“நொடிப் பொழுதில் மாறிய விதி..!” சாலையோரம் இருந்த மரத்தால் வந்த விபரீதம்… பதற வைக்கும் வீடியோ…!

மகாராஷ்டிர மாநிலம் புனேயில்  சாலையில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த முதியவர் ஒருவர் மீது ராட்சத மரம் ஒன்று திடீரென முறிந்து விழுந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த விபத்தின் கோரமான காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில்  பதிவாகி, தற்போது சமூக வலைத்தளங்களில்…

Read more

அடப்பாவமே… தனியாக இருந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கதி.. ரத்தத்தை உறைய வைக்கும் கொடூரம்… இப்போது சிக்கிய அந்த நபர்… பகீர் உண்மைகள்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் மனவளர்ச்சி குன்றிய இளம் பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்ததைப் பயன்படுத்தி, காமுகன் ஒருவன் அவருக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. புனே நகரில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில்,…

Read more

டிவி பார்ப்பதற்கு சண்டையா…? “மனைவி, பெற்ற மகள், பேத்தி மீது கொலை வெறி தாக்குதல்”… நள்ளிரவில் நடந்த பயங்கரம்… அடக்கடவுளே..!

மகாராஷ்டிர மாநிலத்தில், நள்ளிரவில் டிவி பார்ப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒரு நபர் தனது மனைவி, மகள் மற்றும் பேத்தியைக் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை நள்ளிரவு அப்னா நகர் பகுதியில் இந்தத் துயரம் நிகழ்ந்தது.…

Read more

பள்ளியா? நரகமா? – பெற்றோர் நெஞ்சைப் பிளக்கும் தலைமை ஆசிரியரின் கொடூரச் செயல்…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் அதிகரித்து வரும் நிலையில், தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் உள்ள ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சந்திரசேகரன் என்பவர் கைது…

Read more

விஜய்யைப் பார்க்க ஆசைப்பட்ட ரசிகர்களுக்கு இப்படியொரு சோதனையா?… தஞ்சை நெடுஞ்சாலையில் நடந்தது என்ன?…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தஞ்சாவூர் அருகே நடைபெறும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகத் திருச்சி விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாகப் பயணம் மேற்கொண்டார். இதையறிந்த ஏராளமான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள், தங்களின் அபிமான தலைவரைப் பார்க்கும் ஆர்வத்தில் வழிநெடுகிலும்…

Read more

பெரியார் மண்ணில் பெரியாருக்கே இந்த நிலையா?… மோடி கூட்டத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்… கொந்தளிக்கும் திராவிட கட்சிகள்…!!!

மேட்டுப்பாளையத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில், மேடையின் அருகிலிருந்த தந்தை பெரியாரின் திருவுருவப் படம் அகற்றப்பட்ட சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் எல். முருகனை ஆதரித்து நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்திற்காகப்…

Read more

ஐயோ பாவம்.. ஜாலிக்காக கையில் பெட்ரோல் ஊற்றிய நண்பன்.. வைரலாவதற்காக இப்படியா?… நெருப்புடன் விளையாட்டு தேவையா?.. வைரலாகும் வீடியோ..!!!

விளையாட்டிற்காக நண்பனின் கையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் இணையதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த வீடியோவில், ஒரு இளைஞன் தனது நண்பனின் கையில் பெட்ரோலை ஊற்றி, வேடிக்கைக்காக தீக்குச்சியால் பற்ற வைக்கிறான். அடுத்த…

Read more

பப்பர்டு” சிங்கத்துடன் எமனையே பார்த்த நபர்… நூலிழையில் தப்பிய உயிர்… வைரலாகும் அதிர்ச்சி சம்பவம்…!!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒரு நபர் ஆக்ரோஷமான பப்பர்டு சிங்கத்துடன் மிகவும் ஆபத்தான முறையில் விளையாடுவதைக் காணலாம். சிங்கத்தின் வாயைத் திறந்து அதன் பற்கள் மற்றும் உட்பகுதியை ஆய்வு செய்வது போல அவர் செயல்படுகிறார். ஒரு கட்டத்தில்,…

