“திருடு போகல.. அப்புறம் எப்படி அங்க போச்சு?”… மர்மமான முறையில் மீட்கப்பட்ட அம்மன் தாலி.. திருத்தணியில் நடந்த விசித்திரமான சம்பவம்..!!!!

திருத்தணி அருகே உள்ள அய்யனேரியில், திரௌபதி அம்மன் கோயிலில் திருடப்பட்டதாகக் கருதப்பட்ட 10 சவரன் தங்கத் தாலி, கருவறைக்குள்ளேயே கண்டெடுக்கப்பட்ட விசித்திரமான சம்பவம் பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்மன் கழுத்தில் இருந்த தாலி திருடு போனதாகப் புகார் அளிக்கப்பட்டு, காவல்துறையினர்…

Read more

“யாரும் இல்லாத நேரமா பார்த்து…”.. பட்டப்பகலில் திருவள்ளூரில் பெண்ணைக் கொன்ற கொடூர கும்பல்… பதறிப்போன ஊர் மக்கள்..!!!

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் பட்டப்பகலில் நடந்த கொடூரமான படுகொலை சம்பவம் அப்பகுதி மக்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வனஜா என்ற பெண்ணின் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் ஒன்று, அவரைத் தீர்த்துக் கட்டியதோடு அங்கிருந்த சுமார் 15 சவரன் தங்க…

Read more

“அமோனியா வாயு கசிவு விபரீதம்.. பலி எண்ணிக்கை உயர்வு!”… திருவள்ளூர் தனியார் கம்பெனியில் நடந்த நெஞ்சை உலுக்கும் சோகம்..!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கடல் உணவு ஏற்றுமதி நிறுவனத்தில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்பொழுது 12 ஆக அதிரடியாக உயர்ந்துள்ள நெஞ்சை உலுக்கும் மெகா சோகச் செய்தி ஒட்டுமொத்த தமிழக மக்கள் மத்தியிலும்…

Read more

“நச்சு காற்றில் கலந்ததா இறால்கள்?!”… 6 உயிர்களைப் பறித்த ஃபேக்டரிக்குள் நுழைந்த உணவு பாதுகாப்புத் துறை.. பதற்றத்தில் திருவள்ளூர்..!!!

திருவள்ளூர் மாவட்டம் மஞ்சங்கரணையில் உள்ள தனியார் ஆலை ஒன்றில் அண்மையில் நேரிட்ட பயங்கர அம்மோனியா வாயு கசிவு விபத்தில் சிக்கி இதுவரை 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சோகமான சூழ்நிலையில், இந்த விவகாரத்தில் தற்போது புதிய அதிரடி திருப்பமாக ஆலைக்குள் இருந்த…

Read more

Breaking: “சுவாசப் பாதையைச் சுக்குநூறாக சிதைத்த நச்சுப் புகை!”… திருவள்ளூர் தொழிற்சாலை விபத்தில் சிக்கியவர்களின் நிலை… சுகாதாரத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!!

திருவள்ளூர் அருகே கன்னிகைபேர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்து தொழிலாளர்கள் உயிரிழந்த கொடூர விபத்தின் பின்னணியில், பார்ப்போரையே உறைய வைக்கும் அதிர்ச்சியூட்டும் மருத்துவத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் இந்த ஆபத்தான அமோனியா வாயுவை அதிகளவில் சுவாசித்ததே…

Read more

“பிழைக்க வந்த இடத்தில் நேர்ந்த பெருங்கொடுமை!”.. அமோனியா நச்சு வாயு கசிவால் 2 ஒடிசா மாநில இளம் பெண்கள் பலி.. உறைந்துபோன சக தொழிலாளர்கள்..!!!!

