“என் உடலில் இந்திய ரத்தம் ஓடுகிறது!” மரணணு பரிசோதனையில் வெளிவந்த உண்மை.. இந்தியாவை வியக்க வைத்த இந்தோனேசிய அதிபர்..!!”

இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் முன்னிலையில் ஜகார்த்தாவில் நடைபெற்ற இந்தியச் சமூகத்தினருக்கான நிகழ்வில், தனக்கு “இந்திய டிஎன்ஏ” இருப்பதாகப் பெருமையுடன் கூறியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தோனேசியாவிற்குப் பயணம் செய்வதற்கு முன்பாகத் தான் செய்த மரபணு…

Read more

“பாகிஸ்தான் அமைச்சருக்கு இந்தியா கொடுத்த மரண அடி!” பிரதமர் மோடியின் விருது விவகாரம்.. ஆதாரத்துடன் வாயடைக்க வைத்த சீஷெல்ஸ்..!!”

பிரதமர் நரேந்திர மோடிக்கு சீஷெல்ஸ் நாடு வழங்கிய ‘கார்டியன் ஆஃப் தி ப்ளூ ஹொரைசன்’ விருதின் உண்மைத்தன்மையை பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் குவாஜா ஆசிஃப் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த விருது பிரதமர் மோடியின் வருகைக்காகவே அவசர அவசரமாக உருவாக்கப்பட்டதாக அவர் விமர்சித்திருந்தார்.…

Read more

“பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம்!” இந்தியாவின் ஹிட் லிஸ்ட்டில் சிக்கிய 23 பேர்.. மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!!”

எல்லை தாண்டிய பயங்கரவாதச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக, இந்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகள்சட்டத்தின் கீழ், பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் 23 நபர்களைப் பயங்கரவாதிகள் என மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதச் செயல்களைத் தூண்டுதல், இளைஞர்களைத்…

Read more

“வரப்போகிறது ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’!” டெல்லியில் நடக்கும் அரசியல் ஆட்டம்.. மோடி அரசு நிறைவேற்றத் துடிக்கும் அந்த மசோதாக்கள் என்ன?

வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற, மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான என்டிஏ அரசு தனது பலத்தை அதிகரிக்கத் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசியலமைப்புத் திருத்தம் உள்ளிட்ட முக்கிய சட்டங்களைக் கொண்டு வர மூன்றில் இரண்டு பங்கு…

Read more

“அவரை ஒன்னும் பண்ண முடியாது.. உன்னை கொல்றோம்..!” – மோடி கடைக்கு வந்து சென்றதால் வியாபாரிக்கு வந்த விபரீதம்.. காவல்துறை வெளியிட்ட திடுக்கிடும் தகவல்..!!”

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஜார்கிராம் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள ராஜ் கல்லூரி சதுக்கத்தில் உள்ள விக்ரம் சா என்ற சாலையோர வியாபாரியின் கடையில் ‘ஜால்முரி’ வாங்கிச் சாப்பிட்டார். இந்த நிகழ்வு தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில்…

Read more

“பாருங்கள் மோடிஜி.. கரப்பான்பூச்சிகள் இப்படித்தான் சாப்பிடும்!” – பிரகாஷ் ராஜின் மாம்பழ வீடியோவால் பற்றியெரியும் இணையம்.. பின்னணியில் இருக்கும் ‘அந்த’ 2019 விவகாரம்..!!”

பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ், மாம்பழம் சாப்பிடுவது குறித்து தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு குறும்புத்தனமான வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், ‘இமாம் பசந்த்’ ரக மாம்பழத்தை ஐஸ்கிரீமுடன் சேர்த்துச் சாப்பிடும்…

Read more

விஜய்யிடம் தோற்றதால் டெல்லியில் மாறும் கணக்கு..!” – திமுக எம்பிக்களை குறிவைக்கும் பாஜக.. அலர்ட்டான பிரதமர் மோடி.. நாடாளுமன்றத்தை அதிர வைக்கும் 22+8 மாஸ்டர் பிளான்..!!”

