“கள்ளக்காதல் விவகாரம்”… அரசு பேருந்து ஓட்டுனர் மீது ஆசிட் வீச்சு… குமரியில் அதிர்ச்சி…!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வெட்டூர்ணிமடம் பகுதி உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ராணி தோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று காலை வழக்கம் போல் வீட்டிலிருந்து வேலைக்கு கிளம்பியுள்ளார்.…

Read more

18 பசுக்கள் மீது ஆசிட் வீசிய கொடூரம்…. மூதாட்டி செய்த பயங்கரமான செயல்…. காரணம் என்ன…??

பெங்களூரு மாநிலம் நெலமங்களாவை சேர்ந்தவர் ஜோசப் கிரேஸ் (76). மூதாட்டியான இவரது வீட்டுக்கு பக்கத்தில் காலி நிலத்தில் புற்கள் அதிகம் வளர்ந்து கிடப்பதால், அப்பகுதியில் உள்ள பசுக்கள் மேய்ச்சலுக்கு வரும். வழக்கம்போல மேய்ச்சலுக்கு சென்ற 18 பசுக்கள் மீது காயம் இருப்பதை…

Read more

“65 வயது மனைவியின் முகத்தில் ஆசிட் வீசிய 75 வயது கணவர்”… காரணம் என்ன…? அதிர்ச்சி சம்பவம்…!!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள மும்பை அருகே வடலா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தன்னுடைய 65 வயது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் முதியவருக்கு தன்னுடைய மனைவியின் நடத்தையின் மீது அடிக்கடி சந்தேகம்…

Read more

Other Story