“பூஜை செய்கிறேன் என்று சொல்லிவிட்டு அரங்கேற்றிய கொடூரம்… கோவிலுக்கு வந்த பெண்களைக் குறிவைத்து கொன்று குவித்த சயனைடு மல்லிகாவின் பகீர் கதை…!!”

பெங்களூருக்கு அருகிலுள்ள கக்கோலிபுரத்தைச் சேர்ந்த கே.டி. கெம்பம்மா என்ற பெண், வறுமையின் காரணமாகவும் எளிதில் பணக்காரியாக மாற வேண்டும் என்ற பேராசையின் காரணமாகவும் குற்றப்பாதையைத் தேர்ந்தெடுத்தார். ஆரம்பத்தில் சீட்டுப் பிசினஸில் ஏற்பட்ட தோல்வியும், கடன் தொல்லையும் அவரை வீட்டைவிட்டு வெளியேற்றச் செய்தது.…

Read more

“துபாயில் இருந்து வாய்க்குள்ளேயே தங்கம் கடத்தல்… ஷாக்கான அதிகாரிகள்!” பெங்களூரு விமான நிலையத்தில் அரங்கேறிய செம த்ரில்லிங் சம்பவம்…!!”

வளைகுடா நாட்டில் இருந்து விமானம் மூலம் தங்கம் கடத்தி வரப்பட்ட சம்பவம் பெங்களூரு விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துபாயில் இருந்து பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணியொருவர், அங்கிருந்து உத்திரப்பிரதேச மாநிலம் காசியாபாத்திற்கு உள்நாட்டு விமானத்தில் பயணிக்கத்…

Read more

“என்ன ஒரு தைரியம்!” முதியவர் தூங்குவதை கவனித்த திருடன்.. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கம் அபேஸ்.. மிக நிதானமாக உள்ளே வந்து பையைத் திருடும் பகீர் வீடியோ..!!”

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு கடையில் நடந்த திருட்டு வீடியோ வைரலாகி வருகிறது. அந்தக் கடையில் இருந்த முதியவர் ஒருவர் மிக ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, ஒரு நபர் மிகவும் நிதானமாக கடைக்குள் நுழைந்து, அங்கிருந்த பையைத் திருடிக்கொண்டு செல்லும் காட்சிகள்…

Read more

“ஒரு வருஷத்துக்கு தங்கம் வாங்காதீங்க!” – மோடி போட்ட ஆர்டர்.. ஆடிப்போன நகைக்கடைங்க.. டைட்டன் சொன்ன அதிரடி ஐடியா..!!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாட்டின் அந்நியச் செலாவணியைப் பாதுகாக்கவும், தங்க இறக்குமதியைக் குறைக்கவும் ஓராண்டிற்குத் தங்கம் வாங்க வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த அறிவிப்பால் நகை நிறுவனங்களின்…

Read more

“30,000 கோடி நஷ்டம்.. இந்தியாவுக்கு வந்த நெருக்கடி!” – தங்கம் மற்றும் எரிபொருள் குறித்து மோடி விடுத்த திடீர் கோரிக்கை.. பின்னணியில் இருக்கும் பகீர் காரணம்..!!

உலகளவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால், நாட்டின் அந்நியச் செலாவணியைச் சேமிக்க…

Read more

  • Gold
  • April 25, 2026
Breaking: வார கடைசியில் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.800 உயர்வு.. வெள்ளி விலை ரூ.5000 கூடியது..!!!

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 14,200 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,13,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று 24 கேரட் தூய…

Read more

தங்கம் வேண்டாம்.. சிலிண்டர் போதும்.. பூட்டியிருந்த சங்கிலியை உடைத்து வினோதத் திருட்டு.. நள்ளிரவில் புகுந்து கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், திருடர்கள் நகை மற்றும் பணத்தைத் தொடாமல் சமையல் எரிவாயு சிலிண்டரை மட்டும் திருடிச் சென்ற வினோதச் சம்பவம் அரங்கேறியுள்ளது. தாராகஞ்ச் பகுதியைச் சேர்ந்த ஞானசந்திரா என்பவர், இரண்டு நாட்களுக்கு முன்புதான் கஷ்டப்பட்டு ஒரு சிலிண்டரை வாங்கியிருந்தார்.…

Read more

ஆயிரம் கிலோ தங்கம், பில்லியன் டாலர் எண்ணெய்.. அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் வெனிசுலா வளங்கள்.. வெளிவந்த அதிரடி உண்மைகள்.. அதிரும் சர்வதேச சந்தை..!!