தமிழ்நாட்டின் அரசியல் மாற்றங்கள் இப்போது டெல்லி வரை எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன. காங்கிரஸுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட பிறகு, நாடாளுமன்றத்தில் தங்களுக்குத் தனி ஆசனங்கள் ஒதுக்க வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கை, ஆளுங்கட்சியான பாஜகவை உஷார்படுத்தியுள்ளது. மகளிர் இடஒதுக்கீடு போன்ற முக்கிய அரசியலமைப்பு…

Read more

“லட்சக்கணக்கான மக்கள் மீண்டும் வறுமைக்குள் தள்ளப்படுவார்கள்!” – நெதர்லாந்தில் பிரதமர் மோடி விடுத்த அதிரடி எச்சரிக்கை.. உலகிற்கு காத்திருக்கும் ‘அந்த’ பேரழிவு காலம்..!!

ஐந்து நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் இரண்டாம் கட்டமாக, கடந்த மே 15, 2026 அன்று நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரத்திற்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள இந்திய மக்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், முதலில் கோவிட்-19 பேரிடர், பின்னர் உலகளாவிய…

Read more

அமெரிக்கா – ஈரான் போருக்கு நடுவே கடலுக்கு அடியில் 3,450 மீட்டர் ஆழத்தில் நடக்கும் விபரீதம்! – வளைகுடா நாடுகளுக்கு இந்தியா வைத்த செக்.. அதிரடி காட்டிய மோடி அரசு.. பதறும் வல்லரசு நாடுகள்..!!”

ஈரான்-அமெரிக்கப் போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில் நிலவி வரும் கடுமையான பதற்றங்களுக்கு மத்தியில், வளைகுடா நாடுகளில் இருந்து தடையற்ற எரிவாயு விநியோகத்தை உறுதி செய்வதற்காக இந்தியா ஒரு மாபெரும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. ஓமானில் இருந்து அரபிக்கடல் வழியாக இந்தியாவுக்கு…

Read more

“ஒரு வருஷத்துக்கு தங்கம் வாங்காதீங்க!” – மோடி போட்ட ஆர்டர்.. ஆடிப்போன நகைக்கடைங்க.. டைட்டன் சொன்ன அதிரடி ஐடியா..!!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாட்டின் அந்நியச் செலாவணியைப் பாதுகாக்கவும், தங்க இறக்குமதியைக் குறைக்கவும் ஓராண்டிற்குத் தங்கம் வாங்க வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த அறிவிப்பால் நகை நிறுவனங்களின்…

Read more

“30,000 கோடி நஷ்டம்.. இந்தியாவுக்கு வந்த நெருக்கடி!” – தங்கம் மற்றும் எரிபொருள் குறித்து மோடி விடுத்த திடீர் கோரிக்கை.. பின்னணியில் இருக்கும் பகீர் காரணம்..!!

உலகளவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால், நாட்டின் அந்நியச் செலாவணியைச் சேமிக்க…

Read more

“அன்றே சொன்ன மோடி.. இன்று மிரளும் மம்தா.. 199 இடங்களில் பாஜக அசுரவேட்டை.. 15 ஆண்டு கால சாம்ராஜ்யத்தை சரித்த ‘ஒரே ஒரு’ கால்பந்து போட்டி.. பின்னணியில் இருக்கும் அதிரடி ரகசியம்..!!

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி  மிகப்பெரிய வெற்றியை நோக்கிப் பயணித்து வருவது இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, மொத்தம் உள்ள தொகுதிகளில் பாஜக 199 இடங்களில் முன்னிலை வகித்து, மம்தா பானர்ஜியின் 15…

Read more

“பெண்களுக்குச் செய்த துரோகம்!”… 2029-ல் பெண்களுக்குப் பதில் சொல்வீர்கள்.. எதிர்க்கட்சிகளை விளாசிய அமித் ஷா.!!

இந்திய நாடாளுமன்றத்தில் சுமார் 20 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற அனல் பறக்கும் விவாதத்திற்குப் பிறகு, பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு வழங்கும் 131-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் போதிய பெரும்பான்மை கிடைக்காமல் தோல்வியடைந்தது. மசோதாவிற்கு ஆதரவாக 298 வாக்குகளும், எதிராக…

Read more

கழுத்தை நெரிக்கும் பொருளாதாரப் பாதிப்பு? – ஈரான் போரினால் இந்தியாவுக்குக் காத்திருக்கும் ஆபத்து.. சி-வோட்டர் கணிப்பில் வெளியான உண்மை..!!

