“ஆபீஸ்ல இவ்வளவு ஃப்ரீடம் கொடுக்கறாங்களா?” – ஸ்விட்சர்லாந்து நிறுவனங்களில் நடக்கும் விசித்திரமான, ஆனா உண்மையான நடைமுறைகள்.. வைரல் வீடியோ…!!”

சுவிட்சர்லாந்தில் உள்ள பெருநிறுவனங்களின் பணி கலாச்சாரம் குறித்து சிம்ரன் கோகா என்ற பெண் பகிர்ந்த தகவல்கள், இந்தியத் தொழில்முறை ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளன. வெறும் சம்பளத்தைப் பற்றிக் கவலைப்படாமல், அங்குள்ள அலுவலகச் சூழல் மற்றும் ஊழியர்களை நடத்தும்…

Read more

“என் வேலை நேரம் முடிஞ்சா அவ்ளோதான்…. அப்புறம் ஆபீஸ் பக்கமே திரும்பிப் பார்க்க மாட்டேன்….!” நெதர்லாந்து பணி கலாச்சாரத்தை பார்த்து வியந்த இந்தியப் பெண்…. கார்ப்பரேட் நிறுவனங்களை அலற விட்ட வீடியோ…!

வெளிநாடுகளில் வேலைக்குச் செல்வது என்பது வெறும் இடமாற்றம் மட்டுமல்ல, அது ஒரு முற்றிலும் மாறுபட்ட பணி கலாச்சாரத்திற்குள் நுழைவது போன்றது. குறிப்பாக, நெதர்லாந்தில் வசிக்கும் பிரீத்தி என்ற இந்தியப் பெண், அங்குள்ள பணி சூழல் குறித்தும், இந்திய பணி கலாச்சாரத்துடன் அதற்கு…

Read more

“இங்கிலாந்து மிரண்டு போச்சு.. முதல் பந்திலேயே ஹாரி புரூக் காலி.. ஆட்டத்தையே மாத்தின கம்பீரின் மாஸ்டர் பிளான்.. இதுதான் கேப்டன்சி..!!”

பர்மிங்காமில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் விறுவிறுப்பான கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியின் பந்துவீச்சு இங்கிலாந்தை நிலைகுலையச் செய்தது. 107 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தடுமாறியபோது, இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் அதிரடி…

Read more

“வரிசையில நிக்க வேண்டாம், காசு குடுக்க வேண்டாம்.. வெளிநாட்டுல எல்லாம் இப்படி ஒரு வசதியே இல்ல.. இந்திய மருத்துவ வசதியப் பார்த்து மிரண்டு போன வெளிநாட்டு பெண்.. வைரல் வீடியோ..!!”

பொதுவாக மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றால், லேபுக்குச் சென்று நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியது பல நாடுகளில் வழக்கமாக உள்ளது. ஆனால், மும்பையில் வசிக்கும் லிஸ் என்ற வெளிநாட்டுப் பெண்மணி, இந்தியாவில் மருத்துவ சேவை எவ்வளவு எளிதாக இருக்கிறது…

Read more

இனி எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு இடமில்லை.. இந்தியா எடுத்த அதிரடி முடிவு.. பாகிஸ்தானுக்கு தண்ணி கட்.. அலறிப்போன அண்டை நாடு..!!”

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கையெழுத்தான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்துவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. சமீபத்திய பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கையால், பாகிஸ்தான் அரசு அதிர்ச்சியில் உள்ளது.…

Read more

“அடேங்கப்பா… கோலிக்கு தலை முடியை வாரிக்கிட்டு இருக்குறாரு நம்ம கில்லு.. பயிற்சியின் போது நடந்த ஜாலியான சம்பவம்.. வைரலாகும் ‘கியூட்’ வீடியோ..!!”

