வெறும் 100 ரூபாய் தான் இருக்கு மேடம்… பேப்பர் இல்ல… அந்த பணத்தைக் கூட விடாமல் பிடுங்கிய அதிகாரிகள்.. பிறப்பு சான்றிதழ் வாங்க வந்த வாலிபருக்கு இப்படியா…? அதிர்ச்சி வீடியோ..!

தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து லஞ்சம் மற்றும் ஊழலை தடுக்க பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக சமீபத்தில் கூட தமிழகத்தின் தலைமைச் செயலாளர் அனைத்து அரசு அலுவலகங்களிலும் லஞ்சம் தொடர்பாக புகார் அளிக்க whatsapp எண்ணை கண்டிப்பாக…

Read more

“மனைவிக்கு நடந்த அந்த அவமானம்..!” – சாக்கடைத் தண்ணீர் குடித்த கொடுமை.. 2 வருஷம் பசியோடு போராடி 50 அடி கிணறு தோண்டிய கணவன்.. அரசாங்கமே தோற்ற இடத்தில் ஜெயித்த பழங்குடியின தொழிலாளி..!!”

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள இமிலியா கிராமத்தைச் சேர்ந்த அஜப் சிங் என்ற பழங்குடியின தொழிலாளி, நிர்வாகத்தின் அலட்சியத்தாலும் மனைவியின் அவமானத்தாலும் உந்தப்பட்டு, தனி ஒருவனாக 50 அடி ஆழக் கிணற்றைத் தோண்டி சாதனை படைத்துள்ளார். சுமார் 45…

Read more

“தட்டி கேட்க ஆளில்லையா?” ஏழை விவசாயியிடம் பணம் பறிக்கும் அரசு அதிகாரி…. வைரலாகும் வீடியோ ஆதாரம்….!!

மத்திய பிரதேச மாநிலம் டீக்கம்கர் பகுதியில் அரங்கேறியுள்ள இந்த ஊழல் சம்பவம், நிர்வாகத்தின் அவல நிலையை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது. ஜதாரா வட்டாட்சியர் அலுவலகத்தில் பிரிவு எழுத்தாளராக பணியாற்றும் பிரிஜேந்திர அர்ஜாரியா என்பவர், ஒரு முதியவரிடம் லஞ்சம் வாங்கும் வீடியோ தற்போது சமூக…

Read more

நீங்க லஞ்சம் வாங்கவில்லை என்றால் உயர் அதிகாரியிடம் சொல்லுவேன்… காவலரை மிரட்டிய நபர்… என்னதான் நடந்துச்சு… வைரலாகும் வீடியோ…!!!

உத்தர பிரதேச மாநிலத்தில் காவல்துறைக்கு லஞ்சம் கொடுக்க மறுத்ததற்காக ஒருவர் புகார் அளிக்கப் போவதாக மிரட்டிய சுவாரசியமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நபர் ஒருவர் தனது தொலைபேசி காணாமல் போனதாக அவசர உதவி எண்ணிற்குத் தொடர்பு கொண்டு போலீசாரை…

Read more

உண்மை அம்பலம்…. ரயிலில் டிக்கெட்டுக்கு லஞ்சம் வாங்கிக் குவித்த TTE…. சமூக வலைதளங்களில் வெடித்த சர்ச்சை…. மன்னிப்பு கோரிய ரயில்வே நிர்வாகம்….!!

ரயில்வேயில் பயணிகளிடம் டி.டி.இ (டிக்கெட் பரிசோதகர்) ஒருவர் பணம் வாங்குவதைக் காட்டும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பொதுமக்களிடையே பெரும் கோபத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் இந்திய ரயில்வேயின் கவனத்திற்குச் சென்றது. ​இதுகுறித்து இந்திய ரயில்வே அதிகாரிகள் உடனடியாகப்…

Read more

“அரிசி கடத்தல்”…. விவசாயிடம் ரூ. 15000 லஞ்சம் கேட்ட அதிகாரிகள்… கையும் களவுமாக சிக்கியது எப்படி?…!!!

சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த சக்திவேல் என்ற விவசாயி, இரண்டு மாதங்களுக்கு முன் ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் ஜாமீனில் வெளிவந்த அவர் மீண்டும் அதே செயலில் ஈடுபடாத…

Read more

“ரூ.3500 கோடி ஊழல்”… டாஸ்மாக் மூலம் மாதம் ரூ.60 கோடி லஞ்சம்… ஜெகன்மோகன் ரெட்டி மீது பரபரப்பு குற்றச்சாட்டு… 305 பக்க குற்றபத்திரிக்கையில் பகீர் தகவல்…!!

ஆந்திராவில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடைபெற்றது. அப்போது மதுபான விற்பனையில் 3500 கோடி ஊழல் நடைபெற்றதாக ஆந்திர காவல்துறை வழக்கு பதிவு செய்தது. அதேபோன்று சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம்…

Read more

பட்டா வேணும்னா லஞ்சம் கொடுத்து ஆகணும்… அடம் பிடித்த நில அளவையர்… இனி ஜெயில்ல போய் கேளுங்க… பாடம் புகட்டிய போலீஸ்…!!!

தர்மபுரி மாவட்டம் ஆலமரத்துப்பட்டி கிராமத்தில் இளையராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வரும் நிலையில் தனது தந்தைக்கு சொந்தமான 51/2 ஏக்கர் நிலத்தை தனது சகோதரிகளுக்கு பிரித்துக் கொடுக்க எண்ணினார். அதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது…

Read more

“ரூ. 1 லட்சம் கொடுத்தால் தான் இழப்பீடு பணம் கிடைக்கும்”… ரூ.75000 பணம் வாங்கிய அரசு வட்டாட்சியர்.. ஸ்பாட்டில் வைத்து தூக்கிய போலீஸ்.. சிக்கியது எப்படி?..!!

திருவள்ளூர் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சாலைகளை விரிவாக்கம் செய்யும் பணிகள் கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வருகிறது. அதன்படி திருவள்ளூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கு சாலை விரிவாக்கம் பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு இழப்பீடு தொகை அரசின்…

Read more

அடேங்கப்பா..! கட்டு கட்டாக சிக்கிய பணம்.. தங்கம் வெள்ளி என ஒரு கோடி பறிமுதல்… ஐஆர்எஸ் அதிகாரி பெற்ற லஞ்சம்… சோதனையில் சிக்கிய பொருள்.!!

டெல்லியில் வருமான வரித்துறையில் வேலைக்கு சேர மூத்த அரசு அதிகாரி ஒருவர் இன்று ரூ.45 லட்சம் தர வேண்டும் என்று ஒருவரிடம் கேட்டுள்ளார். மேலும் அந்த அரசு அதிகாரி தொடர்ந்து அவரை மிரட்டி உள்ளார். இது குறித்து சிபிஐ அதிகாரிகள் கடந்த…

Read more

ரூ. 50000 லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர்…. கையும் களவுமாக சிக்கியது எப்படி?… போலீஸ் அதிரடி…!!!

ஹைதராபாத்தில் முஷிராபாத் தாசில்தார் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பூபால  மகேஷ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். அவர் அப்பகுதியைச் சேர்ந்த நபரிடம் சொத்து பிரச்சனை தொடர்பாக குடும்ப சான்றிதழ் வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுக்கும்படி கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த…

Read more

“பட்டாவில் திருத்தம் செய்யணுமா”..? அப்போ‌ ரூ.15,000 லஞ்சம் வேணும்… கையும் களவுமாக சிக்கிய அரசு அதிகாரி…. போலீஸ் அதிரடி.!

