“இந்த மாதத்தில் மட்டும் 34 பேர்” ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்காள தேசத்தினர்… அதிரடியாக வெளியேற்றம்…!!

கேரளா மாநிலத்திலுள்ள எர்ணாகுளம் மாவட்டத்தில் வடக்கு பரவூர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் தங்கியிருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பெயரில் அப்பகுதிக்கு சென்ற எர்ணாகுளம் காவல்துறையினர் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு படையினர் சோதனை…

Read more

“பெண்ணை கடித்துக்கொன்ற ஆட்கொல்லி புலி”… மர்மமான முறையில் மரணம்… என்னதான் நடந்தது.. மக்கள் மகிழ்ச்சி..!!

கேரளா மாநிலம் வயநாட்டில் மானந்தவாடி என்னும் பகுதி அமைந்துள்ளது. கடந்த 24ஆம் தேதி ராதா என்ற பெண் ஒருவர் தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது புலி அவரைத் தாக்கி பலியானார். மேலும் அந்த பெண்ணின் உடல் பாகங்களை புலி தின்றதாகவும் கூறப்படுகின்றது.…

Read more

இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது..!! மாணவர்களின் செயல்பாட்டை கண்காணிக்கும் புதிய செயலி… கேரளா கல்வி துறையின் புதிய முயற்சி…!!

கேரள மாநில கல்வித்துறையின் தொழில்நுட்ப பிரிவான கேரள கல்வி உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பம் சார்பில் ‘சம்பூர்ண பிளஸ்’ என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பள்ளி மாணவர்களின் வருகைப்பதிவு உள்ளிட்ட தகவல்களை பெற்றோர்கள் தெரிந்து கொள்ள முடியும். இதில் மாணவர்களின்…

Read more

“சாலையில் சென்ற இரு இளைஞர்கள்” ஒருவரை ஒருவர் தாக்கி கொலை முயற்சி… அச்சத்தில் பொதுமக்கள்…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் இரு இளைஞர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு ஒருவரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. இதில் தவளைகுளம் பகுதியை சேர்ந்த இளைஞர் சாலையில் நடந்து சென்று…

Read more

சபரிமலையில் மது விற்பனையா…? சோதனையில் உறுதியான உண்மை… பிரபல ஹோட்டல் ஊழியர் அதிரடி கைது…!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை 26 ஆம் தேதி நடந்து முடிந்துள்ளது. இந்த ஆண்டு மண்டல பூஜை சீசனில் 32.50 லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றுள்ளனர். கடந்த ஆண்டு மண்டல சீசனை விட 4.7…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட மகன்… கவனித்துக் கொள்ள முடியாமல் தந்தை எடுத்த விபரீத முடிவு… கேரளாவில் நடந்த சோகம்…!!

கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் மணிச்சரக்கல் பகுதியை சேர்ந்தவர் விஜயன். இவர் வயநாடு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக இருந்து வந்துள்ளார். இவருக்கு விஜய், ஜிஜேஸ் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் ஜிஜேஸ் மனநலம் பாதித்தவர். இந்நிலையில் விஜயனின் மனைவி…

Read more

கார்-லாரி நேருக்கு நேர் மோதல்… கோர விபத்தில் பறிபோன உயிர்கள்… கதறும் குடும்பத்தினர்…!!!

கேரள மாநிலம் பாலக்காடு அருகே கல்லடிக்கோடு என்னும் பகுதி அமைந்துள்ளது. இது பாலக்காடு – கோழிக்கோடு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இங்கு நள்ளிரவு சுமார் 11 மணி அளவில் வந்த காரும் எதிர் திசையில் கோவை நோக்கி சென்ற சரக்கு லாரியும்…

Read more

கேரள முன்னாள் மந்திரி…! 101 வது பிறந்தநாள் கொண்டாட்டம்… தலைவர்கள் வாழ்த்து…!!!

கேரளாவின் முன்னாள் முதல் மந்திரியுமான, கம்யூனிஸ்ட் கட்சியின் பழம்பெரும் தலைவருமான வி. எஸ் அச்சுதானந்தன் இன்று தனது 101 வது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். ஆகவே கேரளா கவர்னர் ஆரிப் முகமது கான் மற்றும் முதல் மந்திரி பினராயி விஜயன் உள்ளிட்டோர்…

Read more

தவறான ரூட்…. கூகுள் மேப் பார்த்து சென்ற இளைஞர்கள்…. “சட்டுனு ஆற்றுக்குள் இறங்கிய கார்”… பரிதாபமாக போன உயிர்கள்…!!!

