“ஏடிஎம்-ஆ? இல்ல பெட்ரூமா?” ஏடிஎம் மையத்தைப் படுக்கையறையாக மாற்றிய நபர்.‌. எஸ்பிஐ வங்கியின் அலட்சியத்தை வெட்ட வெளிச்சமாக்கிய வைரல் வீடியோ..!!”

உத்தரபிரதேசத்தில் உள்ள எஸ்பிஐ வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் ஒன்றில், நபர் ஒருவர் தூங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போலப் பரவி, வங்கி நிர்வாகத்தின் பாதுகாப்பு அலட்சியத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. கடும் வெயில் மற்றும் புழுக்கத்திலிருந்து தப்பிக்க, அந்த…

Read more

“சினிமாவை மிஞ்சிய கொள்ளை முயற்சி.. 300 மீட்டர் இழுத்துச் சென்ற பகீர் சம்பவம்.. ஏடிஎம்-ஐ வேரோடு பெயர்த்த கும்பல்.. சிசிடிவி வீடியோ இதோ..!!”

ஒடிசா மாநிலம் பாலேஸ்வர் மாவட்டத்தில் ஏடிஎம் ஒன்றை கொள்ளையடிக்க முயற்சி நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபர்கள் சிலர், தங்கள் வசம் இருந்த மஹிந்திரா தார் வாகனத்தைக் கொண்டு இந்தியா1 ஏடிஎம் இயந்திரத்தை வேரோடு பெயர்த்து, சுமார் 300…

Read more

“உங்கள் பணம் ஆபத்தில் இல்ல!” மொபைல் ஆப் மூலம் ஏடிஎம்-ஐ கண்ட்ரோல் செய்ய முடியுமா? சைபர் நிபுணர்கள் சொல்வது என்ன? வைரலாகும் வீடியோவால் பதறிய மக்கள்..!!”

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ஒரு நபர் தனது செல்போனில் உள்ள ஒரு செயலியைப் பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தை ரிமோட் மூலம் கட்டுப்படுத்துவது போலக் காட்டப்பட்டுள்ளது. இது வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“₹100 கேட்டா ₹500 தருது.. ATM-ல் அள்ளிக்குடுத்த பணம்.. ஓடோடி வந்த பொதுமக்கள்.. கடைசியில் நடந்த ‘ட்விஸ்ட்’.. வைரல் வீடியோ..!!”

மகாராஷ்டிராவின் வசாய் பகுதியில் உள்ள கொலானி நாகா என்ற இடத்தில், ஹிட்டாச்சி ஏடிஎம் ஒன்றில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, வாடிக்கையாளர்கள் கேட்ட தொகையை விட அதிகப் பணம் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நபர் ஒருவர் தன் கணக்கிலிருந்து ₹100…

Read more

“காபி தூள் பாட்டிலுக்குள்ள ATM கார்டா? பில் போடுற இடத்துல அந்தப் பெண் செஞ்ச லூட்டி.. பாவம் அந்த கடை ஊழியர்.. வைரலாகும் சூப்பர் மார்க்கெட் வீடியோ..!!

சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பெண் ஒருவர் செய்த குறும்புத்தனமான காரியம் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அந்தப் பெண் தான் வாங்கிய காபி பவுடர் பாட்டிலுக்குள் தனது ஏடிஎம் கார்டை யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்துள்ளார். பில் போடும் இடத்திற்கு…

Read more

ATM மெஷினில் PF பணமா? கையில் கார்டு.. போனில் UPI.. வந்துவிட்டது புது வசதி.. EPFO-வின் அதிரடி அறிவிப்பு.. இதோ முழு விவரம்..!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் , தனது வாடிக்கையாளர்களுக்கு ‘EPFO 3.0’ என்ற புதிய டிஜிட்டல் முறையை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம், பிஎஃப்  கணக்கிலிருந்து பணம் எடுப்பது இனி வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுப்பது போலவே மிக…

Read more

ஒரே ஒரு நிமிடம்.. மொத்தப் பணமும் காலி.. ஐடிபிஐ ஏடிஎம்-மில் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்.. நைசாகப் பேசி ரூ.55,000 அவுட்.. பகீர் மோசடி..!!