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் போர் குறித்து இந்தியர்களின் மனநிலை என்ன என்பதை அறிய ‘சி-வோட்டர்’ நிறுவனம் மார்ச் மாதம் ஒரு மெகா கருத்துக் கணிப்பை நடத்தியது. இதில் பெரும்பாலான இந்தியர்கள் ரஷ்யாவையே இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நண்பனாகக்…

Read more

அமெரிக்கா – இஸ்ரேல் போர்: 7 வருசத்துக்கு அப்புறம் இப்படி ஒரு திருப்பமா? உலகமே இருளில் மூழ்கும் போது இந்தியாவுக்கு கைகொடுக்கும் ஈரான்.. பெட்ரோல் விலை குறையுமா?

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் மூண்டுள்ள சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் உலகெங்கும் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக இந்தியாவிலும் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்து, ஹோட்டல் தொழில் உள்ளிட்ட வணிகங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.…

Read more

இனி கவலை வேண்டாம்.. போர் பதற்றத்திற்கு நடுவே இந்தியா எடுத்த அதிரடி முடிவு.. தடையை மீறி வரும் கப்பல்கள்.. அதிரடி காட்டும் மோடி அரசு.. மிரண்டு போன நாடுகள்..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் பதற்றத்தால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எரிவாயு கொண்டு வருவதில் சிக்கல் நீடித்த நிலையில், தற்போது இந்தியாவுக்கு ஒரு நற்செய்தி கிடைத்துள்ளது. சுமார் 94,000 மெட்ரிக் டன் எல்பிஜி எரிவாயுவை ஏற்றிக்கொண்டு ‘BW TYR’ மற்றும்…

Read more

ட்ரம்ப்பை தொடர்ந்து சவூதி இளவரசருடன் பேச்சு..‌ உலக நாடுகளை அதிரவைத்த மோடியின் அந்த ஒரு வார்த்தை – போர் முடியப்போகிறதா?

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் இடையே போர் தொடங்கி ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் தொலைபேசி வாயிலாக முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த உரையாடலின் போது,…

Read more

அமெரிக்க-ஈரான் போரின்போது பிரதமர் மோடி டொனால்ட் டிரம்பை நேரடியாகத் தொலைபேசியில் அவசர ஆலோசனை.. களத்தில் இறங்கிய இந்தியாவின் பங்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.. முழு விவரம் உள்ளே..!!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் குறித்து பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் தொலைபேசி வாயிலாக முக்கிய ஆலோசனை நடத்தினர். இந்த உரையாடலின் போது, உலக நாடுகளுக்குத் தேவையான 20 சதவீத எண்ணெய் மற்றும் எரிவாயு…

Read more

“தாக்குதல்களை நிறுத்துங்கள்!” ஈரான் மற்றும் பஹ்ரைன் தலைவர்களுடன் மோடி நடத்திய ‘மெகா’ ஆலோசனை.. போர் பதற்றத்திற்கு நடுவே வெளியான ரகசியத் தகவல்கள்..!!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடி அவருக்கு ஈத் மற்றும் நவ்ரோஸ் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்தச் சந்திப்பின் போது, மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றங்கள் குறித்து விவாதித்த பிரதமர், உலகளாவிய விநியோகச்…

Read more

நிப்பாட்டுங்க போரை.. அமெரிக்கா – ஈரான் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகும் இந்தியா? பின்லாந்து அதிபர் போட்ட ‘பகீர்’ கோரிக்கை.. மோடி கையில் உலக நாடுகளின் அமைதி?

மத்திய கிழக்கில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வர இந்தியா முக்கியப் பங்கு வகிக்க முடியும் என்று பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் தெரிவித்துள்ளார். உடனடி போர்…

Read more

“நம்ப வைத்து கழுத்தை அறுத்த புதின்?” வளைகுடா போர் சூழலை பயன்படுத்தி இந்தியாவிடம் கல்லா கட்டும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் அதிரடி மாற்றம்..!!

ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியதால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து எரிசக்தி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், அமெரிக்காவின் தடையில் இருந்து 30 நாட்கள் விலக்கு பெற்ற பிறகு இந்தியா மீண்டும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கத் தொடங்கியுள்ளது.…

Read more

மோடி நினைத்தால் போர் நிற்கும்.. “ஒரே ஒரு போன் கால் போதும்…” ஈரான், இஸ்ரேலை மிரள வைத்த அமீரக தூதரின் அதிரடி பேச்சு..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் இந்த மோதலைத் தடுத்து நிறுத்த முடியும் என ஐக்கிய அரபு அமீரகத் தூதர் ஹூசைன் ஹசன் மிர்சா நம்பிக்கை தெரிவித்துள்ளார். வளைகுடா நாடுகளின்…

Read more

“யாரிடமும் பர்மிஷன் கேட்க முடியாது!” ரஷ்யாவுடன் மெகா டீல்.. அமெரிக்கா போட்ட வரியையும் மீறி இந்தியா செய்த மாஸ்டர் ஸ்ட்ரோக்.. உலக நாடுகளை அதிரவைத்த மோடியின் பிளான்..!!

ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றத்தால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையைப் பூர்த்தி செய்ய ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க அமெரிக்காவின் அனுமதி தேவை எனப் பரவும் செய்திகள் தவறானவை. இந்தியாவின் எரிசக்தி கொள்கை என்பது…

Read more

“என் சிறந்த நண்பர் மோடி!” இடிபாடுகளுக்கு நடுவே நின்றபடி நெதன்யாகு கொடுத்த ‘பகீர்’ பேட்டி.. ஈரான் போரில் இந்தியா எடுத்த அதிரடி முடிவு.. நெகிழ்ந்து போன இஸ்ரேல் பிரதமர்..!!

ஈரான் நடத்திய தாக்குதலால் சேதமடைந்த கட்டிட இடிபாடுகளுக்கு இடையே, பலத்த பாதுகாப்புடன் நடந்து சென்றவாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு என்.டி.டி.வி செய்தி நிறுவனத்திற்குப் பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது, தனது நெருங்கிய நண்பரான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் நீண்ட…

Read more

நள்ளிரவில் பதற்றம்.. பிரதமர் மோடியை இழிவுபடுத்திய காங்கிரஸ் நிர்வாகிகள்.. நாகர்கோவிலில் நடந்த பகீர் சம்பவம்.. கொதித்தெழுந்த நயினார் நாகேந்திரன்..!!

நாகர்கோவிலில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் நவீன் தலைமையில், பிரதமர் நரேந்திர மோடியின் உருவ பொம்மையைக் கயிற்றில் கட்டி தூக்கில் தொங்கவிட்ட செயலுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்குப் பிரதமர் வருகை தந்துள்ள வேளையில், அவரது…

Read more

“எல்லாம் மோடி தந்த திட்டம்.. ஸ்டிக்கர் ஒட்டுவதுதான் ஸ்டாலின் வேலை!” அடுக்கடுக்கான புகார்களை அடுக்கிய வானதி சீனிவாசன்.. திணறும் திமுக..!!

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் தோல்வி பயம் வந்துவிட்டதால், கண்ணில் தென்படுபவர்களையெல்லாம் கட்சியில் சேர்த்து வருவதாகக் கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக அரசு செய்ததாகக் கூறப்படும் 4,000 கோயில் கும்பாபிஷேகங்கள் உண்மையில் பக்தர்களின் பணத்தில்தான் நடந்தன…

Read more

யார் அதிகமா திருடுறாங்கனு அமைச்சர்களுக்குள்ள போட்டியா? – திமுக-வை கிழித்துத் தொங்கவிட்ட பிரதமர் மோடி.. மதுரையில் அதிரடி முழக்கம்..!!