மகாராஷ்டிர மாநிலத்துக்கு சொந்தமான ஜேம்ஸ் ஜார்ஜ் (48) மற்றும் சைலி ராஜேந்திர சர்ஜே (27) ஆகிய இருவரின் வாழ்க்கை, கேரளாவில் ஏற்பந்திட்ட ஒரு அசாதாரண விபத்தில் அதிவேகமாக முடிவடைந்துள்ளது. குமரகோமில் இருந்து எர்ணாகுளம் சென்றுகொண்டு இருந்த வாடகை கார், கைப்புழமுட்டு பகுதியில்…

Read more

நீங்க ஆபாசமா மெசேஜ் போட்டுட்டீங்க… உடனே இதை செய்யுங்க… “போன் காலில் வலை விரித்த மோசடி கும்பல்”… சிக்காமல் எஸ்கேப் ஆன நபர்…!!

கேரளாவில் ஒரு தனியார் நிதி நிறுவன ஊழியருக்கு கடந்தவாரம் ஒரு மர்ம நபரால் மோசடி முயற்சி செய்யப்பட்டுள்ளது. அந்த நபர், “நாங்கள் சைபர் கிரைமிலிருந்து பேசுகிறோம், நீங்கள் தடை செய்யப்பட்ட ஆபாச வலைதளங்களில் சாட் செய்து வந்தீர்கள்” என்று பயத்தை ஏற்படுத்தி…

Read more

“குடும்ப கஷ்டம் தீரனும்”… நிர்வாணமா வந்து இந்த பூஜைல கலந்துக்கோ…. நண்பனுடன் சேர்ந்து மனைவியை டார்ச்சர் செய்த கணவர்..!!

தாமரசேரி பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண் தனது கணவரிடமும் அவரது நண்பரிடமும் இருந்து நிர்வாண பூஜைக்கு வற்புறுத்தப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பரிகார பூஜை செய்ய வேண்டும் என அவரது கணவர் வலியுறுத்தியதாகவும், அதற்கு அவரது நண்பர் பிரகாசனும் தூண்டியதாக…

Read more

“டிக்கெட் ஃபுல்லா எங்க கையில” மொத்தமாக கிளம்பிய விஜய் ரசிகைகள்… மிரண்ட திரையரங்கம்…!!

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட் ) படத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் பிரசாந்த், பிரபுதேவா, யோகி பாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உட்பட…

Read more

“படத்தில் நடிக்க வாய்ப்பு தருகிறேன்” நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு… வெளிவந்த பகீர் தகவல்…!!

மலையாள திரை உலகில் நடிகைகளுக்கும், பெண் கலைஞர்களுக்கும் பாலியல் தொல்லை மற்றும் மாபியா கும்பல் தலையீடு இருப்பதாகவும் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோருக்கு எதிராக பாலியர் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றது. மேலும் நடிகர்…

Read more

வயநாடு நிலச்சரிவு: நஸ்ரியா – ஃபகத் பாசில் தம்பதி ரூ .25 லட்சம் நிவாரணம்

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. நிலச்சரிப்பில் சிக்கி இதுவரை 300 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மூன்றாவது நாளாக மீட்பு பணி தொடர்கிறது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இரண்டு நாட்களில் 1592 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில்…

Read more

“நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம்” – நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார்

கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த  நிலச்சரிவில் 270 பேர் உயிரிழந்த நிலையில் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அந்த பகுதியில் மீட்பு பணிகள்  தொடர்ந்து நடைபெற்று வருகிறது.…

Read more

கேரளா நிலச்சரிவு: இதுவரை 43 பேர் பலி.! 250 பேர் சிக்கி தவிப்பதாக தகவல்….களம் இறங்கிய 225 இராணுவ வீரர்கள்..!!

கேரளா மாநிலம் வயநாடு அருகே நிலச்சரிவில் சிக்கி இதுவரை 43 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் 250 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீட்பு பணியில் 225 இராணுவ வீரர்கள் இறங்கியுள்ளனர்.  கேரள மாநிலத்தில் சமீப காலமாக கன மழை பெய்து…

Read more

வயநாடு நிலச்சரிவு: பிரதமர் மோடி இரங்கல்

வயநாடு நிலச்சரிவு குறித்து கேரள முதல்வரிடம் பிரதமர் மோடி பேசினார். கேரளாவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் எனவும் பிரதமர் மோடி உறுதி அளித்தார். மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆழந்த இரங்கலை தெரிவித்தார். கேரள மாநிலத்தில்…

Read more

நெடுஞ்சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம்… சரிந்து விழுந்த வீட்டின் ஒரு பகுதி… வைரலாகும் வீடியோ…!!