Read more

வீட்டு வாசலில் நின்றிருந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி… பெண்ணை பொம்மை போல தூக்கி வீசிய சூறாவளி… இணையத்தில் திகில் ஊட்டும் சம்பவ காட்சி…!!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு பகீர் வீடியோ, காண்போரின் நெஞ்சை பதற வைக்கிறது. இந்த வீடியோவில், ஒரு பெண் தனது வீட்டின் வாசலில் சாதாரணமாக நின்று கொண்டிருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக மிக அதிவேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய பயங்கரமான…

Read more

“யாரோ என்னை அழைக்கிறார்கள்…” IT இளைஞரின் வாழ்க்கையை முடித்த மர்மக் குரல்..! வீட்டின் உள்ளே கண்ட கோரக்காட்சி – சென்னையில் பரபரப்பு..!!!

சென்னையை அடுத்த மேற்கு முகப்பேர், திருவள்ளூர் நகரைச் சேர்ந்த ரோஷன் நாராயணன் (24) என்பவர், அம்பத்தூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது பெற்றோர், சகோதரர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்காகச் சென்றிருந்த நிலையில்,…

Read more

நாக்கு துண்டாகி ரத்தம் கொட்டிய பரிதாபம்! ஆவேசமான பெண்! ‘தன் பாதுகாப்பிற்காக’ காதலனின் நாக்கைத் துண்டித்த அதிர்ச்சி சம்பவம்! – வெளியான திடுக்கிடும் தகவல்!”

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிராமம் ஒன்றில், திருமணம் ஆன நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த ஓர் இளம்பெண்ணுடன் கள்ள உறவில் இருந்த 35 வயதான சாம்பி என்பவருக்கு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. அந்த இளம்பெண்ணுக்கு வீட்டில் வேறு ஒருவருடன்…

Read more

“பப்ஜி நண்பன் கொடுத்த ஐடியா”… களமிறங்கிய நண்பர்கள்..! கொத்தாக தூக்கிய போலீசார்..!

பஞ்சாப் மாநிலத்தில் 22 வயதான ஜஸ்கரன் சிங் என்ற ராகன் என்பவர் போலி பணம் தயாரித்து வந்தது தெரியவந்துள்ளது. இவரை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜன் தனது வீட்டிலேயே 500, 200 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை பிரிண்ட் செய்து வந்துள்ளார்.…

Read more

10 வருஷமா வெளியே வராத தாய்-மகள்… துர்நாற்றத்துடன் வீட்டுக்குள் தேங்கிய 3 டன் குப்பைகள்… கோவையில் அதிர்ச்சி..!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காட்டூர் ராம் நகர் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு முதல் தளத்தில் உள்ள ஒரு வீட்டில் 65 வயது மூதாட்டியும் அவருடைய 40 வயது மகளும் தனியாக வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 10…

Read more

மீண்டும் மீண்டுமா…? உத்தரகாண்டில் அடுத்தடுத்து இடிந்து விழும் பாலங்கள்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!

உத்தரகாண்டில் கட்டுமான பணியின் போதே இரண்டாவது முறையாக மேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. அதாவது ஜூலை மாதம் 2022-ல் உத்தரகாண்டில் மேம்பாலம் ஒன்று முதல் முறையாக இடிந்து விழுந்தது. இதனால் 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து  கடந்த வியாழக்கிழமை அன்று மாலை…

Read more

கூட்டத்தில் அசிங்கப்படுத்திய அமைச்சர் மனைவி… கடைசியில் சல்யூட் அடித்த போலீஸ்காரர்…. அதிர்ச்சி வீடியோ..!!

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்ற நிலையில் முதல்வராக சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்றுக்கொண்டார். அதன் பிறகு துணை முதல்வராக கூட்டணியில் உள்ள ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் பொறுப்பேற்றார். இவருடைய அமைச்சரவையில் மண்டிபள்ளி ராம் பிரசாத் ரெட்டி என்பவர்…

Read more

செல்போனில் அந்த ஆப்பை டவுன்லோடு செய்யாதே… சிறுமியை கண்டித்த தந்தை… கோபத்தில் விபரீத முடிவு…!!