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்காக இந்திய அணி பர்மிங்காமில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்தப் பயிற்சியின் போது, இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் விராட் கோலிக்கு இடையிலான ஒரு சுவாரஸ்யமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பயிற்சி இடைவேளையின்…

Read more

“வாய்ப்பு தரக்கூடாதா?” 3 போட்டிகள் தான் விளையாடினார்.. அதற்குள் வைபவ் நீக்கம்.. இந்திய அணியின் இந்த முடிவு சரியா? டீம் மேனேஜ்மென்ட்டைச் சாடிய சுனில் கவாஸ்கர்..!!”

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில், 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 11-ம் தேதி சவுதாம்ப்டனில்…

Read more

“மாலை 4 மணிக்கே ஆஃபீஸ் காலி!” இந்தியாவை விட நியூசிலாந்தில் பணிச்சூழல் இவ்வளவு சிறந்ததா? ஊழியர்களை வற்புறுத்தும் மேலாளர்கள்.. உண்மையை உடைத்த இந்தியப் பெண்..!!”

நியூசிலாந்தில் பணிபுரியும் யமிகா காந்தி என்ற இந்தியப் பெண், அங்குள்ள பணிச்சூழல் குறித்துப் பகிர்ந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கே அலுவலகம் வெறிச்சோடியிருக்கும் சூழலைத் தனது வீடியோவில் காட்டிய அவர், அங்கு சக…

Read more

“சத வேட்டை.. விக்கெட் வேட்டை!” 5,900+ ரன்கள் குவித்து அசத்தும் மார்க்ரம்.. மான்செஸ்டர் அணியின் ‘ஒன் மேன் ஆர்மி’ இவர்தான்.. எதிரணிகளுக்கு இனி சிக்கல்தான்..!!”

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ‘தி ஹண்ட்ரட்’ கிரிக்கெட் தொடரின் 2026-ம் ஆண்டு சீசனுக்காக, மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர வீரர் எய்டன் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார். சஞ்சீவ் கோயங்காவிற்குச் சொந்தமான இந்த உரிமையாளர் குழு, மார்க்ரமை 200,000…

Read more

“எல்லாத்துக்கும் இந்தியா தான் காரணம்!” பலுசிஸ்தானில் நடந்த தாக்குதல்களுக்குப் பின்னால் இந்தியாவின் சதி.. எல்லை தாண்டிய பயங்கரவாதம்.. பாகிஸ்தான் பிரதமரின் பகீர் குற்றச்சாட்டு..!!”

பலூசிஸ்தானில் தீவிரவாதத் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் அந்நாட்டு ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னால் இந்தியாவின் தூண்டுதல் இருப்பதாக அவர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். பாகிஸ்தான் எதிர்ப்பு அமைப்புகளுக்கு இந்தியா ஆயுதங்களையும் நிதியுதவியையும்…

Read more

“இந்தியான்னா குப்பைதான்னு நினைச்சீங்களா?”ஆசியாவிலேயே தூய்மையான கிராமம் இங்கதான் இருக்கு.. வெளிநாட்டவரையே மிரள வைத்த அதிசயம்.. பிரிட்டிஷ் பயணியின் வீடியோ..!!”

மேகாலயாவில் உள்ள மவ்லின்னாங் கிராமம், ஆசியாவிலேயே தூய்மையான கிராமமாகப் புகழப்படுகிறது. பிரிட்டிஷ் நாட்டுப் பயணியான ராபர்ட் வான் டிராம்ப், இந்த கிராமத்திற்குச் சென்று எடுத்த வீடியோ ஒன்றைச் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “இந்தியா முழுவதும் குப்பைகள் நிறைந்திருக்கும் என்ற பிம்பம்…

Read more

“பேட்ஸ்மேன்களுக்கு இனி தூக்கம் வராது.. 160 கி.மீ வேகத்தில் பந்துவீசுவாரா புதிய இந்திய புயல்?” அசோக் சர்மாவின் அதிரடி இலக்கு.. ஷோயப் அக்தரின் சாதனையை முறியடிப்பாரா?

இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ள இளம் வேகப்பந்து வீச்சாளர் அசோக் சர்மா, தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்துள்ளார். உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 2026 ஐபிஎல் தொடரில் தனது மின்னல் வேகப் பந்துவீச்சால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள…

Read more

“வெற்றி பெற்றும் கிடைக்காத கோப்பை!” பாகிஸ்தான் அமைச்சரின் அலட்சியத்தால் அவமானமா? ஆசியக் கோப்பை விவகாரத்தில் ராஜீவ் சுக்லாவின் பகீர் தகவல்..!!”

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரை வென்று பல மாதங்கள் கடந்தும், அந்த வெற்றிக்கான கோப்பை இன்னும் இந்திய அணிக்கு வந்து சேரவில்லை என்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. துபாயில் நடந்த இறுதிப் போட்டியில் பாகிஸ்தானைத் தோற்கடித்து இந்தியா கோப்பையைக் கைப்பற்றியது. ஆனால்,…

Read more

“வேலை இல்லைன்னு சொன்னா, அமெரிக்க மேனேஜர் என்ன சொன்னார் தெரியுமா?” இந்திய மேனேஜர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்த இளம்பெண்.. வைரலாகும் வீடியோ..!!”

அமெரிக்க மேலாளர்களுக்கும் இந்திய மேலாளர்களுக்கும் இடையே உள்ள பணி கலாச்சார வேறுபாடுகளைக் குறித்து ஆர்ஸூ சரவாகி என்ற பெண் பகிர்ந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தான் மூன்று நாட்களாக வேலையே இல்லாமல் சும்மா இருப்பதாக அமெரிக்க மேலாளரிடம்…

Read more

“என் உடலில் இந்திய ரத்தம் ஓடுகிறது!” மரணணு பரிசோதனையில் வெளிவந்த உண்மை.. இந்தியாவை வியக்க வைத்த இந்தோனேசிய அதிபர்..!!”

இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் முன்னிலையில் ஜகார்த்தாவில் நடைபெற்ற இந்தியச் சமூகத்தினருக்கான நிகழ்வில், தனக்கு “இந்திய டிஎன்ஏ” இருப்பதாகப் பெருமையுடன் கூறியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தோனேசியாவிற்குப் பயணம் செய்வதற்கு முன்பாகத் தான் செய்த மரபணு…

Read more

“பாகிஸ்தானை நம்பாதீங்க!” அமெரிக்கா போடும் அதிரடித் தடை.. ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு எதிராகத் திரும்பும் உலக நாடுகள்..!!”

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான பதற்றங்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் ஒரு நடுநிலையான மத்தியஸ்தராகச் செயல்பட முடியாது என்று அமெரிக்கத் தரப்பில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஈரானின் மறைந்த தலைவர் அலி காமினேய் குறித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் புகழாரம் மற்றும்…

Read more

“இந்தியாவுல ₹2,500.. அமெரிக்காவுல ₹42,000!” கோடீஸ்வரர்களுக்கே கிடைக்காத வசதிகள் இந்தியர்களுக்கு இலவசமா? மருத்துவ செலவைக் கேட்டு அதிர்ந்த முதியவர்..!!”

அமெரிக்காவில் தங்கியிருந்த இந்திய முதியவர் ஒருவர், அந்நாட்டு மருத்துவச் செலவுகளைக் கண்டு அதிர்ச்சியடைந்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். இந்தியாவில் சுமார் 2,500 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு மருந்து, அமெரிக்காவில் காப்பீடு இருந்தும் சுமார் 21,000 ரூபாய்க்கு வாங்க வேண்டியிருந்ததாக அவர் கூறியுள்ளார். அமெரிக்காவில்…

Read more

“இனி பயமே இல்லை.. எல்லோரும் பயந்த இந்தியா.. ஆனா நிஜம் இதுதான்!” வெளிநாட்டுப் பெண் சொன்ன ஷாக்கிங் உண்மை.. இணையத்தில் வெடித்த விவாதம்..!!”