கவையாவிற்கு அருகிலுள்ள ஐடிபிஐ வங்கி ஏடிஎம்-மில் பணம் எடுக்கச் சென்ற பெண்ணிடம், இரண்டு மர்ம நபர்கள் நைசாகப் பேசி அவரது ஏடிஎம் கார்டை மாற்றிக் கொண்டனர். பெண்ணுக்குத் தெரியாமலேயே கார்டைச் சுதாரிப்பாக மாற்றிய அந்த மோசடி கும்பல், அடுத்த சில நிமிடங்களில்…

Read more

ஏப்ரல் 1 முதல் ஏடிஎம்-மில் பணம் எடுத்தால் ஷாக்.. வங்கிகளின் புதிய ரூல்ஸ்.. இனி ‘ஃப்ரீ’ கிடையாது.. முழு விவரம் உள்ளே..!!

எஸ்.பி.ஐ மற்றும் ஹெச்.டி.எப்.சி உள்ளிட்ட முன்னணி வங்கிகள் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஏடிஎம்  பரிவர்த்தனை விதிகளில் முக்கிய மாற்றங்களைக் கொண்டு வருகின்றன. இனி டெபிட் கார்டு மட்டுமின்றி, யுபிஐ கியூஆர் கோட் மூலம் ஏடிஎம்மில் பணம் எடுப்பதும் இலவச…

Read more

இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்… 5 முறைதான் இலவசம்… அதற்கு மேல் போனால்… ஏப்ரல் 20 முதல் அமலுக்கு வரும் புதிய விதி…!!!

இந்தியன் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் பணப் பரிவர்த்தனை தொடர்பான புதிய கட்டண நடைமுறை குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வாடிக்கையாளர்களின் செல்லிடப்பேசி எண்களுக்கு அனுப்பப்பட்டுள்ள குறுஞ்செய்தியில் ஒரு மாதத்திற்கு ஐந்து முறை மட்டுமே ஏடிஎம் இயந்திரங்கள் மூலம்…

Read more

மெஷின்ல நகையை போடுங்க…. அக்கவுண்ட்ல பணத்தை எடுங்க…. இந்த புது டெக்னாலஜி நம்ம ஊருக்கு வருமா….?

தொழில்நுட்பத்தில் உலக நாடுகளை மிரள வைக்கும் சீனா, இப்போது ஷாங்காய் நகரில் ஒரு புதுமையான ஏடிஎம் மெஷினை அறிமுகப்படுத்தியுள்ளது. சாதாரணமாக ஏடிஎம் மெஷினில் கார்டைப் போட்டு பணத்தை எடுப்போம், ஆனால் இந்த மெஷினில் உங்கள் கையில் இருக்கும் தங்கம் அல்லது தங்க…

Read more

சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்து ஏடிஎம் ஐ திருட முயன்ற மர்ம நபர்கள்… திருட்டு காரில் கயிற்றைக் கட்டி இழுத்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில், ஏடிஎம் எந்திரத்தைத் திருட முயன்ற மர்ம நபர்களின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டல்லாஸ் பகுதியில் திருடப்பட்ட சொகுசு கார் ஒன்றில் வந்த இரு நபர்கள், ஏடிஎம் எந்திரத்தை இரும்புக் கம்பி…

Read more

“இப்படி கூடவா யோசிப்பீங்க?”…. ஏடிஎம் எந்திரத்தில் கொள்ளை…. பக்காவாக பிளான் போட்ட வாலிபர்கள்….. போலீஸ் கைது நடவடிக்கை….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் தனியார் பேங்க் ஏடிஎம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஏடிஎம் பழுதடைந்து இருப்பதால் அதனை சரிசெய்ய பராமரிப்பாளர்கள் வந்திருந்தனர். அப்போது ஏடிஎம் அறையில் இருந்த கேமராக்களை அவர்கள் ஆய்வு மேற்கொண்டபோது 2 வாலிபர்கள் எந்திரத்தில் பசையை தடவி…

Read more

மருத்துவமனையில் மயக்க ஊசி இல்லாததால் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு… தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளை நடமாடும் ஏடிஎம் மெஷின்களாக பார்க்கிறது… உயர் நீதிமன்றம் கண்டனம்…!!!

தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளை நடமாடும் ஏடிஎம்களாக பார்க்க முடியாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மயக்க மருந்து செலுத்துவதில் சிரித்து தாமதம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் இறந்த சம்பவத்தில் மருத்துவமனை இயக்குனர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.…

Read more

அடேங்கப்பா… சீனாவில் புதிய வகை ATM… தங்கத்தை போடுங்க.. பணத்தை அள்ளுங்க… நகைகளை போட்டதும் உடனே கைக்கு வரும் பணம்…!!!

சீனாவின் ஷாங்காயில் அமைக்கப்பட்டுள்ள புதிய வகை ATM இயந்திரம் தற்போது உலகமெங்கும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது சாதாரண ATM அல்ல தங்க நகைகள், நாணயங்கள் மற்றும் தங்கக் கட்டிகளை உள்ளே போட்டு, அதை நேரடியாக உருக்கி, அதன் தூய்மை மற்றும்…

Read more

“இனி இதற்கு கூடுதல் கட்டணம்” மே-1 முதல் அமலாகும் புது ரூல்ஸ்… ATM பயன்படுத்துவோர் கவனத்திற்கு..!!

ஏடிஎம் மூலமாகவே வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பணத்தை வங்கிக்கு செல்லாமலேயே எடுக்க முடியும். ஷாப்பிங் மால், விமான நிலையங்கள் உட்பட பல இடங்களிலும் வைக்கப்பட்டிருப்பதால் பொதுமக்களுக்கு எளிதாக உள்ளது. இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி ஏடிஎம் பரிவர்த்தனைகள் குறித்து முக்கிய தகவல்…

Read more

அடடே சூப்பர் வசதி…! இனி எங்கிருந்தாலும் PF பணத்தை எடுக்கலாம்…. பயனர்களுக்கு ஹேப்பி நியூஸ்….!!

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), சந்தாதாரர்கள் யுனைடெட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (UPI) அமைப்புகளைப் பயன்படுத்தி ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) கோரிக்கைகளைச் செயல்படுத்தவும், தடையற்ற பணப் பரிமாற்றத்தைப் பெறவும் உதவும் வகையில் செயல்பட்டு வருகிறது. EPF UPI…

Read more

ATM-ல் பணம் நிரப்ப சென்ற ஊழியர்…. மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு…. பணப்பெட்டியை எடுத்துச்சென்ற கொள்ளையர்கள்…!!!

கர்நாடக மாநிலம் பிதர் நகரில் எஸ்பிஐ ஏடிஎம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏடிஎம்மில் பணம் இருப்பதற்காக வங்கி ஊழியர்கள் வேனில் பணத்துடன் வந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் வேனில் இருந்த பணப்பெட்டியை இறக்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கொள்ளையர்கள் வங்கி…

Read more

ATM-ஐ உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்கள்…. அதிர்ச்சி சம்பவம்…!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கிராமத்தில் இந்தியன் வங்கி ஒன்று உள்ளது. அதே கட்டிடத்தில் ஏடிஎம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ளது. இந்த வங்கிக்கு இரவு காவலாளி கிடையாது. இந்நிலையில் கடந்த…

Read more

“6 இடங்களில் கைவரிசை”… ரூ.1.6 கோடி திருட்டு… நாமக்கலில் சிக்கிய கும்பலுக்கு தொடர்பா…? போலீஸ் விசாரணையில் தெரிந்த உண்மை..!!