சாலை பணிக்காக பள்ளம் தோண்டிய போது வீட்டின் ஒரு பகுதி சரிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூரில் நெடுஞ்சாலைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் திடீர் மண் சரிவு ஏற்பட்டது. இதில் வீட்டின் ஒரு பகுதி சரிந்து விழுந்த நிலையில்…

Read more

குவைத் பயங்கர தீ விபத்து… பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி அறிவித்த முதலமைச்சர்…!!

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார். நேற்று குவைத் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில்…

Read more

பாறைகளுக்கு நடுவே விழுந்த ஐபோன்… 1.5 லட்ச ரூபாய் மதிப்பு… 7 மணி நேரம் போராடிய தீயணைப்பு துறையினர்…!!

கேரளா மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற கர்நாடக பெண் தொலைத்த 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐபோனை தீயணைப்பு துறையினர் 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர். கர்நாடகாவை சேர்ந்த ஒரு பெண் கேரள மாநிலத்திற்கு சுற்றுலா சென்றார். கடற்கரை பாறைகளுக்கு…

Read more

நாளை ஆரஞ்சு மற்றும் மஞ்சள் அலெர்ட்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

கனமழை காரணமாக கேரளாவில் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நாளை கேரளாவில் உள்ள கோழிகோடு, வயநாடு, காசர்கோடு…

Read more

தப்பிக்க முயன்ற வாலிபரை மடக்கி பிடித்த சிங்கப்பெண்… வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்க வாகனத்தில் வந்த மர்ம நபர் தங்க சங்கிலியைப் பறிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் இருசக்கர வாகனத்தில் தப்ப முயன்றவரை கீழே தள்ளிவிட்டு கூச்சலிட்டார். அந்த பெண்ணின் சத்தம்…

Read more

“5 மாசம் ஆச்சு” கருணை கொலைக்கு தயார்…. தம்பதி அடித்த போஸ்டரால் பரபரப்பு….!!

கேரளா மாநிலத்தில் உள்ள மலை கிராமத்தில் வசிப்பவர்கள் சிவதாசன் – ஓமனா தம்பதி. இந்த தம்பதிக்கு கடந்த ஐந்து மாதங்களாக முதியோர் பென்ஷன் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட இந்த தம்பதி பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் கருணை கொலைக்கு…

Read more

“வரதட்சணை கொடுமை” மாமியாருக்கு 7 வருடம் சிறை…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!

கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த தஸ்னி என்ற பெண்ணை சில வருடங்களுக்கு முன்பு தண்ணீர் முக்கம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு தஸ்னியின் மாமியார் ஆயிஷா அவரை கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.…

Read more

இறுதி சடங்கு செய்யாத பிள்ளைகள்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!

குமுளியில் தாய்க்கு இறுதி சடங்கு செய்யாத மகன் மற்றும் மகளை பணி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவிட்டுள்ளார். தாய் இறந்த தகவலை பலமுறை தெரிவித்தும் இருவரும் இறுதி சடங்கிற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து தகவல்…

Read more

BREAKING: 15 பேருக்கு மரண தண்டனை

கேரளாவில் பாஜக மாநிலத் தலைவர் ரஞ்சித் சீனிவாசனை கொலை செய்த வழக்கில் 15 பேருக்கு மரண தண்டனை அளித்துள்ளது கேரள நீதிமன்றம். 2021ஆம் ஆண்டு ரஞ்சித் சீனிவாசனை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை சேர்ந்த 15 பேர் வீடு புகுந்து கழுத்தை…

Read more

மீண்டும் மீண்டும் இதைத்தான் செய்றார்…. கேரளா ஆளுநரை குற்றம் சாட்டிய பினராயி விஜயன்….!!

கேரளா ஆளுநர் ஜனநாயக கொள்கைகளுக்கு எதிரான நிலைப்பாட்டை மீண்டும் மீண்டும் எடுத்து வருவதாக முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். கேரளா அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் நீண்ட நாட்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. அண்மையில் நடந்த சட்டப்பேரவை…

Read more

வடை திருடியது அப்போ…. நகை திருடியது இப்போ…. காக்காவின் சேட்டையால் பரிதவித்த குடும்பம்….!!

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர்கள் நஷீர் – ஷரீபா தம்பதி. இந்த தம்பதிக்கு பாத்திமா என்ற ஒன்றாம் வகுப்பு படிக்கும் மகள் இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷரீபா உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் தனது மகளுடன் பங்கேற்றுள்ளார்.…

Read more

100-வது வயதில்….. “நிறைவேறிய சபரிமலை ஆசை” மூதாட்டிக்கு குவியும் பாராட்டு…!!

