ஊருக்குள் புகுந்த ‘அந்த’ மிருகம்… தூக்கத்தை தொலைத்த மக்கள்… காடுகள் அழிவின் எச்சரிக்கையா?… தெருவில் மாடுகளுடன் ஓடும் கரடி…. வைரலாகும் சிசிடிவி புட்டேஜ் வீடியோ…!!!

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள ஷியாம்பூர் பகுதியில், நள்ளிரவில் உலா வந்த கரடி ஒன்று பொதுமக்களையும் மாடுகளையும் துரத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜாஜி தேசிய பூங்காவிலிருந்து வழிதவறி ஊருக்குள் புகுந்ததாகக் கருதப்படும் இந்தக் கரடி, இரவு நேரத்தில் நடைப்பயிற்சி…

Read more

Other Story