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஜீமானி ஜீவாங் மற்றும் 20 வயது இளம் பெண் மாலோதி ஆகிய இரு பெண் தொழிலாளர்கள், இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட திடீர் அமோனியா எரிவாயு கசிவு காரணமாக மூச்சுத்திணறிப்…

Read more

“திருவள்ளூர் இறால் ஆலையில் பயங்கரம்!”.. திடீரென கசிந்த அம்மோனியா வாயு.. 45-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மயக்கம்.. வாய், மூக்கில் ரத்தம் வடிந்ததால் பரபரப்பு..!!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்றில் இன்று (21 ஜூன் 2026) எதிர்பாராத விதமாகப் பயங்கர அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டுப் பெரும் விபரீதம் அரங்கேறியுள்ளது. இந்த நச்சு வாயுவைச் சுவாசித்ததன் காரணமாக, அந்த ஆலையில்…

Read more

“அந்தக் கொடூரனுக்கு அதிகபட்ச தண்டனை குடுங்க!”… கும்மிடிப்பூண்டியில் மீண்டும் வெடித்த மக்கள் போராட்டம்… நீதி கேட்டு சாலை மறியல்.. இளைஞர் திடீர் செயலால் பரபரப்பு..!!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் 3 வயது பச்சிளம் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் மீண்டும் மிகப்பெரிய அளவில் சாலை மறியல் போராட்டத்தில் குதித்துள்ளதால் அந்த ஏரியாவே…

Read more

“கும்மிடிப்பூண்டியை உலுக்கிய 3 வயது சிறுமி கொடூரக் கொலை!”… தப்பிக்க முயன்ற கொடூரனை வளைத்துப் பிடித்த மக்கள்… நெஞ்சைப் பதறவைக்கும் காட்சிகள்..!!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 3 வயது பச்சிளம் குழந்தை ஒன்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ள நிலையில், இச்சம்பவத்தில் கைதாகியுள்ள பீகார் மாநிலத்தைச் சேர்ந்த காமுக வாலிபரைப் பொதுமக்கள் மடக்கிப்…

Read more

அப்போ ஏசி வாங்கி தர மாட்டியா?… கணவனை வற்புறுத்திய மனைவி… மறுத்ததால் ஆத்திரத்தில் இளம்பெண் எடுத்த விபரீதம் முடிவு… பெரும் சோகம்…!!

திருவள்ளூர் அடுத்த பூண்டி பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்பவரது மனைவி மோனிகா (25). காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இந்தத் தம்பதிக்கு இன்னும் குழந்தைகள் இல்லை. தற்போது தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும் நிலையில், பூண்டி பகுதியிலும் இரவு நேரங்களில்…

Read more

“யாரு வந்துருக்கான்னு பார்த்தீங்களா?” தேர்தல் களத்தில் இறங்கிய முதல்வர் மனைவி.. திமுக வேட்பாளருக்காக களமிறங்கிய துர்கா ஸ்டாலின்.. அதிர்ந்து போன மக்கள்..!!

திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் அவர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். “யாரு வந்துருக்கான்னு பார்த்தீங்களா மா..” என்று அன்போடு மக்களிடம் உரையாடிய அவர், அங்குள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று…

Read more

குடிபோதையில் தாலி சங்கிலியை பிடித்த இழுத்த கணவன்… ஆத்திரத்தில் கேபிள் கயிற்றால் கழுத்தை நெறித்து… அதிர்ச்சி சம்பவம்…!!!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த கன்னியம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவர் பெயிண்டர் வேலை செய்து வந்துள்ளார். மது பழக்கத்திற்கு அடிமையான இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து தனது மனைவி மகேஸ்வரியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று…

Read more

பாதுகாப்பு இல்லாத அரசு முகாம்… 12 வயது மாற்றுத்திறனாளி சிறுமிக்கு நேர்ந்த கொடுமை… பரபரப்பு சம்பவம்…!!!

திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தின் சார்பில் திருத்தணி அரசு மருத்துவமனையில் நேற்று வருவாய் கோட்ட அளவிலான சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற நிலையில், 12 வயது மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவரும் தனது குடும்பத்தினருடன்…

Read more

அடித்து, வாயில் விஷத்தை ஊற்றி…. VAO ஆணவக் கொலை…. மாற்று சமூக காதலன் பகிர் குற்றச்சாட்டு….!!