வெனிசுலாவின் அரசுக்குச் சொந்தமான ‘மினெர்வென்’ சுரங்க நிறுவனம், அமெரிக்காவிற்கு தங்கம் விற்பனை செய்வதற்கான பல மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன்படி, சுமார் 650 முதல் 1000 கிலோ வரையிலான தங்கக் கட்டிகளை ‘டிராஃபிகுரா’ என்ற வர்த்தக நிறுவனத்திற்கு வெனிசுலா…

Read more

“கற்பனை செய்ய முடியாத விலைக்கு தங்கம் போகப்போகுது!” போர் பதற்றத்தால் மாறப்போகும் மார்க்கெட் நிலவரம்.. ஜாய் ஆலுக்காஸ் சொன்ன அதிரடி கணிப்பு.. அதிர்ச்சியில் மக்கள்..!!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களால் உலகப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தங்கத்தின் விலை வரும் காலங்களில் கற்பனை செய்ய முடியாத உயரத்தை எட்டும் என்று ‘ஜாய் ஆலுக்காஸ்’ குழுமத்தின் தலைவர் ஜாய் ஆலுக்காஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான…

Read more

நண்பனே எமன்.. தங்க நகைக்காக உடலைத் துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய கொடூரம்.. போலீஸாரின் அதிரடி வேட்டை.. வெளியான திடுக்கிடும் பின்னணி..!!

டெல்லியின் துவாரகா பகுதியில் தங்க நகைகளுக்காகச் சொந்த நண்பரையே படுகொலை செய்து, உடலைத் துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சத்தீஸ்கர் பவன் உணவகத்தை நடத்தி வந்த அனுரூப் குப்தா என்பவர், அதிகப்படியான தங்க நகைகளை…

Read more

“வாயடைத்துப் போனேன்!” தண்ணீர் குழாய் சரி செய்ய ₹32 கோடி தங்கக்கட்டிகள்.. மர்ம நபரின் அசுர நன்கொடை..!!

ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள பழைய தண்ணீர் குழாய்களைச் சீரமைக்க உதவுவதற்காக, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சுமார் ₹32 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகளை நன்கொடையாக வழங்கியுள்ளார். கடந்த நவம்பர் மாதம் இந்த அரிய நன்கொடை கிடைத்ததாகத் தெரிவித்துள்ள அந்நகர…

Read more

பாபா வாங்கா கணித்தபடியே நடக்கும் பேரதிசயம்.. தங்கம் மற்றும் வெள்ளி விலையில் திடீர் மாற்றத்திற்கான ரகசிய பின்னணி..!!

பல்கேரியாவின் புகழ்பெற்ற தீர்க்கதரிசியான பாபா வாங்கா, எதிர்காலத்தில் காகிதப் பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்து மக்கள் தங்கம் மற்றும் வெள்ளி போன்ற உலோகங்களின் மீது முதலீடு செய்வார்கள் என்று கணித்திருந்தார். அவரது கணிப்பை மெய்ப்பிக்கும் வகையில், 2026-ஆம் ஆண்டில் தங்கம் மற்றும் வெள்ளியின்…

Read more

தங்கம் மட்டுல்ல.. வெள்ளியும் எகிறப்போகுது.. அமெரிக்கா எடுக்கும் அந்த ஒரு முடிவு.. அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்..!!

அமெரிக்காவின் பொருளாதார மந்தநிலை மற்றும் உலகளாவிய போர் பதற்றம் காரணமாக, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வைக் கண்டு வருகிறது. அமெரிக்கப் பொருளாதாரம் பலவீனமடைந்து வருவதால், அந்நாட்டு டாலரின் மதிப்பு குறையக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதன் விளைவாக, டாலரை…

Read more

இனி வட்டி குறையும்.. அடகு வைத்த நகைகளை மீட்க சூப்பர் சான்ஸ்.. பட்ஜெட் 2026-ல் வரப்போகும் 4 மாற்றங்கள்..!!

