“பூஜை செய்கிறேன் என்று சொல்லிவிட்டு அரங்கேற்றிய கொடூரம்… கோவிலுக்கு வந்த பெண்களைக் குறிவைத்து கொன்று குவித்த சயனைடு மல்லிகாவின் பகீர் கதை…!!”
பெங்களூருக்கு அருகிலுள்ள கக்கோலிபுரத்தைச் சேர்ந்த கே.டி. கெம்பம்மா என்ற பெண், வறுமையின் காரணமாகவும் எளிதில் பணக்காரியாக மாற வேண்டும் என்ற பேராசையின் காரணமாகவும் குற்றப்பாதையைத் தேர்ந்தெடுத்தார். ஆரம்பத்தில் சீட்டுப் பிசினஸில் ஏற்பட்ட தோல்வியும், கடன் தொல்லையும் அவரை வீட்டைவிட்டு வெளியேற்றச் செய்தது.…
Read more