“ரூ.9,000 லஞ்சம்” … உதவி மின் செயற்பொறியாளர் உட்பட 3 பேர் கைது…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!! ‌

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவிபட்டினம் பகுதியில் முகமது பிலால் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டின் மேலே மின்சார கம்பி சென்றதால் அதை மாற்றி அமைக்க ‌ மனு கொடுத்துள்ளார். இதற்கான கட்டணம் ரூ.42,900-ஐ அவர் ஆன்லைனில் செலுத்தியுள்ளார். இது தொடர்பாக…

Read more

“தனிமையில் பேசிக் கொண்டிருந்த காதலர்கள்”…. திடீரென வந்து கத்தியை காட்டி மிரட்டிய கும்பல்…. அதிர்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் ஒரு முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சம்பவநாளில் சாமி தரிசனம் செய்ய வந்த காதலர்கள் கோவிலுக்கு அருகே தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மூன்று பேர் கொண்ட கும்பல் அங்கு வந்து கத்தியை காட்டி…

Read more

“கத்தியை காட்டி வழிப்பறி”… பைக்கில் சென்றவர்களிடம் ரூ.33 லட்சம் அபேஸ்… தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே வாகைகுளம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் முருகன் மற்றும் வானமாமாலை ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் கையில் உள்ள ஒரு பையில் 33 ‌ லட்ச ரூபாயை வைத்திருந்தனர். இவர்களை 8…

Read more

“ஒடிசா ரயில் விபத்து”…. 3 பேர் அதிரடி கைது…. வெளியான தகவல்…..!!!!!

ஒடிசா பாலசோர் மாவட்டம் பாஹாநகா பகுதியை சேர்ந்த உள்ளூர் மக்கள் ரயில் விபத்தில் பலியானவர்களுக்காக 10-வது நாள் சடங்கை மேற்கொண்டு உள்ளனர். கடந்த ஜூன் 2-ம் தேதி நடந்த ரயில் விபத்தில் பலியான அனைவருக்காகவும், 10-வது நாள் சடங்காக கிராமத்தை சேர்ந்த…

Read more

“எம்பிஏ பட்டதாரியை கடத்திய தங்க கடத்தல் கும்பல்”…. 3 பேர் கைது‌…. நடந்தது என்ன….? தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

காரைக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவரை தங்க கடத்தல் கும்பல் மண்ணடி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் அடைத்து வைத்திருப்பதாக அவருடைய நண்பர் அசாருதீன் வாட்ஸ் அப் குழுக்களில் புகைப்படத்துடன் செய்திகள் அனுப்பினார். அதன் பிறகு சம்பந்தப்பட்ட ஹோட்டலை 20 போலீசார்…

Read more

“வட மாநில தொழிலாளர்கள் விவகாரம்”…. 3 பேர் கைது…. 42 பேருக்கு நோட்டீஸ்…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி செய்திகள் வெளியான நிலையில் தமிழக காவல்துறை விளக்கம் கொடுத்திருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் போலி செய்திகளை பரப்பிய நபர்களை தேடி தமிழக…

Read more

வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள்! சாமி பட பாணியில் லாக் போட்ட பொதுமக்கள்..!!!

ஓசூர் அருகே ஆளில்லா வீட்டில் கொள்ளை அடிக்க முயன்ற மூன்று பேரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சிவக்குமார் நகர் பகுதியில் ஆளில்லா வீட்டை நோட்டமிட்ட கொள்ளையர்கள் மூன்று பேர் உள்ளே நுழைந்தனர். இதை அறிந்த…

Read more

சிறையில் ஏற்பட்ட மோதல்… கை, கால், வாயை கட்டி கத்தியால் குத்தி கொலை… நண்பர்கள் 3 பேர் கைது..!!!

கொலை வழக்கில் நண்பர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கயம் மேட்டுக்காட்டு வலசு பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் என்பவர் இரண்டு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.…

Read more

Other Story