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் டோம்பில்லி என்ற பகுதி உள்ளது. இங்கு 16 வயது சிறுமி ஒருவர் தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி செல்போனில் snapchat ஆப்பை டவுன்லோட் செய்துள்ளார். அப்போது தந்தை அந்த ஆப்பை டவுன்லோடு செய்யக்கூடாது…

Read more

சேறு நிரம்பிய பவர் பேங்க்…. ஓடும் ரயிலில் பேரம் பேசி விற்ற வாலிபர்… கையும் களவுமாக சிக்கியது எப்படி…? அதிர்ச்சி வீடியோ..!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணங்களை விரும்பும் நிலையில் நீண்ட தூர பயணங்களுக்கு பெரும்பாலும் பலர் ரயிலில் செல்கிறார்கள். அப்போது ரயிலில் தின்பண்டங்கள், உணவுகள் மற்றும் பல்வேறு வகையான பொருட்களும் விற்பனை செய்யப்படும். இந்நிலையில் ஓடும் ரயிலில் வாலிபர் ஒருவர் போலி…

Read more

“உயிருடன் இருக்கும் போதே இறப்பு சான்றிதழ்”…. தம்பதிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி… விருதுநகரில் பரபரப்பு…!!

விருதுநகர் மாவட்டத்தில் கணவன்-மனைவி உயிருடன் இருக்கும் போதே அவர்கள் இறந்து விட்டதாக இறப்பு சான்றிதழ் வாங்கி போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை விற்பனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் டெல்லியில் உள்ள…

Read more

“டிக் டாக் செய்த வாலிபர்”… தூக்கி வீசிய ரயில்…. நெஞ்சை பதைபதைக்கும் அதிர்ச்சி வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் இணையதள பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. பலர் இணையத்தில் தங்களைப் பற்றிய வீடியோக்களை எடுத்து வெளியிடுகிறார்கள். அந்த வகையில் இளைஞர்கள் மத்தியில் டிக் டாக் செயலி என்பது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் டிக் டாக் செயலியில் இளைஞர்…

Read more

“டிராபிக் சிக்னல் கேமராவால் வசமாக சிக்கிய கணவர்”… ஒரே போட்டோவால் பிரிந்த குடும்பம்…. இப்படி ஒரு சம்பவமா…?

கேரள மாநிலத்தில் போக்குவரத்து விதிமுறைகளை தடுப்பதற்காக குறிப்பிட்ட இடைவெளியில் சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்புக்கு கேமராக்கள் புகைப்படம் எடுத்து கண்காணிப்பு அறைக்கு அனுப்பி வைக்கும். இதில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட நபர்களை போலீசார் அடையாளம் கண்டு அவர்களின் செல்…

Read more

“8 மாத குழந்தைக்கு நேர்ந்த சோகம்”… ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் கொல்லி வைத்த அதிர்ச்சி… இப்படி ஒரு நிலையா…?

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா பகுதியில் பயங்கர கேஸ் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் 8 மாத ஆண் குழந்தை மட்டும் அதிர்ஷ்டவசமாக…

Read more

அதிர்ச்சி…! மாட்டு தொழுவத்தில் பயங்கர தீ விபத்து…. 18,000 பசுக்கள் உடற்கருகி பரிதாப பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!

