400 மீட்டருக்கு 18,000 ரூபாயா? மும்பையில் நடந்த பகல் கொள்ளை.. டாக்ஸி எண்ணுடன் வெளிவந்த அதிர்ச்சி ஆதாரம்.. போலீஸ் எடுத்த அதிரடி முடிவு..!!

மும்பைக்குச் சுற்றுலா வந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர், விமான நிலையத்திலிருந்து வெறும் 400 மீட்டர் தொலைவில் உள்ள ஹோட்டலுக்குச் செல்ல டாக்ஸி ஓட்டுநர் 18,000 ரூபாய் வசூலித்ததாகப் புகார் அளித்துள்ளது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது எக்ஸ்…

Read more

வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு சவால் விட்ட மல்லையா! “நாங்கதான் இந்தியாவின் பெரிய தப்பியோடிகள்!” – மோடி!பதிலடி கொடுத்த வெளியுறவுத்துறை அமைச்சகம்..!!!

விஜய் மல்லையா மற்றும் லலித் மோடி ஆகிய இருவரும் இந்தியாவில் பொருளாதாரக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி, தற்போது வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். சமீபத்தில் விஜய் மல்லையாவின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட லலித் மோடி, “நாங்கள் இருவரும் இந்தியாவின் மிகப்பெரிய தப்பி ஓடியவர்கள்”…

Read more

பள்ளிக்குள் நடந்த கொடூரம்! வெளிநாட்டிலும் விடாத நிறவெறி…கருமை நிறத்தால் வந்த சோகம்! “என் நிறம் மாறணும்!”- அழுது கதறிய இந்தியக் குழந்தை!

கருமை நிறத்தைக் காரணம் காட்டி ஒரு இந்தியக் குழந்தையைத் குறிவைத்து துன்புறுத்துவது என்பது அதிர்ச்சியளிக்கும் உச்சபட்ச கொடூரம். பள்ளியில் தனது நிறத்திற்காகக் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளான அந்தக் குழந்தை, தனிமைப்படுத்தப்பட்டு, குழப்பமடைந்தாள். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, அவள் தனது தோல் நிறம்…

Read more

Other Story