வெளிநாடுகளில் இந்தியா பற்றிய பாதுகாப்பு குறித்த எதிர்மறையான பிம்பம் நிலவி வரும் நிலையில், எம்மா என்ற பெண் பயணி ஒருவரின் அனுபவம் பலரையும் வியக்க வைத்துள்ளது. கேரளா, மேகாலயா உள்ளிட்ட பல மாநிலங்களில் பயணம் செய்த எம்மா, தான் இந்தியாவில் பொது…

Read more

“இனி யாருக்குமே இடமில்லை!” வீரர்களின் மனதில் பயத்தை விதைக்கும் கம்பீர்.. அஸ்வின் கொடுத்த பகீர் எச்சரிக்கை.. இந்திய அணியில் நடப்பது என்ன?

இந்தியக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனைத் திடீரென அணியிலிருந்து நீக்கிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலகக்கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சனை, சில போட்டிகளில் ரன் எடுக்கவில்லை என்ற காரணத்திற்காக நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக…

Read more

“யார் முடிவு எடுப்பது?” ரோஹித், கோலியின் காலம் முடிந்துவிட்டதா?” 2027 உலகக் கோப்பை பற்றி கபில்தேவ் சொன்ன கசப்பான உண்மை.. அணித் தேர்வில் புதிய சர்ச்சை..!!”

2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரைச் சேர்ப்பது குறித்து, தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்குப் பெரிய அளவில் அதிகாரம் இருக்க வேண்டியதில்லை என்று முன்னாள் கேப்டன்…

Read more

“சஞ்சு சாம்சனுக்கு ஏன் இந்த அநீதி?” சாம்சனை நீக்கிவிட்டு சொதப்பிய வைபவ்.. இந்திய அணியின் வீழ்ச்சிக்கு என்ன காரணம்? கொதித்துப்போன சஞ்சய் மஞ்ச்ரேக்கர்..!!”

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியைச் சந்தித்தது. உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு இந்திய அணி தொடர்ந்து மூன்றாவது முறையாகத் தோல்வியைத் தழுவியிருப்பது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போட்டியில், கடந்த…

Read more

“கட்டுக்கடங்காமல் போகும் நிலை!” பசி, பட்டினி, அடக்குமுறை.. பாகிஸ்தானுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய மக்கள்.. PoK-வில் வெடித்தது மாபெரும் பரபரப்பு..!!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தற்போது பாகிஸ்தான் அரசுக்கு எதிராக மக்கள் கடும் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். வரலாறு காணாத பணவீக்கம், கடுமையான வறுமை மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால் ஆத்திரமடைந்துள்ள மக்கள், பாகிஸ்தான் அரசின் அடக்குமுறைக்கு எதிராகக் குரல் எழுப்பி வருகின்றனர்.…

Read more

“பாகிஸ்தான் அமைச்சருக்கு இந்தியா கொடுத்த மரண அடி!” பிரதமர் மோடியின் விருது விவகாரம்.. ஆதாரத்துடன் வாயடைக்க வைத்த சீஷெல்ஸ்..!!”

பிரதமர் நரேந்திர மோடிக்கு சீஷெல்ஸ் நாடு வழங்கிய ‘கார்டியன் ஆஃப் தி ப்ளூ ஹொரைசன்’ விருதின் உண்மைத்தன்மையை பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் குவாஜா ஆசிஃப் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த விருது பிரதமர் மோடியின் வருகைக்காகவே அவசர அவசரமாக உருவாக்கப்பட்டதாக அவர் விமர்சித்திருந்தார்.…

Read more

“பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம்!” இந்தியாவின் ஹிட் லிஸ்ட்டில் சிக்கிய 23 பேர்.. மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!!”

எல்லை தாண்டிய பயங்கரவாதச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக, இந்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகள்சட்டத்தின் கீழ், பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் 23 நபர்களைப் பயங்கரவாதிகள் என மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதச் செயல்களைத் தூண்டுதல், இளைஞர்களைத்…

Read more

“நாம வாழ்றதுக்காக வேலை செய்றோமா? இல்ல வேலை செய்றதுக்காகவே வாழ்றோமா?” இந்திய கார்ப்பரேட் கலாச்சாரம் குறித்து இணையத்தில் வெடித்த பெரும் விவாதம்..!!”

