“அப்பா ப்ளீஸ் விட்ருங்க”… கதறிய சிறுமிகள்.. நள்ளிரவில் வீடுபுகுந்து போலீஸ் செய்த அதிரடி ஆபரேஷன்… பதற வைக்கும் சம்பவம்..!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெற்ற மகள்களையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிகள் தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து புகார் அளித்ததைத் தொடர்ந்து, உள்ளூர் காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட நபரைக்…

Read more

இப்படி ஒரு இடத்தை கல்யாணத்துக்குத் தேர்ந்தெடுப்பார்களா?… மணமக்களின் செயலால் கொந்தளிக்கும் ஊர் மக்கள்… வைரலாகும் அல்மோரா திருமண சர்ச்சை..!!!

உத்தரகாண்ட் மாநிலம் அல்மோராவில் உள்ள மார்ச்சுலா பகுதியில், சடலங்கள் எரிக்கப்படும் மயானத்தில் சுற்றுலாப் பயணிகள் சிலர் திருமணச் சடங்குகளை நடத்திய விசித்திரமான மற்றும் அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ராமகங்கா மற்றும் பதன்காட் ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள…

Read more

சிவன்-பார்வதி பாணியில் ஒரு திருமணம்… இயற்கை அன்னை வழங்கிய சீதனம்… ஆனால் மணமக்களின் புன்னகை இணையத்தை நனைக்கிறது… வைரலாகும் ட்ரெண்டிங் மேஜிக்கல் வீடியோ…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தின் புனிதமான திரியுகிநாராயண் ஆலயத்தில், மீரட்டைச் சேர்ந்த இளம் ஜோடி ஒன்று கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் திருமணம் செய்து கொண்ட நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி திருமணம் செய்து கொண்டதாக நம்பப்படும்…

Read more

விமானப்படை முன்னாள் அதிகாரியின் கொடூர முகம்… பெற்ற மகளுக்கே இப்படியா?… 17 வயதில் கைகூடிய நீதி… 20 ஆண்டு சிறை தண்டனை… போக்சோ நீதிமன்றத்தின் சாட்டையடி தீர்ப்பு…!!!

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில், தனது சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்த முன்னாள் விமானப்படை ஊழியருக்கு நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 அல்லது 6 வயதாக இருந்தபோதே இந்த கொடூரமான செயல் தொடங்கப்பட்டதாகவும், “அப்பாக்கள்…

Read more

ஊருக்குள் புகுந்த ‘அந்த’ மிருகம்… தூக்கத்தை தொலைத்த மக்கள்… காடுகள் அழிவின் எச்சரிக்கையா?… தெருவில் மாடுகளுடன் ஓடும் கரடி…. வைரலாகும் சிசிடிவி புட்டேஜ் வீடியோ…!!!

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள ஷியாம்பூர் பகுதியில், நள்ளிரவில் உலா வந்த கரடி ஒன்று பொதுமக்களையும் மாடுகளையும் துரத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜாஜி தேசிய பூங்காவிலிருந்து வழிதவறி ஊருக்குள் புகுந்ததாகக் கருதப்படும் இந்தக் கரடி, இரவு நேரத்தில் நடைப்பயிற்சி…

Read more

ஒரே நேரத்தில் இரண்டு கல்யாணம்… உயிருடன் இருக்கிறாரா இல்லையா?… மாயமான இளைஞரின் மர்ம முடிச்சை அவிழ்த்த போலீஸ்… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…!!!

உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா பகுதியைச் சேர்ந்த மனோஜ் குமார் என்பவர், தனது இரண்டு மனைவிகளுக்கிடையிலான குடும்பப் பிரச்சினைகள் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தால் மனமுடைந்து, தான் இறந்துவிட்டதாக நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனோஜ் முதலில் ஒரு பெண்ணைக் காதலித்து திருமணம்…

Read more

உணவில் எச்சில் துப்பிய வைரல் காட்சி… பொதுமக்கள் கண்டனம்… உத்தரகாண்ட் அரசு அதிரடி முடிவு…!!

உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி புதியதாக அறிக்கையை ஒன்றை வெளியிட்டார். இந்த அறிக்கையில் அவர் கூறியதாவது, உணவு மாசு கட்டுப்பாடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உணவில் மாசுபாடுகள் நடந்தால் ஹோட்டல் உரிமையாளர்கள், தாபா ஊழியர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் வரை அபராதம்…

Read more

மீண்டும் மீண்டுமா…? உத்தரகாண்டில் அடுத்தடுத்து இடிந்து விழும் பாலங்கள்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!

உத்தரகாண்டில் கட்டுமான பணியின் போதே இரண்டாவது முறையாக மேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. அதாவது ஜூலை மாதம் 2022-ல் உத்தரகாண்டில் மேம்பாலம் ஒன்று முதல் முறையாக இடிந்து விழுந்தது. இதனால் 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து  கடந்த வியாழக்கிழமை அன்று மாலை…

Read more

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு..!!

உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவானது. முன்னதாக இந்தியாவில் மிகப்பெரிய நிலநடுக்கத்துக்கு வாய்ப்பிருப்பதாக தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவன தலைமை விஞ்ஞானி பூர்ண சந்திரராவ் தெரிவித்துள்ளார். இந்திய தட்டு ஆண்டு ஒன்றுக்கு…

Read more

Other Story