நாடு முழுவதும் பரவலாக அதிர்ச்சி ஏற்படுத்திய ஏடிஎம் கொள்ளைச் சம்பவத்தில், நாமக்கல் காவல்துறை முக்கிய முன்னேற்றத்தை கண்டது. ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மேவாட் கொள்ளையர்கள் கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வெல்டிங் மிஷினால் ஏடிஎம்களை உடைத்து பணத்தை கொள்ளையடித்த சம்பவத்தில்,…

Read more

2 மாசம் ஆகிட்டு…. பணம் டெபாசிட் ஆகாததால் கோபத்தில் ஏடிஎம்-ஐ உடைத்த வாடிக்கையாளர்…!!

சென்னையில் அக்டோபர் 3, 2024 அன்று, ஜாஃபர்கான் பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஏடிஎம் மையத்தில் சாகுல் ஹமீது என்ற வாலிபர், தனது மனைவியின் இந்தியன் வங்கி கணக்கில் 5,500 ரூபாயை டெபாசிட் செய்தார். ஆனால், பணம் டெபாசிட் செய்யும் போது,…

Read more

இனி ஏடிஎம்மில் டெபிட் கார்டு இல்லாமலேயே பணம் டெபாசிட் செய்யலாம்…. எப்படி தெரியுமா..? வந்தாச்சு சூப்பர் வசதி…!!!

இனிமேல் ATM-ல் பணம் செலுத்த டெபிட் கார்டு தேவையில்லை எனவும் , UPI மூலம் எளிதாக பணம் செலுத்தும் வசதி விரைவில் அனைத்து வங்கிகளிலும் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆக்சிஸ் மற்றும் யூனியன் வங்கி ATM-களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.…

Read more

ATM-ல் பணம் உச்சவரம்பு…. ஒரு நாளைக்கு எவ்வளவு ரூபாய் எடுக்கலாம் தெரியுமா….? முழு விவரம் இதோ….!!!

நாட்டில் பொதுவாக ஒவ்வொரு வங்கிகளும் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கு ஒரு உச்சவரம்பை நியமித்துள்ளது. அந்த உச்சவரம்புக்கு மேல் ஒரு நாளைக்கு வாடிக்கையாளர்களால் பணம் எடுக்க முடியாது. இந்நிலையில் நாட்டில் உள்ள சில முக்கிய வங்கிகளில் ஏடிஎம்களில் ஒரு நாளைக்கு எவ்வளவு பணம்…

Read more

அடக்கடவுளே…! வங்கி ATM-இல் ரூ.2.24 லட்சம் கள்ளநோட்டுகள்…. அதிர்ச்சியில் அதிகாரிகள்…!!

கேரள மாநிலத்தில் ஏடிஎம் மில் கள்ள நோட்டுகள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோட்டயம் அருகே ஈராற்றுபேட்டையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ஏடிஎம், சிடிஎம் மையம் ஒன்று உள்ளது. இங்கு கடந்த சில நாட்களுக்கு  முன்பு இந்த சிடிஎம்…

Read more

இனி Debit card இல்லாமலேயே ATM-இல் பணம் எடுக்கலாம்…. 6000 ஏடிஎம்களில் புது வசதியை தொடங்கிய பிரபல வங்கி…!!

அரசு வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப்  பரோடா வாங்கி நாடு முழுவதும் உள்ள 6000 மேற்பட்ட ஏடிஎம்களில் யுபிஐ ஏடிஎம் வசதியை தொடங்கியுள்ளது. யுபிஐ ஏடிஎம்களின் இந்த அம்சமானது இந்தியாவின் எதிர்கால தொழில் துறையில் பிரகாசமான ஒரு தொடக்கம் என்று கூறப்படுகிறது.…

Read more

தீப்பற்றி எரிந்த ATM இயந்திரம்…. கருகி நாசமான பணம்….பெரும் பரபரப்பு…..!!!!