இந்தியாவிற்கும் நார்வேக்கும் இடையிலான பணி கலாச்சாரத்தை ஒப்பிடும் ஒரு பதிவு, சமூக வலைதளங்களில் பணி சார்ந்த மன அழுத்தம் மற்றும் வேலை-வாழ்க்கை சமநிலை குறித்துப் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நார்வேயில் ஒரு நாளைக்கு 7.5 மணிநேரம் மட்டுமே வேலை என்ற முறை…

Read more

“கிரிக்கெட் உலகில் புதிய சரித்திரம்!” 15 வயதில் டீம் இந்தியா அறிமுகம்.. திலக் வர்மாவிடமிருந்து தொப்பியைப் பெற்ற வைபவ்..!!”

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி, இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அறிமுகமாகி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். பீகாரைச் சேர்ந்த 15 வயது 99 நாட்கள் மட்டுமே ஆன வைபவ், இந்திய அணியின் துணைக் கேப்டன்…

Read more

இயற்கை வளம் இருந்தும் என்ன பிரயோஜனம்? உலக நாடுகளிடம் இந்தியா அசிங்கப்படும் அந்த ‘ஒரு’ விஷயம்! வருந்தும் இந்திய நெட்டிசன்கள்

ஐரோப்பிய நாடு ஒன்றில் எடுக்கப்பட்டதாகக் கருதப்படும் வீடியோ ஒன்று தற்பொழுது இணையத்தில் வைரலாகி, இந்தியர்களிடையே ஒரு மிகப்பெரிய சுயபரிசோதனை விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், நபர் ஒருவர் கோகோ கோலா குடித்துவிட்டு, அதன் காலி டின்னைச் அசால்ட்டாகச் சாலையிலேயே தூக்கி எறிந்துவிட்டுச்…

Read more

“மருந்து நிறுவனங்களின் அராஜகம்!” அமெரிக்காவில் கொள்ளை.. இந்தியாவில் மலிவு.. இந்திய மருத்துவத் துறையின் பெருமையை உலகிற்குச் சொன்ன அமெரிக்கப் பெண்..!!”

அமெரிக்காவில் வசிக்கும் பெண் ஒருவர், இந்தியா மற்றும் அமெரிக்காவில் புற்றுநோய் மருந்துகளின் விலையை ஒப்பிட்டுப் பதிவிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ‘ரெவ்லிமிட்’ என்ற புற்றுநோய் மருந்து ஒரு மாத்திரையின் விலை சுமார் 85,000 ரூபாய்…

Read more

“லீவ் கேட்டா வேலை செய்யச் சொல்றாங்களா?” ‘எமர்ஜென்சி’ இல்லைன்னா லீவ் தரமாட்டோம்.. நவீன அலுவலகங்களின் கொடூர முகத்திரை.. ரெடிட் தளத்தில் வெடித்த ஊழியரின் கோபம்..!!”

உடல்நிலை சரியில்லாத போது விடுப்பு எடுத்தால் நிம்மதியாக ஓய்வெடுக்க வேண்டும், ஆனால் அதற்குப் பதிலாக வேலை தொடர்பான கவலைகளையே ஊழியர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. சமீபத்தில் ரெடிட் தளத்தில் பகிரப்பட்ட ஒரு பதிவு இது குறித்து விவாதிக்க வழிவகுத்துள்ளது. அதில், ஒரு ஊழியர்…

Read more

“திறமைக்கு முன்னுரிமையா?” முன்னணி வீரர்கள் சொதப்பல்.. இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷிக்குக் கிடைக்குமா வாய்ப்பு? ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும் அந்த தருணம்..!!”

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. மழையினால் முதல் போட்டி கைவிடப்பட்ட நிலையில், ஜூலை 4-ஆம் தேதி மன்செஸ்டரில் நடைபெறவுள்ள இரண்டாவது போட்டிக்காக இரு அணிகளும் தயாராகி வருகின்றன. இந்தத்…

Read more

“ஏன் இன்னும் வாய்ப்பு தரல?” 16 இன்னிங்ஸில் 776 ரன்கள்.. இளம் புயலை பெஞ்சில் உட்கார வைத்தது பெரிய தவறா? கபில்தேவின் அதிரடி எச்சரிக்கை..!!”