திருவாரூர் நகர் பகுதியில் செல்வ கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான நிலத்தின் பட்டாவில் பிழை இருந்ததால் அதனை சரி செய்வதற்காக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றார். அப்போது பட்டாவிலுள்ள பிழையை திருத்துவதற்காக மனு கொடுத்த போது வருவாய் முதுநிலை…

Read more

பட்டாவில் பெயர் மாத்தணுமா..? அப்போ ரூ‌.5 லட்சம் கொடுங்க.‌‌.. விஏஓ தடாலடி… தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!

ராமநாதபுரம் மாவட்டம் காக்கூர் கிராமத்தில் வசித்து வரும் நபர் ஒருவர் பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்காக இணையதளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த நபரிடம் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் ரூ. 5 லட்சம் ரூபாய் வேண்டும் என்று கிராம…

Read more

பட்டா வழங்க ரூ.3000″… 25 குடும்பங்களிடமிருந்து ரூ.75000 லஞ்சம் வாங்கிய விஏஓ… தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வீரகநல்லூர் கிராமத்தில் கோடீஸ்வரி என்பவர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரிடம் அப்பகுதியை சேர்ந்த மக்கள் சிலர் பட்டா வாங்குவதற்காக சென்றுள்ளனர். அப்போது கோடீஸ்வரி ரூ 3000 வரை லஞ்சம் பெற்றுள்ளார். கிட்டத்தட்ட 25 குடும்பங்களிடமிருந்து…

Read more

“10 வருஷமா நிலுவையில் உள்ள சம்பள உயர்வு”… நியாயமான கோரிக்கைக்கு ரூ. 1 லஞ்சம்… கையும் களவுமாக சிக்கிய அறநிலையத்துறை அதிகாரி…!!!

திருவாரூர் மாவட்டம் திருக்கொள்ளி காட்டில் புகழ் பெற்ற பொங்கு சனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில் ஜோதி என்பவர் செயல்நிலை அதிகாரியாக இருக்கிறார்.  இங்கு  சசிகுமார் என்பவர் எழுத்தராக வேலை பார்த்து…

Read more

கல்விக்கடன் வழங்க லஞ்சம் வாங்கிய வங்கி ஊழியர்… சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பை ரத்து செய்து… 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஹைகோர்ட் உத்தரவு…!!!

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் கனரா வங்கியில் கடந்த 2010ம் ஆண்டு கல்விக் கடன் வழங்க ரூ.8000 லஞ்சம் பெற்ற புகாரில், மேலாளர் சாமுவேல் ஜெபராஜ், தற்காலிக ஊழியர் நாராயணன் இருவரையும் சிபிஐ கைது செய்தது கடந்த 2018ல் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய…

Read more

“ரூ.3500 லஞ்ச பணத்துடன் குளத்தில் குதித்த VAO”… தண்ணீரில் நீந்தி மடக்கிப் பிடித்த போலீஸ்… சினிமா பாணியில் நடந்த சேசிங்… அதிர்ந்த கோவை…!!

கோவை மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்று, லஞ்சப்பணத்துடன் குளத்தில் குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தொம்பிலிபாளையத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி, வாரிசுச் சான்று பெறுவதற்காக கிராம நிர்வாக அலுவலர் வெற்றிவேலை…

Read more

லஞ்சமாக Iphone 16 Pro…. வசமாக சிக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர்…. பொரி வச்சி தூக்கிய அதிகாரிகள்….!!

குஜராத் மாநிலம் நவ்சாரி மாவட்டத்தை சேர்ந்தவர் தினேஷ் குபாவத். இவர் மரைன் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் துறைமுகத்தில் படகு உரிமையாளர்களுக்கு எரிபொருளை விற்கும் நபரை தன்னை வந்து சந்திக்குமாறு கூறியுள்ளார். அப்படி தன்னை சந்திக்க வந்த நபரிடம்…