நெல்லை கவின் கொலையின் வடு மறைவதற்குள், திருவள்ளூரில் மற்றொரு ஆணவக்கொலை நடந்திருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. பொன்னேரி பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக (VAO) பணியாற்றி வந்த அருணா என்பவர், மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த சக VAO ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இவர்களின்…

Read more

“அத்துமீறலுக்கு பாரபட்சமின்றி தண்டனை கிடைக்கும்!”.. திருவள்ளூர் சிறுமிக்கு நேர்த்த கொடூரம்..5 மாதங்களில் அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்…!!!

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் 8 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜு பிஸ்வகர்மா (35) என்பவருக்குத் திருவள்ளூர் போக்சோ நீதிமன்றம் இன்று (டிசம்பர் 24, 2025) இரட்டை ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது.…

Read more

“திருவள்ளூரில் பயங்கரம்!”… பள்ளி சுவர் இடிந்து விழுந்ததில் 7ஆம் வகுப்பு மாணவர் பரிதாப பலி… முதல்வர் நிவாரணம் அறிவிப்பு…!!!

திருவள்ளூர் மாவட்டம், கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வந்த மோகித் (வயது 12) என்ற மாணவர், இன்று (16.12.2025) மதிய உணவு இடைவேளையின்போது பள்ளி வளாகத்தில் இருந்த நடைமேடையை ஒட்டியிருந்தப் பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்து…

Read more

BREAKING: பள்ளி சுவர் இடிந்து விழுந்து…. மாணவன் உயிரிழப்பு…. கதறும் பெற்றோர்….!!

திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்த மாணவன் மோகித், பள்ளிச் சுவர் இடிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். ​பள்ளியில் அரையாண்டுத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், மோகித் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராத…

Read more

“13 வருட ஏக்கம்!” – தண்ணீர் தொட்டியில் முடிவெடுத்தப் பெண்…கதறிய கணவர்…கதவை உடைத்துப் பார்த்த அதிர்ச்சி…!!!

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த தேவந்தவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மனைவி ஜூடி ஜெகதாம்பாள். இவர்களுக்குத் திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. மேலும், கடந்த 2024-ஆம் ஆண்டு இருதய நோய் காரணமாக அறுவை சிகிச்சை செய்திருந்த நிலையில்,…

Read more

அடக்கடவுளே.. இப்படியா சாவு வரணும்?.. காரை ரிவர்ஸ் எடுத்த கணவன்… பின்னால் நின்ற மனைவி உடல் நசுங்கி பலி… பெரும் சோகம்..!!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த கோணாம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி இந்துமதி. சமீபத்தில் கார் ஓட்டுவதற்குக் கற்றுக்கொண்ட ராஜா, கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் புதிதாக ஒரு கார் வாங்கியுள்ளார். இந்நிலையில், ராஜா நேற்று காலை தன் குடும்பத்தினருடன்…

Read more

“திருட்டு போனில் காதலியிடம் பேசியதால் சிக்கிய வாலிபர்!”… தனியாக இருந்த பெண்ணை கொடூரமாக கொலை செய்து நகை கொள்ளை… திருவள்ளூரில் பரபரப்பு..!!!

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே உள்ள சூளைமேனி கிராமத்தைச் சேர்ந்த 55 வயதுடைய சரஸ்வதி என்ற பெண்மணி, தன் வீட்டில் தனியாக இருந்தபோது, தலையில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலி, கம்மல்…

Read more

“என் காதலுக்கு உதவி செய்யுங்கள்”… சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகாவில் 16 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த சிறுமி திருவாலங்காடு ஒன்றியம் கொல்லக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த தேவா(24) என்ற வாலிபரிடம்…

Read more

பெரும் அதிர்ச்சி… பிளாஸ்டிக் சேர் தயாரிக்கும் நிறுவனத்திற்குள் திருட முயன்ற நபர்… கம்பத்தில் கட்டி வைத்து அடித்த ஊழியர்கள்… சம்பவ இடத்திலேயே போன உயிர்…!!!