மதுரை மண்டேலா நகரில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடிப் பேசினார். பொதுவாக அமைச்சர்களிடையே சிறப்பாகப் பணியாற்றுவதில் தான் போட்டி இருக்கும், ஆனால் திமுகவில் யார் அதிக ஊழல்…

Read more

ஒரே மேடை.. இரண்டு பேச்சு! “அதிமுக” பெயரை சொல்லாத பிரதமர் மோடி.. அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடி பழனிசாமி.. குழப்பத்தில் தொண்டர்கள்..!!

மதுரையில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் ஆட்சி அமைப்பது குறித்து வெவ்வேறு விதமாகப் பேசியது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கூட்டத்தில் முதலில் பேசிய எடப்பாடி பழனிசாமி,…

Read more

“மோடி அப்பாவே வந்தாலும் பயப்பட மாட்டோம்!” – சீறிய உதயநிதி! மதுரையில் மோடி கொடுத்த ‘மாஸ்’ ரிப்ளை.. அதிரும் அரசியல் போர்..!!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் பேசியபோது, திமுகவினர் அமலாக்கத்துறைக்கோ அல்லது பிரதமர் மோடிக்கோ பயப்பட மாட்டார்கள் என்றும், “மோடியின் தந்தையே வந்தாலும் திமுக பயப்படாது” என்றும் ஆவேசமாகத் தெரிவித்திருந்தார். மேலும், எடப்பாடி பழனிசாமி அதிமுகவை பாஜகவிடம் மொத்தமாக விற்றுவிட்டதாகக் குற்றம்…

Read more

“வெற்றிவேல் வீரவேல்!” – மதுரையில் முழங்கிய மோடி! திமுக-வின் 40,000 கோடி ஊழலை போட்டுடைத்த பிரதமர்.. தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பு..!!

மதுரை மண்டேலா நகரில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, ‘வெற்றிவேல் வீரவேல்’ எனத் தமிழில் முழக்கமிட்டுத் தனது உரையைத் தொடங்கினார். திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தரிசனம் செய்ததை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட அவர், திமுக அரசின்…

Read more

மதுரையில் நடந்த மாஸ் சம்பவம்.. எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்த அண்ணாமலை.. அதிர்ச்சியில் திமுக..!!

மதுரையில் மார்ச் 1-ம் தேதி நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இந்த விழாவில் பேசிய பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, வரும் தேர்தலில் என்டிஏ கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான்…

Read more

  • Modi
  • March 2, 2026
“என்னை பார்த்து பயமில்லையா….? பாவம் தெரியாத்தனமா பாராட்டிட்டாங்க” திமுக-வுக்கு பிரதமர் மோடி கொடுத்த நச் பதிலடி….!!

மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, திமுகவினரின் விமர்சனங்களுக்குத் தனது பாணியிலேயே நகைச்சுவையாகவும் அதிரடியாகவும் பதிலடி கொடுத்துள்ளார். திமுகவில் யாரோ ஒருவர் தன்னையோ அல்லது தனது தந்தையையோ பார்த்துப் பயமில்லை என்று பேசியதாகக் குறிப்பிட்ட பிரதமர், இந்த ஜனநாயக…

Read more

“மார்ச் 1-க்கு பிறகு திமுக இருக்காது!” ஸ்டாலின் பேசிய வார்த்தைக்கு பதிலடி.. மதுரையில் மாறப்போகும் தமிழக அரசியல் கணக்கு? எல்.முருகனின் பகீர் பேட்டி..!!

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் வழிபாடு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மார்ச் 1-ம் தேதி மதுரையில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்திற்குப் பிறகு திமுக காணாமல் போய்விடும் என்று அதிரடியாகத் தெரிவித்தார். இந்த மாநாட்டில் பிரதமர்…

Read more

“மோடிக்கு தைரியம் இல்லை!” – சபாநாயகர் முகத்திலேயே கரியை பூசிய காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள்.. டெல்லியில் பரபரப்பு..!!

மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்ற வராததற்கு எதிர்க்கட்சிகளின் அச்சுறுத்தல் காரணமல்ல, அவர்களை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாததே காரணம் என்று காங்கிரஸ் பெண் எம்பிக்கள் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். முன்னதாக, பிரதமர் இருக்கை அருகே காங்கிரஸ் பெண் எம்பிக்கள் தகாத…

Read more

பிரதமர் மோடிக்கு எதிராக சதி? மொத்தமாக பதவி விலக வேண்டும்.. காங்கிரஸை எச்சரித்த நயினார் நாகேந்திரன்.. அரசியலில் வெடித்த புதிய சர்ச்சை..!!