அமெரிக்க நாட்டில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் ஒரு முக்கியமான மாட்டு தொழுவம் அமைந்துள்ளது. இந்த மாட்டு தொழுவத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 18,000-க்கும் மேற்பட்ட பசுக்கள் சம்பவ இடத்திலேயே உடற்கருகி பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து…

Read more

மும்பையில் அதிகாலையிலேயே பெரும் சோகம்…. 500 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து…. 8 பேர் பலி…. 25 பேர் படுகாயம்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து புனேவுக்கு 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து மும்பை-புனே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது இன்று அதிகாலை 4.30 மணி அளவில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது ஷிந்த்ரோபா கோயிலுக்கு…

Read more

“65 வயது மனைவியின் முகத்தில் ஆசிட் வீசிய 75 வயது கணவர்”… காரணம் என்ன…? அதிர்ச்சி சம்பவம்…!!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள மும்பை அருகே வடலா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தன்னுடைய 65 வயது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் முதியவருக்கு தன்னுடைய மனைவியின் நடத்தையின் மீது அடிக்கடி சந்தேகம்…

Read more

“நான் ஹார்ட் அட்டாக் வந்து செத்தா அவதான் காரணம்”… நடிகை குஷ்புவை திட்டி தீர்த்த பாரதிராஜா… அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்…!!!

தமிழ் சினிமாவில் 16 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா. அதன் பிறகு பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய பாரதிராஜா தற்போது படங்களில் நடித்தும் வருகிறார். இயக்குனர் பாரதிராஜாவுக்கு தற்போது 80 வயது ஆகும் நிலையில் 6…

Read more

ஆந்திராவில் அதிர்ச்சி…! இரவில் மட்டன் சாப்பிட்ட 9 வயது சிறுமி பரிதாப பலி… 8 பேர் மருத்துவமனையில் அனுமதி….!!

ஆந்திர பிரதேச மாநிலத்தில் அரக்கு கனேலா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் இரவு நேரத்தில் மட்டன் சாப்பிட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் இரவு படுத்து தூங்கிய நிலையில் திடீரென அனைவருக்கும் வாந்தி…

Read more

நெஞ்சை உலுக்கும் சம்பவம்…! பிறந்த குழந்தையின் சடலத்துடன் 120 கி.மீ ஸ்கூட்டரில் சென்ற தம்பதி…. ஆந்திராவில் அதிர்ச்சி….!!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் கிங் சார்ஜ் என்று அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் குமுடு பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண் கடந்த 2-ம் தேதி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் பிறந்த…

Read more

OMG..! 11 வருடங்களில் 11 குழந்தைகளை பெற்ற பெண்…. கருத்தடை ஆபரேஷன் செய்ததால் நேர்ந்த கொடூரம்…!!!

ஒடிசா மாநிலத்தில் கியோஜ்கர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் ஜானகி பெண்மணிக்கு திருமணமாகி 11 வருடங்கள் ஆன  நிலையில் 11 வருடங்களில் 11 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இவர் ஒவ்வொரு வருடமும் ஒரு குழந்தையை வயிற்றில் சுமந்தபடியே இருந்ததால்…

Read more

பகீர்..! மனைவியுடன் சிறையில் ஒன்றாக வசித்த எம்எல்ஏ…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ அப்பாஸ் அன்சாரி. இவர் ஹவாலா வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் இருக்கிறார்.‌ இந்நிலையில் எம்எல்ஏ அப்பாஸ் அன்சாரி உடன் அவருடைய மனைவி நிக்கி பானுவும் சிறையில் ஒன்றாக வசித்து வருவதாக எஸ்பி-க்கு…

Read more

பகீர்…! கபடி விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து மாணவர் மரணம்…. அதிர்ச்சி வீடியோ…!!!

மும்பையில் உள்ள மலாடி பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் கல்லூரியில் கபடி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கல்லூரி வாலிபர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். இந்த கபடி போட்டியில் கிருத்திக்ராஜ் என்ற வாலிபரும் கலந்து கொண்டுள்ளார். இந்த வாலிபர் கபடி விளையாடிக் கொண்டிருந்தபோதே…

Read more

உச்சகட்ட அதிர்ச்சி…! 30 வருடங்களாக மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது…. பீதியில் பொதுமக்கள்…!!!

சென்னை எண்ணூரில் உள்ள நேதாஜி நகரில் சுதர்சன் குமார் (55) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 30 வருடங்களாக தனக்கு சொந்தமான இடத்தில் கிரிஜா கிளினிக் என்ற பெயரில் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இவர் மீது சிலருக்கு சந்தேகம் வந்த…

Read more

Other Story