செங்குன்றம் அருகே உள்ள நல்லூர் ஊராட்சியின் காட்டு நாயக்கன் நகரைச் சேர்ந்த மணிமாறன் (26) பழைய பேப்பர் மற்றும் குப்பைகள் சேகரித்து இரும்புக் கடைகளில் விற்று வாழ்க்கை நடத்தி வந்தவர். நேற்று மாலை, அப்பகுதியில் உள்ள தனியார் பிளாஸ்டிக் சேர்கள் தயாரிக்கும்…

Read more

“திருட்டு சம்பவம்” … பக்கா பிளான் ஓட வந்த திருடன்… திடீர் டுவிஸ்ட் கொடுத்த போலீஸ்… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்… வைரலாகும் வீடியோ…!!!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே தச்சூர் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையில், சமீபத்தில் நடந்த திருட்டு முயற்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம்போல இரவு 10 மணிக்கு கடையை மூடிவிட்டு ஊழியர்கள் வீட்டுக்குச் சென்றிருந்தனர். ஆனால் நள்ளிரவில், ஒரு மர்ம நபர் கட்டிங்…

Read more

“20 நாள் தான் இருக்கு கல்யாணமாகி …” ஜன்னல்ல இருந்து கதறிய ஜெயஸ்ரீ… கதவை உடைக்க போன போலீஸ்.. அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்..!!!

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை பகுதியில் வசித்து வந்த கார்த்திகேயன் (37), தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணியாற்றி வந்தவர். இவருக்கு கடந்த 4-ந்தேதி ஜெயஸ்ரீ (25) என்ற பெண்ணுடன் இருவீட்டார சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. ஆனால், திருமணத்துக்கு பின் ஒரு வாரம்…

Read more

“வீட்டில் அசந்து தூங்கிய பாட்டி”.. மூத்த மகளை அழைக்க சென்ற தாய்… திரும்பி வந்த போது.. தண்ணீர் வாளியில் 8 மாத குழந்தை… பதற வைக்கும் சம்பவம்…!!!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே ராஜீவ்காந்தி நகர் 7-வது தெருவைச் சேர்ந்த கிருஷ்ணா (26) ஜே.சி.பி டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி காந்தாமேரி (25), மூன்று வயது மகள் லோகேஸ்வரி மற்றும் 8 மாத பெண் குழந்தையுடன் வாழ்ந்து…

Read more

“நண்பனின் மனைவியுடன் உல்லாசம்”… சுடுகாட்டில் கிடந்த வாலிபர் பிணம்… மது கொடுத்து தீர்த்து கட்டிய கணவன்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..!!!!

திருவள்ளூர் மாவட்டம், அனுப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த விமல், ஆரணி ஆற்றங்கரையில் உள்ள சுடுகாட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்தக் கொலை குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். விசாரணையில், விமலின் நண்பர்களான…

Read more

அதிர்ச்சி..! 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சகோதரன்… கருக்கலைப்பால் நிகழ்ந்த கொடூரம்… கதறும் பெற்றோர்… திருவள்ளூரில் பரபரப்பு…!!!!

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே பள்ளிப்பட்டு தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது மாணவி ஒருவர், தனியார் கல்லூரியில் செவிலியர் பயிற்சி பெற்று வந்தார். கடந்த மாதம் அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக, பெற்றோர் அவரை ஆரம்ப சுகாதார…

Read more

பெரும் அதிர்ச்சி..! முன் டயரின் பிரேக் பிடிக்கல…கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து… அந்தரத்தில் தொங்கியதால் பதறி அடித்த பயணிகள்…. திருவள்ளூரில் பரபரப்பு…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரியில் இருந்து ஆலாடு, ரெட்டிப்பாளையம், தத்தைமஞ்சி, காட்டூர் வழியாக மீஞ்சூர் செல்லும் விழுப்புரம் கோட்ட அரசுப் பேருந்து (தடம் எண் 140) இன்று காலை மீஞ்சூர் சென்று பொன்னேரிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தது. நேற்று இரவு முதல்…

Read more

17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கர்ப்பமாக்கிய 18 வயது சிறுவன்… சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற போது வெளிவந்த உண்மை… இறுதியில்… பரபரப்பு சம்பவம்…!!!