Read more

“இந்தியன் 2” பட பாணியில்… லட்சம் வாங்கிய மனைவி…. வீடியோ எடுத்து இணையதளத்தில் விட்ட கணவர்…!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் துணை எக்ஸிகியூட்டிவ் என்ஜினியராக வேலை பார்த்து வந்தவர் திவ்ய ஜோதி. இவர் லஞ்சம் வாங்கிய பணத்தில் வீடு, பங்களா என சொத்துக்களை குவித்துள்ளார். இதை அறிந்த அவரது கணவர் ஸ்வர்ணா ஸ்ரீபத், திவ்ய ஜோதியை தொடர்ந்து கண்டித்துள்ளார்.…

Read more

லஞ்சம் கொடுத்தால்தான் அரசு அதிகாரிகள் வேகமாக வேலை பார்க்கிறாங்க…. மத்திய மந்திரி நிதின் கட்காரி பரபரப்பு குற்றச்சாட்டு…!!

மகாராஷ்டிரா மாநிலம் புனே தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பொறியாளர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது, சாலை விபத்துக்கள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு நெடுஞ்சாலை திட்டங்களின் தவறான…

Read more

ஓ….! இப்படி கூட லஞ்சமா…? உருளைக்கிழங்குக்கு ஆசைப்பட்டு வேலையை இழந்த போலீஸ்…. நிம்மதியில் விவசாயி..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கன்னோஜ் மாவட்டத்தில் ‌சவுரிக் காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு உதவி ஆய்வாளராக ராம் கிரிபால் சிங் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் விவசாயி ஒருவரிடம் வழக்கை முடித்து வைப்பதற்காக செல்போனில் பேசினார். அப்போது அவர் நூதன…

Read more

லஞ்ச ஒழிப்பு துறையை பார்த்து பணத்தை தூக்கி வீசிய அதிகாரிகள்.. என்ன பங்கு.. மாட்டிக்கிட்ட பங்கு..!!!

தஞ்சையில் லஞ்ச ஒழிப்புத் துறையினரை பார்த்ததும் அரசு அதிகாரிகள் பண கட்டுகளை தூக்கி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை மாவட்டம் மல்லிகா நகர் பகுதியைச் சேர்ந்த பிலிப் ராஜ் என்பவர் வீட்டு வரி ரசீது பெற ஊராட்சி அலுவலகத்தை…

Read more

ரூ.2 கோடி சொத்துக்கு ரூ.2 லட்சம் லஞ்சம்… கையும் களவுமாக சிக்கிய தாசில்தார்… அதிரடி கைது…!!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தோட்டமூலா பகுதியில் உம்மு சல்மா (34) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான 42 சென்ட் நிலத்தை வரையறை செய்வதற்காக கடந்த 2023 ஆம் ஆண்டு கூடலூர் தாசில்தாரை அணுகியுள்ளார். இதற்காக அவர் விண்ணப்பித்த…

Read more

“ரூ.10,000 லஞ்சம் கேட்ட அரசு அதிகாரி”… தட்டி தூக்கிய போலீஸ்…. சிக்கியது எப்படி…?

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பெருமாள் சன்னதி பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான இடம் அகரகடம்பனூர் பகுதியில் உள்ளது. இந்த இடத்தை அவருடைய மனைவியின் பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய விரும்பியுள்ளார். இதற்காக அவர் அந்த பகுதியைச் சேர்ந்த…

Read more

5 ரூபாய்க்கு ஆசைப்பட்டு லஞ்சம் வாங்கிய கணினி ஆப்ரேட்டர்…. தட்டி தூக்கிய போலீஸ்…!!

ஜாம் நகரில் உள்ள மோர்க்கண்டா கிராமத்தில் நவீன் சந்திர நகும் (46) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் அந்த கிராமத்தில் கணினி தொழில் முனைவோராக பணியாற்றி வருகிறார். இவர் 2 மணி நேரம் மட்டுமே…

Read more

“ஆட்டோ ஓட்டுநரிடம் ரூ. 10,000 லஞ்சம்”…. வசமாக சிக்கிய நகராட்சி பெண் அதிகாரி…. தீவிர விசாரணையில் போலீஸ்..!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வாசுதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுனர். இதே பகுதியில் வாசுதேவனுக்கு சொந்தமான இடம் ஒன்று உள்ளது. இந்த இடத்தில் அவர் வீடு கட்ட முடிவு செய்துள்ளார். இதனையடுத்து நகராட்சியில் உள்ள கட்டிட பிளான் அலுவலகத்தில்…

