“பப்ஜி நண்பன் கொடுத்த ஐடியா”… களமிறங்கிய நண்பர்கள்..! கொத்தாக தூக்கிய போலீசார்..!

பஞ்சாப் மாநிலத்தில் 22 வயதான ஜஸ்கரன் சிங் என்ற ராகன் என்பவர் போலி பணம் தயாரித்து வந்தது தெரியவந்துள்ளது. இவரை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜன் தனது வீட்டிலேயே 500, 200 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை பிரிண்ட் செய்து வந்துள்ளார்.…

Read more

அடக்கடவுளே…! வங்கி ATM-இல் ரூ.2.24 லட்சம் கள்ளநோட்டுகள்…. அதிர்ச்சியில் அதிகாரிகள்…!!

கேரள மாநிலத்தில் ஏடிஎம் மில் கள்ள நோட்டுகள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோட்டயம் அருகே ஈராற்றுபேட்டையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ஏடிஎம், சிடிஎம் மையம் ஒன்று உள்ளது. இங்கு கடந்த சில நாட்களுக்கு  முன்பு இந்த சிடிஎம்…

Read more

மக்களே உஷார்…! புழக்கத்தில் கள்ள நோட்டுகள்…. கண்டுபிடிப்பது எப்படி…? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!

சென்னையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சாலையோர காய்கறி கடைகளில் கள்ள நோட்டுக்களை மாற்றிய முன்னாள் ராணுவ வீரர் மற்றும் வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான நேற்று செய்தியாளர்களை சந்தித்த துணை ஆணையர் சேகர் தேஷ்முக், பொது…

Read more

500 ரூபாய் கள்ளநோட்டை கண்டுபிடிப்பது எப்படி…? இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க மக்களே…!!!

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகமாக கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவ்வப்போது வங்கிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த 500 ரூபாய் கள்ள நோட்டுகளை எப்படி கண்டுபிடிப்பது என்பது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது…

Read more

மக்களே உஷார்..அதிகரிக்கும் கள்ள நோட்டு புழக்கம்! ஒரிஜினலை கண்டுபிடிக்க 17 அடையாளங்கள் !!

நாட்டின் பல்வேறு இடங்களில் கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க ரிசர்வ் வங்கி பல்வேறு விதமான நடவடிக்கைகளை செய்து வருகின்றது. இதனால் கடந்த 2020 ஆம் ஆண்டு மத்திய வங்கி புதிய 500 ரூபாய் நோட்டுக்களை வெளியிட்டது.…

Read more

பண மதிப்பிழப்பு நடவடிக்கை…. ஓயாத கள்ளநோட்டு புழக்கம்…. வெளியான ஷாக் தகவல்….!!!!

சென்ற 2016ம் வருடம் பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டபோது கள்ளநோட்டுகள், கருப்பு பணம், பயங்கரவாதம் போன்றவற்றை ஒழிப்பதே இதன் நோக்கம் என அறிவிக்கப்பட்டது. எனினும் கள்ளநோட்டு புழக்கமானது அதிகரித்து வருவதாக தெரியவந்து உள்ளது. இதுகுறித்து தேசிய குற்ற கட்டுப்பாட்டு பிரிவு கூறியதாவது…

Read more

Other Story