பாதுகாப்பு இல்லாத அரசு முகாம்… 12 வயது மாற்றுத்திறனாளி சிறுமிக்கு நேர்ந்த கொடுமை… பரபரப்பு சம்பவம்…!!!
திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தின் சார்பில் திருத்தணி அரசு மருத்துவமனையில் நேற்று வருவாய் கோட்ட அளவிலான சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற நிலையில், 12 வயது மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவரும் தனது குடும்பத்தினருடன்…
Read more