாநில கல்வித்துறையின் தொழில்நுட்ப பிரிவான கேரள கல்வி உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பம் சார்பில் ‘சம்பூர்ண பிளஸ்’ என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பள்ளி மாணவர்களின் வருகைப்பதிவு உள்ளிட்ட தகவல்களை பெற்றோர்கள் தெரிந்து கொள்ள முடியும். இதில் மாணவர்களின்…

Read more

“சாலையில் சென்ற இரு இளைஞர்கள்” ஒருவரை ஒருவர் தாக்கி கொலை முயற்சி… அச்சத்தில் பொதுமக்கள்…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் இரு இளைஞர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு ஒருவரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. இதில் தவளைகுளம் பகுதியை சேர்ந்த இளைஞர் சாலையில் நடந்து சென்று…

Read more

சபரிமலையில் மது விற்பனையா…? சோதனையில் உறுதியான உண்மை… பிரபல ஹோட்டல் ஊழியர் அதிரடி கைது…!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை 26 ஆம் தேதி நடந்து முடிந்துள்ளது. இந்த ஆண்டு மண்டல பூஜை சீசனில் 32.50 லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றுள்ளனர். கடந்த ஆண்டு மண்டல சீசனை விட 4.7…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட மகன்… கவனித்துக் கொள்ள முடியாமல் தந்தை எடுத்த விபரீத முடிவு… கேரளாவில் நடந்த சோகம்…!!

கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் மணிச்சரக்கல் பகுதியை சேர்ந்தவர் விஜயன். இவர் வயநாடு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக இருந்து வந்துள்ளார். இவருக்கு விஜய், ஜிஜேஸ் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் ஜிஜேஸ் மனநலம் பாதித்தவர். இந்நிலையில் விஜயனின் மனைவி…

Read more

கார்-லாரி நேருக்கு நேர் மோதல்… கோர விபத்தில் பறிபோன உயிர்கள்… கதறும் குடும்பத்தினர்…!!!

கேரள மாநிலம் பாலக்காடு அருகே கல்லடிக்கோடு என்னும் பகுதி அமைந்துள்ளது. இது பாலக்காடு – கோழிக்கோடு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இங்கு நள்ளிரவு சுமார் 11 மணி அளவில் வந்த காரும் எதிர் திசையில் கோவை நோக்கி சென்ற சரக்கு லாரியும்…

Read more

கேரள முன்னாள் மந்திரி…! 101 வது பிறந்தநாள் கொண்டாட்டம்… தலைவர்கள் வாழ்த்து…!!!

கேரளாவின் முன்னாள் முதல் மந்திரியுமான, கம்யூனிஸ்ட் கட்சியின் பழம்பெரும் தலைவருமான வி. எஸ் அச்சுதானந்தன் இன்று தனது 101 வது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். ஆகவே கேரளா கவர்னர் ஆரிப் முகமது கான் மற்றும் முதல் மந்திரி பினராயி விஜயன் உள்ளிட்டோர்…

Read more

தவறான ரூட்…. கூகுள் மேப் பார்த்து சென்ற இளைஞர்கள்…. “சட்டுனு ஆற்றுக்குள் இறங்கிய கார்”… பரிதாபமாக போன உயிர்கள்…!!!

மகாராஷ்டிர மாநிலத்துக்கு சொந்தமான ஜேம்ஸ் ஜார்ஜ் (48) மற்றும் சைலி ராஜேந்திர சர்ஜே (27) ஆகிய இருவரின் வாழ்க்கை, கேரளாவில் ஏற்பந்திட்ட ஒரு அசாதாரண விபத்தில் அதிவேகமாக முடிவடைந்துள்ளது. குமரகோமில் இருந்து எர்ணாகுளம் சென்றுகொண்டு இருந்த வாடகை கார், கைப்புழமுட்டு பகுதியில்…

Read more

“டிக்கெட் ஃபுல்லா எங்க கையில” மொத்தமாக கிளம்பிய விஜய் ரசிகைகள்… மிரண்ட திரையரங்கம்…!!

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட் ) படத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் பிரசாந்த், பிரபுதேவா, யோகி பாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உட்பட…

Read more

“படத்தில் நடிக்க வாய்ப்பு தருகிறேன்” நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு… வெளிவந்த பகீர் தகவல்…!!

மலையாள திரை உலகில் நடிகைகளுக்கும், பெண் கலைஞர்களுக்கும் பாலியல் தொல்லை மற்றும் மாபியா கும்பல் தலையீடு இருப்பதாகவும் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோருக்கு எதிராக பாலியர் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றது. மேலும் நடிகர்…

Read more

வயநாடு நிலச்சரிவு: நஸ்ரியா – ஃபகத் பாசில் தம்பதி ரூ .25 லட்சம் நிவாரணம்

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. நிலச்சரிப்பில் சிக்கி இதுவரை 300 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மூன்றாவது நாளாக மீட்பு பணி தொடர்கிறது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இரண்டு நாட்களில் 1592 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில்…

Read more

“நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம்” – நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார்

கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த  நிலச்சரிவில் 270 பேர் உயிரிழந்த நிலையில் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அந்த பகுதியில் மீட்பு பணிகள்  தொடர்ந்து நடைபெற்று வருகிறது.…

Read more

கேரளா நிலச்சரிவு: இதுவரை 43 பேர் பலி.! 250 பேர் சிக்கி தவிப்பதாக தகவல்….களம் இறங்கிய 225 இராணுவ வீரர்கள்..!!