காங்கிரஸ் கட்சி வரலாற்றுப் பிழையை இழைத்து வருவதாக தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளப் பதிவில் கடுமையாகச் சாடியுள்ளார். நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி மீது தாக்குதல் நடத்த…

Read more

“பிரதமர் பதவி உங்கள் குடும்ப சொத்து அல்ல!” அவைக்கு வர வேண்டாம் என தடுத்த சபாநாயகர்.. மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டதா? அதிர வைக்கும் பின்னணி..!!

நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்ற இருந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டது. இது குறித்துப் பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆளுங்கட்சி அமைச்சர்களின் மேஜை அருகே சென்று ஆர்ப்பாட்டம் செய்ததாகவும், அவர்கள் பிரதமர் மோடியைத்…

Read more

“மோடியை நான்தான் வர வேணாம்னு சொன்னேன்” – ராகுல் காந்திக்கு ஓம் பிர்லா கொடுத்த ‘நச்’ பதிலடி….!!

நாடாளுமன்றத்திற்குப் பிரதமர் மோடி வராதது குறித்து எதிர்க்கட்சிகள் சரமாரியாகக் கேள்வி எழுப்பி வந்த நிலையில், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா ஒரு அதிரடியான விளக்கத்தைக் கொடுத்துள்ளார். பிரதமர் மோடியைப் பாராளுமன்றத்திற்கு வரவேண்டாம் என்று தான்தான் அறிவுறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். சீன ஆக்கிரமிப்பு…

Read more

“இது பிளாக் மெயில் கூட்டணி!” தமிழகத்தில் உங்க பருப்பு வேகாதது.. பிரதமர் மோடியையும் அமித்ஷாவையும் வெளுத்து வாங்கிய முதல்வர் ஸ்டாலின்..!!

தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் நடைபெற்ற திமுக மகளிர் அணி மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை மிகக் கடுமையாக விமர்சித்தார். தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துவிட்டதாகவும் பிரதமர்…

Read more

“தமிழக இளைஞர்களை போதை மாபியாவிடம் அடகு வைத்துவிட்டார்கள்!” எடப்பாடியுடன் கைகோர்த்து திமுக-வை துவம்சம் செய்த பிரதமர்..!!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில்…

Read more

2026-ல் பாடம் புகட்டுவோம்.. “அதிமுகவை மிரட்டி கூட்டணி சேர்த்த பாஜக” பிரதமர் மோடிக்கு எதிராக கொதிக்கும் தமிழ்நாடு காங்கிரஸ்..!!

தமிழகத்தில் எப்படியாவது காலூன்ற வேண்டும் என்ற நோக்கத்தில், அ.தி.மு.க-வை நிர்ப்பந்தம் செய்து பா.ஜ.க கூட்டணி அமைத்துள்ளதாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விமர்சித்துள்ளது. மதுராந்தகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தி.மு.க – காங்கிரஸ் கூட்டணியை விமர்சிப்பதிலேயே குறிக்கோளாக இருந்தாரே தவிர,…

Read more

ஒன்றான அண்ணன் – தம்பி.. “நாங்கள் ஜெயலலிதா வளர்த்த பிள்ளைகள்” ஒரே மேடையில் மோடி, இபிஎஸ், டிடிவி.. தமிழக அரசியலில் திடீர் திருப்பம்..!!