100 வயதை எட்டிய பருகுடியம்மா என்ற பாட்டி தனது வாழ்நாள் கனவான கன்னிமலையில் ஏறி சபரிமலைக்கு அடியெடுத்து வைப்பதை தனது குடும்பத்தின் மூன்று தலைமுறைகளுடன் அடைந்தார். அவரது பேரன் கிரிஷ் குமார் மற்றும் அவரது குழந்தைகள் அம்ரிதேஷ், அன்விதா மற்றும் அவந்திகா…

Read more

“பில்டிங் டு பில்டிங்” ராக்கெட் வார் செய்த மாணவர்கள்….. வைரலான வீடியோ…!!

கேரளாவின் கோட்டயத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில் (IIIT) தீபாவளி கொண்டாட்டத்தில் எதிர்பாராத சாகசமாக மாறிய மாணவர்கள் ராக்கெட் வைத்து விளையாடும் வீடியோ வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுதியில் விழாக்கோலம் பூண்டிருந்த மாணவர்கள் இரு குழுக்களாகப்…

Read more

லியோ FDFS : 4 மணி ஷோ தான் வேணும்….. ஈசல் கூட்டம் போல் படையெடுக்கும் ரசிகர்கள்…!!

லியோ திரைப்படத்திற்கான அதிகாலை சிறப்பு காட்சி ரத்தானதை தொடர்ந்து ரசிகர்கள் அவர்களது மனநிலை குறித்து சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.  லியோ திரைப்படத்திற்கு இசை வெளியீட்டு விழா ரத்தான நாள் முதல் இன்று வரை தளபதி விஜய்…

Read more

வீடுபுகுந்து….. இளைஞரால் வெட்டப்பட்ட…. “20 வயது நர்சிங் மாணவி”….. சிகிச்சை பலனின்றி மரணம்..!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் குருப்பம்பாடியில் ஒரு வாரத்திற்கு முன் இளைஞரால் வெட்டப்பட்ட நர்சிங் மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் குருப்பம்பாடி ராயமங்கலத்தை சேர்ந்தவர் பணியாத்தான் பினு ஜேக்கப் மற்றும்  மஞ்சு தம்பதியரின் மகள் 20 வயதான…

Read more

BREAKING : கேரளாவில் பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழப்பு…. 4 பேருக்கு தீவிர சிகிச்சை..!!

கேரள மாநிலம் வயநாடு அருகே பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் வயநாடு மானந்தவாடி தவின்ஹால் கிராம பஞ்சாயத்தில் இன்று வெள்ளிக்கிழமை 12 பேருடன் சென்ற ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது.…

Read more

காதலால் ஏமாந்த சிறுமி…. “நண்பர்களுடன் சேர்ந்து காதலன் செய்த செயல்” 5 பேர் கைது..!!

கேரளாவில் காதலியை நண்பர்களுடன் சேர்ந்து காதலன் கூட்டுப் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.  கேரளாவில் காதலிப்பதாக கூறி இளம் பெண்ணை ஏமாற்றி தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 17…

Read more

கேரளாவில் அதிர்ச்சி..! மூளை தின்னும் அமீபாவால் 15 வயது சிறுவன் பரிதாப மரணம்..!!

கேரளாவில் குளிக்கும்போது மூக்கின் வழியாக மூளையை தின்னும் அமீபா உடலில் நுழைந்த 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. கேரளாவின் ஆலப்புழாவில் 15 வயது சிறுவன் மூளையில் தொற்று ஏற்பட்டு  உயிரிழந்தான். அசுத்தமான நீரில் காணப்படும் ஒரு வகை…

Read more

மலப்புரம் படகு விபத்து…. 2 லட்சம் இழப்பீடு…. இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி….!!

படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் கேரள மாநிலம் மலப்புரத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. 25 பேர் பயணிக்கும் படகில் 40 பயணிகளை ஏற்றியதால் படகு…

Read more

ஆசை பொல்லாதது என்பதற்கு எடுத்துக்காட்டு.. தங்க நெக்லஸை எலி திருடும் அதிர்ச்சி காட்சி..!!!

கேரளாவில் உள்ள நகைக்கடை ஒன்றில் எலி தங்க நெக்லஸை திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள நகை கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தங்க நெக்லஸ் திடீரென காணாமல் போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த கடை ஊழியர்கள் கடையின் …

Read more

Other Story