கேரளா மாநிலம் வயநாடு அருகே நிலச்சரிவில் சிக்கி இதுவரை 43 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் 250 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீட்பு பணியில் 225 இராணுவ வீரர்கள் இறங்கியுள்ளனர்.  கேரள மாநிலத்தில் சமீப காலமாக கன மழை பெய்து…

Read more

வயநாடு நிலச்சரிவு: பிரதமர் மோடி இரங்கல்

வயநாடு நிலச்சரிவு குறித்து கேரள முதல்வரிடம் பிரதமர் மோடி பேசினார். கேரளாவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் எனவும் பிரதமர் மோடி உறுதி அளித்தார். மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆழந்த இரங்கலை தெரிவித்தார். கேரள மாநிலத்தில்…

Read more

நெடுஞ்சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம்… சரிந்து விழுந்த வீட்டின் ஒரு பகுதி… வைரலாகும் வீடியோ…!!

சாலை பணிக்காக பள்ளம் தோண்டிய போது வீட்டின் ஒரு பகுதி சரிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூரில் நெடுஞ்சாலைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் திடீர் மண் சரிவு ஏற்பட்டது. இதில் வீட்டின் ஒரு பகுதி சரிந்து விழுந்த நிலையில்…

Read more

குவைத் பயங்கர தீ விபத்து… பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி அறிவித்த முதலமைச்சர்…!!

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார். நேற்று குவைத் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில்…

Read more

பாறைகளுக்கு நடுவே விழுந்த ஐபோன்… 1.5 லட்ச ரூபாய் மதிப்பு… 7 மணி நேரம் போராடிய தீயணைப்பு துறையினர்…!!

கேரளா மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற கர்நாடக பெண் தொலைத்த 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐபோனை தீயணைப்பு துறையினர் 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர். கர்நாடகாவை சேர்ந்த ஒரு பெண் கேரள மாநிலத்திற்கு சுற்றுலா சென்றார். கடற்கரை பாறைகளுக்கு…

Read more

நாளை ஆரஞ்சு மற்றும் மஞ்சள் அலெர்ட்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

கனமழை காரணமாக கேரளாவில் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நாளை கேரளாவில் உள்ள கோழிகோடு, வயநாடு, காசர்கோடு…

Read more

தப்பிக்க முயன்ற வாலிபரை மடக்கி பிடித்த சிங்கப்பெண்… வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்க வாகனத்தில் வந்த மர்ம நபர் தங்க சங்கிலியைப் பறிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் இருசக்கர வாகனத்தில் தப்ப முயன்றவரை கீழே தள்ளிவிட்டு கூச்சலிட்டார். அந்த பெண்ணின் சத்தம்…

Read more

“5 மாசம் ஆச்சு” கருணை கொலைக்கு தயார்…. தம்பதி அடித்த போஸ்டரால் பரபரப்பு….!!

கேரளா மாநிலத்தில் உள்ள மலை கிராமத்தில் வசிப்பவர்கள் சிவதாசன் – ஓமனா தம்பதி. இந்த தம்பதிக்கு கடந்த ஐந்து மாதங்களாக முதியோர் பென்ஷன் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட இந்த தம்பதி பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் கருணை கொலைக்கு…

Read more

“வரதட்சணை கொடுமை” மாமியாருக்கு 7 வருடம் சிறை…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!

கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த தஸ்னி என்ற பெண்ணை சில வருடங்களுக்கு முன்பு தண்ணீர் முக்கம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு தஸ்னியின் மாமியார் ஆயிஷா அவரை கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.…

Read more

இறுதி சடங்கு செய்யாத பிள்ளைகள்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!

குமுளியில் தாய்க்கு இறுதி சடங்கு செய்யாத மகன் மற்றும் மகளை பணி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவிட்டுள்ளார். தாய் இறந்த தகவலை பலமுறை தெரிவித்தும் இருவரும் இறுதி சடங்கிற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து தகவல்…

Read more

BREAKING: 15 பேருக்கு மரண தண்டனை

கேரளாவில் பாஜக மாநிலத் தலைவர் ரஞ்சித் சீனிவாசனை கொலை செய்த வழக்கில் 15 பேருக்கு மரண தண்டனை அளித்துள்ளது கேரள நீதிமன்றம். 2021ஆம் ஆண்டு ரஞ்சித் சீனிவாசனை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை சேர்ந்த 15 பேர் வீடு புகுந்து கழுத்தை…

Read more

மீண்டும் மீண்டும் இதைத்தான் செய்றார்…. கேரளா ஆளுநரை குற்றம் சாட்டிய பினராயி விஜயன்….!!

கேரளா ஆளுநர் ஜனநாயக கொள்கைகளுக்கு எதிரான நிலைப்பாட்டை மீண்டும் மீண்டும் எடுத்து வருவதாக முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். கேரளா அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் நீண்ட நாட்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. அண்மையில் நடந்த சட்டப்பேரவை…

Read more

வடை திருடியது அப்போ…. நகை திருடியது இப்போ…. காக்காவின் சேட்டையால் பரிதவித்த குடும்பம்….!!

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர்கள் நஷீர் – ஷரீபா தம்பதி. இந்த தம்பதிக்கு பாத்திமா என்ற ஒன்றாம் வகுப்பு படிக்கும் மகள் இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷரீபா உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் தனது மகளுடன் பங்கேற்றுள்ளார்.…

Read more

Other Story