“திருடு போகல.. அப்புறம் எப்படி அங்க போச்சு?”… மர்மமான முறையில் மீட்கப்பட்ட அம்மன் தாலி.. திருத்தணியில் நடந்த விசித்திரமான சம்பவம்..!!!!
திருத்தணி அருகே உள்ள அய்யனேரியில், திரௌபதி அம்மன் கோயிலில் திருடப்பட்டதாகக் கருதப்பட்ட 10 சவரன் தங்கத் தாலி, கருவறைக்குள்ளேயே கண்டெடுக்கப்பட்ட விசித்திரமான சம்பவம் பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்மன் கழுத்தில் இருந்த தாலி திருடு போனதாகப் புகார் அளிக்கப்பட்டு, காவல்துறையினர்…
Read more