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், இளம் அதிரடி பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷியின் சர்வதேச அறிமுகத்தை தாமதப்படுத்த வேண்டாம் என்று பிசிசிஐ மற்றும் அணி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார். அயர்லாந்துக்கு எதிரான தொடரில் இந்தியா அதிர்ச்சிகரமான தோல்வியைச் சந்தித்த நிலையில், 15…

Read more

“திறமைசாலி வெளியே, சொதப்பும் வீரர் உள்ளே?” சஞ்சு சாம்சனை விட வைபவ் தான் சிறந்த தேர்வா? இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20.. பத்ரிநாத் வைத்த அதிரடி கோரிக்கை..!!”

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், பார்ம் இல்லாத சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை அணியில் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் எஸ்.பத்ரிநாத் வலியுறுத்தியுள்ளார். டி20 உலகக்கோப்பையில் சிறந்த வீரராகத் தேர்வான பிறகு, சஞ்சு…

Read more

“இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தானின் புதிய சதி!” ரகசியக் கூட்டங்களை நடத்தித் துடிக்கும் பாகிஸ்தான் ராணுவம்.. அம்பலமான பிளான்.. முழு உண்மை இதோ..!!”

இந்தியாவின் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராகத் தீவிரமான அவதூறு பிரசாரங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டு வருகிறது. இதற்காக பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அந்நாட்டு உளவுத்துறை, சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் இந்தியாவுக்கு…

Read more

“இந்தியா உங்களுக்குப் பிடிக்கவில்லையா?” நாடு திரும்பிய பெண்ணின் ஆதங்கம்.. குப்பை, எச்சில் துப்புதல் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்.. வீடியோ வைரல்..!!”

அமெரிக்காவில் வசித்துவிட்டு இந்தியா திரும்பிய பெண் ஒருவர், நாடு திரும்பிய மூன்று மாதங்களுக்குப் பிறகும் தான் சந்திக்கும் சவால்கள் குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தான் முன்பு இருந்த இந்தியாவுக்கும், இப்போதுள்ள இந்தியாவுக்கும் இடையிலான…

Read more

“ஐரோப்பியப் பெண்ணை வியக்க வைத்த இந்தியர்களின் குணம்!” சின்ன சந்தோஷத்தைக் கூட கொண்டாடும் நம்ம ஊரு கலாச்சாரம்.. வைரலாகும் வீடியோ..!!”

இந்தியாவில் வசிக்கும் ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த காபி என்ற பெண், இந்தியர்களின் மகிழ்ச்சியான கலாச்சாரம் குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஐரோப்பாவில் இல்லாத ஒரு சிறப்பம்சமாக, இந்தியாவில் ஒரு புதிய செல்போன், ஸ்கூட்டி அல்லது கார்…

Read more

“எங்களுக்குத் தேவையில்லை உங்களது பிச்சை” மின்சாரம் இல்லை, உணவும் இல்லை.. பாகிஸ்தான் அரசின் கட்டுப்பாட்டை அசைத்துப் பார்க்கும் ராவ்லகோட்.. என்ன நடக்கிறது PoK-வில்?

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராக மக்கள் கடந்த சில நாட்களாகப் போராடி வருகின்றனர். ராவ்லகோட் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பாகிஸ்தான் அரசின் கட்டுப்பாட்டிற்கு எதிராகத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.…

Read more

“சூர்யகுமார் யாதவின் முக்கியத்துவம் இதுதான்.. மறக்க முடியாத ஜூன் 29.. அயர்லாந்து தோல்விக்குப் பிறகு ரசிகர்கள் ஆதங்கம்.. SKY-இன் வருகைக்காகக் காத்திருக்கும் இந்தியா..!!”