திருவள்ளூர் மாவட்டம் செங்கப்பம் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு பெற்றோர் கிடையாது. இதனால் பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார். 10-ம் வகுப்பை பாதியில் நிறுத்திய இவருக்கும், 18 வயது சிறுவனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்தச்…

Read more

ஐயோ..! உங்க அட்ராசிட்டி தாங்க முடியல பா… நெடுஞ்சாலையில் வண்டியின் பெட்ரோல் டேங்கில் மாணவிகள்… சாகசம் காட்டிய கணவன்மார்கள்… போலீஸ் அதிரடி…!!!

இன்றைய இளைஞர்கள் சமூக வலைதளங்களில் அதிக வரவேற்பைப் பெற ‘ரீல்ஸ்’ வீடியோ உருவாக்கும் மோகம் அதிகரித்து வருகிறது.இதற்காக, தங்களை அசத்துவதற்கான ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதும், அவை உயிரை ஆபத்தில் ஆழ்த்தும் விஷயங்களாக மாறுவதும் கவலைக்குரியது. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில்…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய 10 வயது சிறுமி பலாத்காரம்… வட மாநில வாலிபர் வெறிச்செயல்… ரயில்வே ஸ்டேஷனில் குற்றவாளி கைது…!!!!

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரமான சம்பவம் தொடர்பாக போலீசார் கடந்த 12 நாட்களாக பல்வேறு கோணங்களில் விசாரணையை…

Read more

“தமிழகத்தையே உலுக்கிய திருவள்ளூர் பாலியல் வன்கொடுமை”… குற்றவாளி இன்னும் பிடிபடவில்லை… சிறுமி மீண்டும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி…!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள ஆரம்பாக்கம் பகுதியில், கடந்த 12ஆம் தேதி பள்ளி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த 8 வயது சிறுமி, மா்ம நபரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அதிர்ச்சித் தகவல் வெளியானது. அந்த சம்பவம் தமிழகமெங்கும் பெரும் அதிர்வலையை…

Read more

அடிக்கடி நடந்த தகராறு…. தன்னுடன் வர மறுத்த மனைவி….. வேதனையில் 20 அடி உயரத்தில் இருந்து குதித்த ஐடி ஊழியர்… அடுத்து நடந்த அதிர்ச்சி…..!!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியில் தீன தயாளன் என்பவர் வசித்து (22) வருகிறார். இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஐடி நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்த நிலையில் 3 மாதங்களுக்கு முன்பாக தான் காதலித்து வந்த லாரன்ஜினா என்ற பெண்ணை…

Read more

“4 குழந்தைகளுக்கு தாயான பிறகும் வாலிபருடன் தகாத உறவு”… கணவன் வெறிச்செயல்… விசிக பெண் கவுன்சிலர் கொலையில் வெளிவந்த பரபரப்பு தகவல்கள்…!!!

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியில் ஸ்டீபன் ராஜ் கோமதி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் 4 குழந்தைகள் உள்ளனர். ஸ்டீபன் ராஜ் திருநின்றவூர் கட்சியின் நகர செயலாளராக செயல்பட்டு வருகிறார். அவருடைய மனைவி கோமதி திருநின்றவூர் நகராட்சியின் 26 ஆவது…

Read more

“ரூ. 1 லட்சம் கொடுத்தால் தான் இழப்பீடு பணம் கிடைக்கும்”… ரூ.75000 பணம் வாங்கிய அரசு வட்டாட்சியர்.. ஸ்பாட்டில் வைத்து தூக்கிய போலீஸ்.. சிக்கியது எப்படி?..!!