Read more

“ரூ.9,000 லஞ்சம்” … உதவி மின் செயற்பொறியாளர் உட்பட 3 பேர் கைது…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!! ‌

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவிபட்டினம் பகுதியில் முகமது பிலால் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டின் மேலே மின்சார கம்பி சென்றதால் அதை மாற்றி அமைக்க ‌ மனு கொடுத்துள்ளார். இதற்கான கட்டணம் ரூ.42,900-ஐ அவர் ஆன்லைனில் செலுத்தியுள்ளார். இது தொடர்பாக…

Read more

“அரசு வேலைகள் லஞ்சம் கொடுக்காமல் நடக்காது”….. பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு…!!!

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில் முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று 2-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்காளத்தில் உள்ள வடக்கு…

Read more

BREAKING: எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

சட்டப் பேரவைகளில் லஞ்சம் வாங்கும் வழக்குகளில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. லஞ்ச வழக்குகளில் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு விதிவிலக்கு இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பேசுவதற்கு உறுப்பினர்கள் லஞ்சம் வாங்குவது சட்டப்படி குற்றம் என தலைமை நீதிபதி…

Read more

CRPF படையினரை தமிழ்நாடு காவல்துறை அனுமதிக்க மறுப்பு…. தமிழகத்தில் பரபரப்பு…!!

அரசு மருத்துவரை மிரட்டி லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் விடிய விடிய தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில், பாதுகாப்பு பணிக்கு சென்ற சி.ஆர்.பி.எஃப் படையினரை தமிழ்நாடு…

Read more

எச்சரிக்கையா இருங்க…! சிக்கினால் சங்கு தான்… மின்வாரியம் விடுத்த எச்சரிக்கை….!!!

இப்போதெல்லாம் அரசு துறைகளில் எந்த ஒரு சான்றிதழை வாங்க வேண்டும் என்றாலும் அதிகாரிகளின் கையெழுத்துக்காக லஞ்சமாக பணம் கொடுக்க வேண்டும் என்று ஒரு எழுதப்படாத விதியாகவே உள்ளது. நேர்மையான அதிகாரிகள் இதில் விதி விலக்காக உள்ளார்கள். மின்வாரியம், வருவாய்த்துறை மட்டுமல்லாமல் பல…

Read more

கர்நாடக தேர்தல்: GPay, PhonePe இருந்தா போதும்….. பணம் வந்துடும்…. திணறும் தேர்தல் ஆணையம்…!!!

கர்நாடகாவில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த 13ம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் 20-ம் தேதியோடு முடிவடைந்தது. இதில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்…

Read more

“நான் லஞ்சம் வாங்கினேன் என்பதை உங்களால் நிரூபிக்க முடியுமா”…? பாஜக அண்ணாமலை சவால்…!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பிரதமர் நரேந்திர மோடி 20 வருடங்களாக சொல்கிறார். சில உட்கட்சி விஷயங்களைப் பற்றி பேசுவது பதவிக்கு நல்லது அல்ல. மக்கள் பிரச்சினை தொடர்பாக டெல்லியில் நான் என்ன…

Read more

‘லஞ்சம் கொடுத்தால் தான் செய்வேன்’…. கையும் களவுமாக சிக்கிய தாசில்தார்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!!

ராணிப்பேட்டை பட்டா மாற்றம் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா செய்யானந்தல் கிராமத்தில் வசிப்பவர் சகாதேவன் (43). இவரது உறவினரான ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகா மாங்காடு பகுதியில் உள்ள மறைந்த லோக பிள்ளை வாரிசுதாரர்களுக்கு சொந்தமான 51 சென்ட் நிலம் அரசு…

Read more

Other Story