2026-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் நகைக்கடன் வாங்குபவர்களுக்குச் சாதகமான நான்கு முக்கிய மாற்றங்கள் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, நகைக்கடன் வழங்கும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு  ‘முன்னுரிமைத் துறை கடன்’  அந்தஸ்து வழங்கப்பட வாய்ப்புள்ளது. இதன்மூலம் அந்த நிறுவனங்களின் நிதிச்…

Read more

கச்சா எண்ணெய் இல்ல.. தங்கமும் இல்ல.. உலகின் ‘நம்பர் 1’ சொத்து இதுதான்.. அதிர வைக்கும் ரிப்போர்ட்..!!

உலகில் தங்கம், வெள்ளி அல்லது கச்சா எண்ணெய் போன்றவற்றை விடவும் மிகவும் சக்திவாய்ந்த சொத்தாக ‘ரியல் எஸ்டேட்’ (நிலம் மற்றும் சொத்துக்கள்) உருவெடுத்துள்ளது. 671 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பைக் கொண்டுள்ள ரியல் எஸ்டேட் துறை, உலகிலேயே முதலிடத்தில் உள்ளது; இது…

Read more

1.5கிலோ தங்கம்… கையில் கிடைத்தவுடன் தெறித்து ஓடிய சிறுவன்.. ரயில் நிலையத்தில் காத்திருந்த போலீஸ் அதிர்ச்சி.. மயிலாடுதுறையில் பரபரப்பு..!!

மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே கடந்த 30 ஆண்டுகளாக தங்க நகைகளை உருக்கித் தரும் தொழில் செய்து வருபவர் சுஹாஷ். இந்தத் தொழிலில் நம்பிக்கை மிக முக்கியம் என்பதால், மகாராஷ்டிராவைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனை நம்பிக்கையான ஏஜென்ட் மூலம்…

Read more

ஒரே பாறையில் இவ்வளவு தங்கமா? அதானியின் மொத்த சொத்து மதிப்பிற்கு சமம்..உலகையே திரும்பிப் பார்க்க வைத்த சீனாவின் தங்கச் சுரங்கம்…நிபுணர்கள் சொல்லும் அதிர்ச்சி உண்மை..!!!

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் சுமார் 1,000 மெட்ரிக் டன் தங்கம் இருப்புள்ள உலகின் மிகப்பெரிய தங்க வயல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. வழக்கமாக ஒரு டன் பாறையில் 8 கிராம் தங்கம்…

Read more

“தங்கம் தான் முக்கியம்!” சின்ன சங்கிலி.. பெரிய சண்டை! பிரிந்து வாழும் தம்பதி…புகாரைக் கேட்டு மிரண்டு போன போலீஸ்! – கணவர் சொன்ன ஷாக் பதில்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில், தங்கச் சங்கிலி வாங்கித் தராத கணவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆசிரியை ஒருவர் காவல் நிலையத்திற்குச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது கணவர் தன்னை மனரீதியாகத் துன்புறுத்துவதாகவும், வரதட்சணை கொடுமை வழக்குப் பதிவு…

Read more

“கொத்து கொத்தாக சடலங்கள்”… தங்கம் தேடி சென்ற சுரங்க தொழிலாளர்கள்… அதிர வைக்கும் சம்பவம்…!!

அதிக அளவில் தங்க சுரங்கங்கள் உள்ள இடமாக தென்னாப்பிரிக்கா திகழ்கின்றது. இங்கு தங்கத்தை வெட்டி எடுத்த பின் இந்த சுரங்கங்கள் கைவிடப்படும். அவ்வாறு கைவிடப்பட்ட சுரங்கங்கள் ஏராளமானவைகள் உள்ளன. அதில் ஜோகன்னஸ்பர்க்கின் தென்மேற்கு பகுதியில் உள்ள மிகவும் ஆழமான தங்க சுரங்கம்…

Read more

Other Story