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே நடந்த டி20 தொடரில், இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி எந்தத் தொடரையும் இழந்ததில்லை என்ற…

Read more

“இந்தியாவின் டாப் ஆர்டர் காலி!” அயர்லாந்து பந்துவீச்சாளரின் மிரட்டல் பந்துவீச்சு.. சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா அடுத்தடுத்து அவுட்.. 154 ரன்களைக் கூட எட்ட முடியாமல் தவிக்கும் இந்தியா..!!”

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டியில், அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 154 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்த இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு, அயர்லாந்து பந்துவீச்சாளர் ஜெய் முந்த்ரா ஆரம்பத்திலேயே பெரும்…

Read more

“தியாகத்தின் மறுபெயர் ஸ்மிருதி!” தான் அவுட் ஆனாலும் சக வீராங்கனையை ஊக்கப்படுத்திய அந்தத் தருணம்.. அரங்கையே அதிர வைத்த சம்பவம்.. வைரலாகும் வீடியோ..!!”

மகளிர் உலகக்கோப்பை 2026 தொடரின் லீக் சுற்றுப் போட்டியில், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு, ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா சிறப்பான தொடக்கத்தை…

Read more

அவர் சோர்வடைந்து விடுவார்.. வைபவ் சூர்யவன்ஷியை வீழ்த்த மைக்கேல் வான் போடும் திட்டம்!” 15 வயது வீரரின் பலவீனம் இதுதானா? இங்கிலாந்து தொடரில் என்ன நடக்கப்போகிறது?

சர்வதேச கிரிக்கெட்டில் 15 வயதிலேயே அதிரடி ஆட்டத்தால் அனைவரையும் வியக்க வைத்துள்ள இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை, எப்படி அவுட் செய்வது என்று உலக ஜாம்பவான்கள் ஆலோசித்து வருகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், வைபவ் சூர்யவன்ஷியின்…

Read more

“இந்தியக் கண்களுக்குத் தெரியாத ஆபத்து!” நீருக்கடியில் மறைந்திருக்கும் பாகிஸ்தானின் புதிய ஆயுதம்.. சீனாவின் ‘ஸ்டீல்த்’ தொழில்நுட்பம் இந்தியாவை முடக்குமா?

சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ள அதிநவீன ‘ஹங்கோர்’ வகை நீர்மூழ்கிக் கப்பல்கள், இந்தியாவிற்குப் புதிய பாதுகாப்பு சவாலாக உருவெடுத்துள்ளன. ‘டைப் 039பி’ ரகத்தைச் சேர்ந்த இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள், ‘ஏர்-இன்டிபென்டன்ட் பிரொபல்ஷன்’  தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதால், வளிமண்டல ஆக்சிஜன் உதவியின்றி நீண்ட…

Read more

“புதிய சகாப்தம் தொடக்கம்!” சஞ்சு சாம்சனுக்கு பதில் வைபவ்? இந்திய அணியின் எதிர்காலத்தை மாற்றப்போகும் அந்த 15 வயது அதிரடி..!!”

அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது, அவரது இடத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. சாம்சனின் தொடர்ச்சியான மோசமான ஆட்டத்தை விமர்சித்துள்ள முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர், 15 வயதே ஆன இளம்…

Read more

“பந்து எங்கே? கண்ணாடி எங்கே?” கீழே விழுந்த கேட்ச்.. பேட்டிங்கில் மிரட்டும் துபே, ஃபீல்டிங்கில் இவ்வளவு மோசமா? இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!”

பெல்ஃபாஸ்டில் நடைபெற்ற அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில், இந்திய ஆல்-ரவுண்டர் ஷிவம் துபேவின் மோசமான ஃபீல்டிங் ரசிகர்களிடையே பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அர்ஷ்தீப் சிங் வீசிய மூன்றாவது ஓவரில், அயர்லாந்து பேட்ஸ்மேன் டிம் டெக்டர் அடித்த பந்து உயரே பறந்து…

Read more

“எதிரிகளின் சந்திப்பு.. அணுஆயுத நாடுகளின் மாஸ்டர் பிளான்!” இந்தியா-பாகிஸ்தான் இடையே என்னதான் நடக்கிறது? வெளியானது அதிரடித் தகவல்..!!”