திருவள்ளூர் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சாலைகளை விரிவாக்கம் செய்யும் பணிகள் கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வருகிறது. அதன்படி திருவள்ளூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கு சாலை விரிவாக்கம் பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு இழப்பீடு தொகை அரசின்…

Read more

தமிழகத்தில் பயங்கரம்..! வெடிகுண்டு வீசி வாலிபர் படுகொலை… நண்பர்கள் படுகாயம்… திருவள்ளூரில் பரபரப்பு..!!!

திருவள்ளூரை அடுத்துள்ள பேரம்பாக்கம் காந்திநகர் பகுதியில் முகேஷ் (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீடுகளுக்கு சிலிண்டர் விநியோகம் செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று தனது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த தீபன்(20), ஜாவித் (21) ஆகியோருடன் சேர்ந்து…

Read more

இனி அனுமதி இல்லாமல் வீட்டில் இந்த கூட்டங்களை நடத்தக்கூடாது… மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

திருவள்ளூரில் அத்திக்கடையில் உள்ள ஒரு வீட்டை கிறிஸ்தவ மத போதகர் ஜோசப் வில்சன் என்பவர் கடந்த 2023 ஆம் ஆண்டு விலைக்கு வாங்கியுள்ளார். பின்னர் அந்த வீட்டில் பிரார்த்தனைக் கூட்டம் நடத்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் காவல்துறையினர் நேரில் வந்து விசாரித்துள்ளனர்.…

Read more

10-ம் வகுப்பு மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபர்… பெற்றெடுத்த பச்சிளம் குழந்தையை முட்புதரில் வீசிய பெண்… அதிர்ச்சி சம்பவம்…!!!

திருவள்ளூர் மாவட்டம் வங்கனூரில் கருணா(23) என்பவர் வசித்து வருகிறார். இவரும் திருத்தணி அருகே உள்ள பகுதியில் வசித்து வரும் பத்தாம் வகுப்பு மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த வாலிபர், அந்த சிறுமியை கர்ப்பமாகியுள்ளார். இதையடுத்து கர்ப்பம் அடைந்த மாணவி பெண்…

Read more

பல நிகழ்ச்சிகள், சிறப்பு பூஜைகள்…. தீமிதி திருவிழாவுடன் பிரம்மாண்டமாக நடைபெற்ற கங்கை அம்மன் கோவில் திருவிழா….!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தாமரைப்பாக்கம் பகுதியில் பிரசித்தி பெற்ற கங்கையம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் கடந்த 3 ம் தேதி முதல் திருவிழா நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் 7 தலைமுறைகளாக இந்த திருக்கோவிலில் திருவிழா நடத்தி…

Read more

பிறந்த சில மணி நேரத்தில் தொப்புள் கொடியுடன் முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை… அரசு மருத்துவமனை அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி ஆறுமுகசுவாமி கோவில் தெருவில் அரசு தலைமை மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு கடந்த ஜூன் 11ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு மருத்துவமனையின் வளாகத்தில் உள்ள முட்புதரில் குழந்தை ஒன்று அழுவது போல சத்தம்…

Read more

“50-க்கும் மேற்பட்டோரிடம் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த 35 வயது பெண்”… ரூ.75 லட்சத்தை சுருட்டி விட்டு தப்பி ஓட்டம்… கைது செய்த போலீஸ்… திருவள்ளூரில் பரபரப்பு..!!!