ஆந்திரா நெல்லூரிலுள்ள வனத்தோப்பில் அமைந்திருக்கும் ATM-ல் திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. அங்கு உள்ள ATM இயந்திரம் தீப்பற்றி எரிந்த நிலையில், உள்ளே இருந்த லட்சக்கணக்கான பணம் தீயில் கருகி சாம்பலாகியது. இதுகுறித்து தகவலறிந்து வந்த வங்கி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தீயணைப்புத்துறையினர்…

Read more

ALERT: ATM-ல் பணம் எடுக்கும்போது…. இந்த விஷயத்தில் கவனமாக இருங்கள்?…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

டெபிட் கார்டு வாயிலாக எப்போது வேண்டும் என்றாலும் ATM இயந்திரத்திலிருந்து பணத்தை எடுக்கலாம். இதற்காக வங்கிக்கு போகவேண்டிய அவசியமில்லை. எனினும் ATMல் பணம் எடுக்கையில் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். அதிலும் குறிப்பாக ATM இயந்திரத்தில் இருக்கும் “ரத்து” (Cancel) செய்யும் பட்டன் பற்றி…

Read more

ஏடிஎம் உடைப்பு…. காட்டி கொடுத்த சிசிடிவி…. ஒருவர் கைது…. போலீஸ் நடவடிக்கை….!!!!!

சென்னையில் ஏடிஎம் இயந்திரத்தை கல்லைக்கொண்டு உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவத்தில் உணவு டெலிவரி ஊழியரான அசோக் என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குடிபோதையில் இருந்த அசோக் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தது காவல்துறையினர் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. எனினும் இயந்திரத்தை உடைக்க முடியாத காரணத்தால்…

Read more

வீட்டிலிருந்தபடியே மாதம் ரூ.90 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம்… இதை மட்டும் செய்தால் போதும்..? எஸ்பிஐ வங்கியின் சூப்பர் அறிவிப்பு…!!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தற்போது பொதுமக்கள் ஏடிஎம் நிறுவி அதன் மூலமாக சம்பாதிப்பதற்கான வழிமுறைகளை வழங்கியுள்ளது. அதாவது இந்த திட்டத்தின் மூலமாக நீங்கள் மாதம் தோறும் ரூ.45 ஆயிரம் முதல் 90 ஆயிரம் வரை சம்பாதித்துக் கொள்ளலாம்.…

Read more

ATM கார்டு இன்றி பணம் எடுக்கலாம்…. எப்படி தெரியுமா?…. இதோ எளிய வழிமுறை….!!!!

தற்போது ATM-களில் பணம் எடுக்கும் முறை இன்டர்ஆப்பரபிள் கார்ட்லெஸ் கேஷ் வித்ட்ராவல் (ஐசிசிடபிள்யூ) ஆக மேம்படுத்தப்பட்டு உள்ளது. டெபிட் (அ) கிரெடிட் கார்டுகளுக்கு பதில் யூபிஐ ஆப்ஸை பயன்படுத்தி ATM-களில் இருந்து பணம் எடுக்க இந்த அமைப்பு உதவுகிறது. கிரெடிட் (அ)…

Read more

திருவண்ணாமலையில் ஒரே இரவில் 4 ஏ.டி.எம்-களில் கொள்ளை… பின்னணியில் இருப்பவர்கள் வட மாநிலத்தவர்களா…? போலீசார் தகவல்…!!!!!

தமிழ்நாட்டிற்குள் வட மாநில தொழிலாளர்கள் அதிக அளவில் வந்திருப்பதால் பல்வேறு இடங்களில் கலவரங்கள், கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் கேஸ் வெல்டிங்கை  பயன்படுத்தி நான்கு இடங்களில் உள்ள…

Read more

ATM-ல் நிரப்ப வேனில் கொண்டுவரப்பட்ட பணம்…. திடீரென துப்பாக்கிசூடு….. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் பரபரப்பு…..!!!!

டெல்லியின் வசிராபாத் நகரில் ஜகத்பூர் மேம்பாலம் அருகில் ஐசிஐசிஐ எனப்படும் தனியார் வங்கிக்கு சொந்தமான ATM மையமானது இருக்கிறது. இந்த ATM மையத்தில் பணம் நிரப்ப வங்கியிலிருந்து வேனில் நேற்று மாலை 5 மணி அளவில் பணம் கொண்டுவரப்பட்டது. அப்போது வேனில்…

Read more

Other Story