“ஏடிஎம்-ஆ? இல்ல பெட்ரூமா?” ஏடிஎம் மையத்தைப் படுக்கையறையாக மாற்றிய நபர்.‌. எஸ்பிஐ வங்கியின் அலட்சியத்தை வெட்ட வெளிச்சமாக்கிய வைரல் வீடியோ..!!”

உத்தரபிரதேசத்தில் உள்ள எஸ்பிஐ வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் ஒன்றில், நபர் ஒருவர் தூங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போலப் பரவி, வங்கி நிர்வாகத்தின் பாதுகாப்பு அலட்சியத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. கடும் வெயில் மற்றும் புழுக்கத்திலிருந்து தப்பிக்க, அந்த…

Read more

“என்ன ஒரு தைரியம்!” முதியவர் தூங்குவதை கவனித்த திருடன்.. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கம் அபேஸ்.. மிக நிதானமாக உள்ளே வந்து பையைத் திருடும் பகீர் வீடியோ..!!”

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு கடையில் நடந்த திருட்டு வீடியோ வைரலாகி வருகிறது. அந்தக் கடையில் இருந்த முதியவர் ஒருவர் மிக ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, ஒரு நபர் மிகவும் நிதானமாக கடைக்குள் நுழைந்து, அங்கிருந்த பையைத் திருடிக்கொண்டு செல்லும் காட்சிகள்…

Read more

“மந்திரவாதிட்ட போனதுதான் தப்பா போச்சு!” தூக்கத்தில் கடித்த பாம்பு.. சிகிச்சை தாமதமானதால் தந்தை-மகன் பரிதாப மரணம்.. ஒட்டுமொத்த கிராமமே சோகத்தில் மூழ்கியது..!!”

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பைஜ்நாத்தாண்ட் கிராமத்தில், சுதிர் மஹதோ மற்றும் அவரது மகன் ரிதேஷ் ஆகியோர் தூங்கிக்கொண்டிருந்தபோது விஷப்பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தனர். இரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த பாம்பு, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தந்தையையும் ஐந்தாம் வகுப்பு படிக்கும்…

Read more

சிறிது நேரம் தூங்கியதற்கு இப்படியா…? பணியிலிருந்த காவல் நாய்… தண்டனை என்னனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க…!!

பலரது வீட்டில் செல்ல பிராணியாக வளர்க்கக்கூடியது நாய். வீட்டில் நாயை வளர்ப்பவர்கள் மீது அளவற்ற பாசத்தோடும், நன்றி விசுவாசத்தோடு இருப்பது மனித உயிரினங்களை காட்டிலும் நாய் தான். வீட்டிற்கு பாதுகாப்பும் அளிக்கக்கூடிய பிராணியாக இது விளங்குகிறது. அதோடு காவல்துறையினருக்கும் நாய்கள் பெரும்…

Read more

Other Story