மும்பையில் அதிகாலையிலேயே பெரும் சோகம்…. 500 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து…. 8 பேர் பலி…. 25 பேர் படுகாயம்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து புனேவுக்கு 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து மும்பை-புனே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது இன்று அதிகாலை 4.30 மணி அளவில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது ஷிந்த்ரோபா கோயிலுக்கு…

Read more

Other Story