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள், இலங்கையின் தலைநகரான கொழும்பில் ரகசியமாகச் சந்தித்துப் பேசியதாகப் பாகிஸ்தான் ஊடகங்கள் பரபரப்பான செய்தியை வெளியிட்டுள்ளன. ‘ட்ரக் 1.5’ என்ற பெயரில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இந்திய ஆளும் கட்சியான பாஜகவின்…

Read more

“இந்தியாவுல மட்டுமில்ல.. பாகிஸ்தானையும் அதிர வைக்கும் வைபவ்!” 15 வயதில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த அதிசயம்.. அப்படி என்னதான் இருக்கு இவர்கிட்ட?

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திரமான 15 வயது வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளார். இவரது ஆட்டத்தை இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தானிலும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர். கூகுள் டிரெண்ட்ஸ் தகவல்களின்படி,…

Read more

“இங்கிலாந்துல அடிச்சு காட்டு.. அப்போதான் நீ திறமையானவன்!” வைபவ் சூர்யவன்ஷிக்கு பாகிஸ்தான் வீரர் விடுத்த பகீர் சவால்.. வைரலாகும் தன்வீர் அகமதுவின் பேட்டி..!!”

இந்திய கிரிக்கெட்டின் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். 15 வயதிலேயே ஐபிஎல் போட்டிகளில் அசத்திய இவருக்கு, தற்போது அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களுக்கான இந்திய டி20 அணியில் வாய்ப்பு…

Read more

“அவன் 15 வயசு இல்ல.. 22 வயசு!” 11 பந்தில் அரைசதம்.. இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டாரா? பாகிஸ்தான் விமர்சனங்களுக்கு வைபவ் கொடுக்கும் பதிலடி இதுதானா?

இந்தியாவின் 15 வயதான இளம் இடதுகை பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடியான ஆட்டத்தால் உலக கிரிக்கெட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இலங்கையில் நடந்த முத்தரப்புத் தொடரின் இறுதிப்போட்டியில் வெறும் 11 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்த அவர், சமீபத்திய…

Read more

“இந்தியா vs அமெரிக்கா: நிஜமான வாழ்க்கை இதுதான்!” அர்ஹாம் பகிர்ந்த உண்மை.. அமெரிக்காவில் சாதாரண விஷயம், இந்தியாவில் ஆடம்பரமா? இணையத்தில் அனல் பறக்கும் விவாதம்..!!”

பீகாரைச் சேர்ந்த அர்ஹாம் இஷ்டியாக் என்ற இளைஞர், இந்தியா மற்றும் அமெரிக்காவில் தான் வாழும் வாழ்க்கையை ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிர்ந்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. பீகாரில் சராசரி வாழ்க்கையை வாழ்ந்த தனக்கும், அமெரிக்காவில் வாழும் தற்போதைய வாழ்க்கைக்கும்…

Read more

தேவைப்பட்டால், நாங்கள் இந்தியாவை எதிர்த்துப் போராடுவோம்.. தண்ணீரை ஆயுதமாக்கும் இந்தியா!” பாகிஸ்தான் அமைச்சர் விடுத்த பகீர் எச்சரிக்கை.. எல்லையில் மீண்டும் பதற்றம்..!!”

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா தடுத்து நிறுத்தினால், அதற்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிஃப் மீண்டும் எச்சரித்துள்ளார். கடந்த ஆண்டு பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, 1960-ஆம் ஆண்டு போடப்பட்ட…

Read more

“தோல்விக்குப் பிறகும் இந்தியாவை புகழ்ந்த இலங்கை கேப்டன்!” 140 கோடி இந்தியர்களின் மனதை வென்ற சகான் அராச்சிகே.. அப்படி என்ன சொன்னார்?

தம்புள்ளையில் நடைபெற்ற முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், இலங்கை அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி, இலங்கை பந்துவீச்சைச் சிதறடித்து வெறும் 29…

Read more

Other Story