மதுராந்தகத்தில் நேற்று நடைபெற்ற என்.டி.ஏ. கூட்டணியின் முதல் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த மேடையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட கூட்டணித்…

Read more

திமுகவிற்கு பலத்தை நிரூபிக்க ரெடியான பாஜக கூட்டணி.. மதுராந்தகத்தில் மோடி பங்கேற்கும் மெகா பொதுக்கூட்டம்.. நயினார் நாகேந்திரன் அதிரடி அறிக்கை..!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று நடைபெறவிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதில் பெரும் பெருமை கொள்வதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த…

Read more

பிரதமர் மோடி வருகைக்கு முன் பா.ஜ.க போட்ட ஸ்கெட்ச்.. என்.டி.ஏ கூட்டணியில் நடப்பது என்ன? பரபரக்கும் தேர்தல் களம்..!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, என்.டி.ஏ கூட்டணியை உறுதிப்படுத்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான பா.ஜ.க குழுவினர் சென்னையில் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். வரும் வெள்ளிக்கிழமை மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அதற்குள் தொகுதிப்…

Read more

NDA கூட்டணியில் இணையப்போகும் அந்த ‘புதிய’ கட்சிகள் எது? எடப்பாடிக்கு செக் வைக்கும் பாஜகவின் அடுத்த மூவ்? போட்டுடைத்த பியூஷ் கோயல்..!!

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது. இது குறித்து தனியார் தொலைக்காட்சியிடம் பேசிய தமிழக பாஜக தேர்தல் மேலிடப் பொறுப்பாளர் பியூஷ் கோயல், ஜனவரி…

Read more

விஜய்யுடன் கூட்டணியா? ஜனவரி 23-ல் மோடி வராரு.. தமிழக அரசியலில் மாறப்போகும் கணக்கு.. அண்ணாமலை கொடுத்த அப்டேட்..!

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, வரும் ஜனவரி 23-ம் தேதி பிரதமர் மோடி சென்னையில் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கவுள்ளதாகத் தெரிவித்தார். நடிகர் விஜய்யின் கூட்டணி குறித்த கேள்விக்கு, அவரைத் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அழைப்பது…

Read more

“அமெரிக்காவுக்கு இந்தியாவை விட முக்கியமானது எதுவுமே இல்லை” மோடி – ட்ரம்ப் நட்பு வெறும் ஆரம்பம்தான்.. இந்தியாவைப் புகழும் அமெரிக்காவின் புதிய தூதர்..!!

அமெரிக்காவுக்கான புதிய இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள செர்ஜியோ கோர், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நட்பு மிகவும் முக்கியமானது என்று தெரிவித்துள்ளார். டெல்லிக்கு வருகை தந்த அவர், பிரதமர் மோடி மற்றும் அதிபர் டிரம்ப் இடையிலான நட்பு மிகவும் உண்மையானது என்றும், அடுத்த…

Read more

2026-ல் திமுகவை வீழ்த்த அமித்ஷா போட்ட மாஸ்டர் பிளான்.. கைகோர்க்கும் முக்கிய தலைவர்கள்.. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று, தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் என்று தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில், தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்றி புதிய மாற்றத்தை…

Read more

வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு சவால் விட்ட மல்லையா! “நாங்கதான் இந்தியாவின் பெரிய தப்பியோடிகள்!” – மோடி!பதிலடி கொடுத்த வெளியுறவுத்துறை அமைச்சகம்..!!!

விஜய் மல்லையா மற்றும் லலித் மோடி ஆகிய இருவரும் இந்தியாவில் பொருளாதாரக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி, தற்போது வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். சமீபத்தில் விஜய் மல்லையாவின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட லலித் மோடி, “நாங்கள் இருவரும் இந்தியாவின் மிகப்பெரிய தப்பி ஓடியவர்கள்”…

Read more

ஆஹா..! “அருமையாக பேசிய பிரதமர் மோடி”… தமிழில் தொடங்கிய உரையை தமிழிலேயே முடித்து வைத்து அசத்தல்…!!!

ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தினை நாட்டுக்கு அர்ப்பணித்து, இராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து, வாகன பேரணியையும் நரேந்திர மோடி நடத்தினார். அப்போது பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் பலரும் சாலை ஓரத்தில் இருந்தபடி கோஷங்களை எழுப்பினர். அவரது வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ்…

Read more

மும்மொழி கொள்கை எதிர்ப்பு… சென்னையில் நாளை போராட்டம்… தி.மு.க தோழமை கட்சி அறிக்கை…!!

தி.மு.க தோழமை கட்சிகள் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் முன்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் அனைத்து கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டின் உரிமைகளை சிதைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மோடி அரசு எடுத்து வருவதாகவும்,…

Read more

Other Story