“வீட்டில் அசந்து தூங்கிய பாட்டி”.. மூத்த மகளை அழைக்க சென்ற தாய்… திரும்பி வந்த போது.. தண்ணீர் வாளியில் 8 மாத குழந்தை… பதற வைக்கும் சம்பவம்…!!!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே ராஜீவ்காந்தி நகர் 7-வது தெருவைச் சேர்ந்த கிருஷ்ணா (26) ஜே.சி.பி டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி காந்தாமேரி (25), மூன்று வயது மகள் லோகேஸ்வரி மற்றும் 8 மாத பெண் குழந்தையுடன் வாழ்ந்து…

Read more

“குடிக்க தண்ணீர் வேணும்”… என் குழந்தையை பார்த்துக்கோங்க.. நான் வந்து விடுகிறேன்.. 8 மதப் பிள்ளையை கொடுத்து சென்ற நபர்… கடைசியில்…!!!

மதுரை ரயில் நிலையத்தில் நாகர்கோவிலில் இருந்து பெங்களூருக்கு செல்லும் ரயில் வந்து நின்றது. இந்த ரயிலில் வீரமணி (29) என்பவர் பயணம் செய்தார். அப்போது அடையாளம் தெரியாத ஒருவர் 8 மாத குழந்தையை வீரமணியிடம் கொடுத்துவிட்டு தண்ணீர் பாட்டில் வாங்கி வருகிறேன்…

Read more

“தேம்பி தேம்பி அழுத 8 மாத குழந்தை”‌.‌.. ஆத்திரத்தில் வாயை மூடி..‌ பெற்ற தாய் செஞ்ச கொடூரம்… உயிரே போயிடுச்சே..!!

அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் 24 வயதான ஆட்டம் விக்டோரியா ஹார்பர் என்பவர், அவருடைய 8 மாதக் குழந்தை ஸ்டெர்லிங் ராட்ஜர்ஸை கொன்றதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் செய்த தொடர் தொந்தரவால் குழந்தைக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. முதலில் ரிவர்சைட் மருத்துவமனைக்கு…

Read more

அட உண்மையாவா…! 8 மாத குழந்தை பாடிய பக்தி பாடல்… புல்லரிக்க வைக்கும் வீடியோ…!!!

ஒரு சிறு குழந்தையின் அபிமான வீடியோ ஆன்லைனில் வெளிவந்துள்ளது. சுமார் எட்டு மாத வயதுடைய குழந்தை, ஸ்ரீ கிருஷ்ணா தாமோதராஷ்டகம் என்ற தனது மயக்கும் பாடலால் பல உள்ளங்களைத் தொட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, வீடியோ மீண்டும் வைரலாகி வருகிறது. ஒரு…

Read more

“8 மாத குழந்தைக்கு நேர்ந்த சோகம்”… ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் கொல்லி வைத்த அதிர்ச்சி… இப்படி ஒரு நிலையா…?

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா பகுதியில் பயங்கர கேஸ் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் 8 மாத ஆண் குழந்தை மட்டும் அதிர்ஷ்டவசமாக…

Read more

Other Story