அப்போ எட்டி கூட பார்க்கல…. இப்போ ஏன்…? “பாவம் அவரை நம்ப வச்சிட்டாங்க” பிரதமரை சாடிய எம்.பி கனிமொழி…!!

ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவை தேர்தலையொட்டி தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வரும் சூழ்நிலையில், தமிழகத்தில் பாஜக வெற்றி பெற செய்ய வேண்டி பிரதமர் மோடி தொடர்ச்சியாக தமிழகம் வந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவது குறித்து திமுக எம்பி…

Read more

பிரதமரின் வாகன பேரணி : பள்ளி மீது வழக்கு… பெற்றோர் புகார் இருக்கா…? சென்னை உயர்நநீதிமன்றம் கேள்வி…!!

லோக்சபா தேர்தலை முன்னிட்டு கோவையில் பிரதமர் மோடி பங்கேற்ற வாகன பேரணியில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்கள் சீருடையில் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. குழந்தைகளை பரப்புரையில் ஈடுபடுத்துவதைத் தடைசெய்யும் விதிகளை பாஜக மீறியதாக திமுக குற்றம் சாட்டியது,…

Read more

ரூ5,000 கோடிக்கு கணக்கு….? “ஒன்னு இங்க இருக்கு… இன்னொன்னு எங்க” பதிலடி கொடுத்த ஸ்டாலின்…!!

பாஜக தலைமையிலான மத்திய அரசின் மீதான விமர்சனம்: ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பாஜக தலைமையிலான மத்திய அரசு அதன் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் தேவையை…

Read more

ஆபத்தான டெக்னலாஜி : “என்னையே ஆட்டம் போட வச்சிட்டாங்க” வருத்தம் தெரிவித்த மோடி…!!

செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டீப்ஃபேக் தொழில்நுட்பங்களால் அதிகரித்து வரும் அச்சுறுத்தல் குறித்து தனது ஆழ்ந்த கவலையை பிரதமர் நரேந்திர மோடி வெளிப்படுத்தியுள்ளார். இந்த தொழில்நுட்பங்களால் உருவாக்கப்பட்ட வீடியோக்களின் நம்பகத்தன்மையை உறுதி  செய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். இதுபோன்ற போலி வீடியோக்களின்…

Read more

#BIGBREAKING : தீவிரவாத தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது….. இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும்…. பிரதமர் மோடி ட்விட்.!!

தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் போரில் இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் இஸ்ரேல் மீதான தீவிரவாதிகளின் தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது. உயிரிழந்த இஸ்ரேல் மக்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இன்று அதிகாலை…

Read more

புர்ஜ் கலீபாவில் இந்திய தேசிய கொடி…. ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரதமர் மோடி…. அரசின் அமோக வரவேற்பு….!!

பிரதமர் மோடி அவர்கள் பிரான்ஸ் நாட்டில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு இன்று ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளார். அங்கு அபுதாபி நகரில் வைத்து துபாய் இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் ஜாயித் அல் நஹ்யானை சந்தித்து பேசியுள்ளார்.…

Read more

Other Story