“லட்சக்கணக்கான மக்கள் மீண்டும் வறுமைக்குள் தள்ளப்படுவார்கள்!” – நெதர்லாந்தில் பிரதமர் மோடி விடுத்த அதிரடி எச்சரிக்கை.. உலகிற்கு காத்திருக்கும் ‘அந்த’ பேரழிவு காலம்..!!

ஐந்து நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் இரண்டாம் கட்டமாக, கடந்த மே 15, 2026 அன்று நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரத்திற்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள இந்திய மக்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், முதலில் கோவிட்-19 பேரிடர், பின்னர் உலகளாவிய…

Read more

“என் சிறந்த நண்பர் மோடி!” இடிபாடுகளுக்கு நடுவே நின்றபடி நெதன்யாகு கொடுத்த ‘பகீர்’ பேட்டி.. ஈரான் போரில் இந்தியா எடுத்த அதிரடி முடிவு.. நெகிழ்ந்து போன இஸ்ரேல் பிரதமர்..!!

ஈரான் நடத்திய தாக்குதலால் சேதமடைந்த கட்டிட இடிபாடுகளுக்கு இடையே, பலத்த பாதுகாப்புடன் நடந்து சென்றவாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு என்.டி.டி.வி செய்தி நிறுவனத்திற்குப் பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது, தனது நெருங்கிய நண்பரான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் நீண்ட…

Read more

வெள்ளத்தால் சூழ்ந்த கிராமங்கள்… 24 மணி நேரத்தில் 6 பேர் பலி… பிரதமரின் அறிவிப்பு….!!

அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் வெள்ள நீரில் சிக்கி 2 குழந்தைகளை உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியது. அசாமில் ரெமல் புயல் பாதிப்பால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 11  மாவட்டங்களைச் சேர்ந்த 78 ஆயிரம் குழந்தைகள் உட்பட…

Read more

Other Story