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், செம்புலிவரம் மேடு பகுதியில் பவானி (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஏலச்சீட்டு நடத்துவாராம். கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்டோர் இவரிடம் சீட்டு கட்டி வந்துள்ளனர். இந்நிலையில் பாபு என்ற நபர் பவானியிடம் ரூ. 3 லட்சம்…

Read more

பட்டா வழங்க ரூ.3000″… 25 குடும்பங்களிடமிருந்து ரூ.75000 லஞ்சம் வாங்கிய விஏஓ… தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வீரகநல்லூர் கிராமத்தில் கோடீஸ்வரி என்பவர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரிடம் அப்பகுதியை சேர்ந்த மக்கள் சிலர் பட்டா வாங்குவதற்காக சென்றுள்ளனர். அப்போது கோடீஸ்வரி ரூ 3000 வரை லஞ்சம் பெற்றுள்ளார். கிட்டத்தட்ட 25 குடும்பங்களிடமிருந்து…

Read more

“ஒருபுறம் பெற்றோர்”… மற்றொருபுறம் உறவினர்கள்… சண்டைக்கு நடுவே டக்குனு தாலி கட்டிய மணமகன்… சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்..!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் இன்று காலை பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக வந்தனர். அப்போது அங்கு மணக் கோலத்தில் வந்த இளம் ஜோடி மாலை மாற்றிக் கொண்டனர். அதன் பின் இளைஞர், இளம்பெண்ணின் கழுத்தில் தாலியை கட்ட சென்றுள்ளார். அப்போது…

Read more

அடுத்தடுத்து நடந்த ரயில் விபத்து… அடையாளம் தெரியாத நபர்கள்…. திருவள்ளூரில் அதிர்ச்சி….!!

திருவள்ளூர் அடுத்த புட்லூர்-செவ்வாப் பேட்டை பகுதியில் உள்ள ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் 35 வயது நபர் ஒருவர் தண்டவாளத்தின் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மின்சார ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. ரயில் வருவதை அறியாமல் அந்த…

Read more

மீண்டும் அதிர்ச்சி…!! 10-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்… ஆசிரியர் கைது… திருவள்ளூரில் பரபரப்பு.!!

தமிழ்நாட்டில் சமீபகாலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது மீண்டும் பள்ளி மாணவி ஒருவருக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது…

Read more

திடீரென பற்றிய தீ… கொழுந்துவிட்டு எரிந்த கால்வாய்… அதிர்ச்சியில் ஊழியர்கள்…!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் பாதாள சாக்கடை அடைப்புகள் இருப்பதாக அப்பகுதி வார்டு மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ள நிலையில் சில தினங்களாக முக்கிய சாலைகளில் உள்ள கழிவு நீர் கால்வாய்களில்  அடைப்பு ஏற்பட்டிருப்பதால் அப்பகுதி முழுவதும்…

Read more

பாஜகவினர் வற்புறுத்தியதால் மட்டுமே கையெழுத்து போட்டேன்…. அதிமுக முன்னாள் எம்எல்ஏ விளக்கம்…!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதியில் விஜயகுமார் என்பவர் அதிமுக முன்னாள் எம்எல்ஏவாக இருந்துள்ளார். இவர் அதிமுக செயலாளராகவும் செயல்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் இவர் பாஜக சார்பாக நடத்தப்பட்ட மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து  கையெழுத்திட்டார். இது அதிமுக கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.…

Read more

12-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை… காரணம் என்ன…? திருவள்ளூரில் பரபரப்பு..!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் ஜெயா நகரில் வசித்து வரும் மாணவி ஒருவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் அரசு பொதுத்தேர்வுக்கு அனைத்து மாணவர்களும் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இதேபோன்று அந்த மாணவியும்…

Read more

விஜய்க்கு ஷாக் கொடுத்த அதிகாரிகள்.. இடித்து தள்ளப்பட்ட த.வெ.க அலுவலகம்… எங்கு தெரியுமா..?

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பத்தியால்பேட்டை பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் இளைஞரணி சார்பில் அலுவலகம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையில் நெடுஞ்சாலையை  ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக போக்குவரத்து நெரிசல் காரணமாக…

Read more

விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவன்…. கால்பந்து கோல் கம்பம் விழுந்து உயிரிழப்பு… பெரும் சோகம்..!!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்துள்ள பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 7 வயதில் மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் ஆவடி விமானப்படை பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இந்திய விமானப்படை முகாம் மைதானத்தில்…

Read more

Other Story