மாணவர்களே உஷார்… 10 நாட்களில் MBA ஆகலாம்…. UGC எச்சரிக்கை…!!!

இந்தியாவில் உள்ள அனைத்து கல்லூரிகளும் பல்கலைக்கழக மானிய குழுவின் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் அந்த கல்லூரிகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும். இந்த நிலையில் திறந்த நிலை, தொலைதூர மற்றும் இணைய வழி கல்வி மூலமாக கற்றுத் தரப்படும் படிப்புகளுக்கும்…

Read more

மக்களே உஷார்…! பான் கார்டில் அரங்கேறும் புதுவித மோசடி…. கண்டுபிடிப்பது எப்படி…?

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடி என்பது அதிகரித்து வருகிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் பலவிதமான நன்மைகள் ஏற்பட்டாலும் மோசடிகளும் அரங்கேரி தான் வருகிறது. அந்த வகையில் ஒருவருடைய பான் கார்டை பயன்படுத்தியும் மோசடிகள் அரங்கேறுகிறது. எனவே நம்முடைய பான் கார்டை பயன்படுத்தி…

Read more

ஆன்லைன் வர்த்தகத்தில் ஏமாந்து விட்டீர்களா?… இதோ தீர்வு…!!!!

ஆன்லைனில் ஏமாற்றப்பட்டவர்கள் சம்பவம் நடந்த மூன்று நாட்களுக்குள் வங்கியில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால் பணத்தை திரும்ப பெற முடியும். அதாவது அன்றைய தினம் அருகில் உள்ள காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க வேண்டும். மேலும் எஃப் ஐ ஆர் பதிவு…

Read more

அதிகரிக்கும் ஆன்லைன் மோசடி… மத்திய அரசின் புதிய அதிரடி நடவடிக்கை…!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. ஆன்லைன் மூலம் ஏற்படும் குற்றங்களை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் மத்திய ரயில்வே தகவல் தொடர்பு மற்றும்…

Read more

ஆன்லைன் மோசடி குறித்து புகாரளிப்பது எப்படி?… இதோ முழு விவரம்…!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஆன்லைன் மோசடி குறித்து புகார்…

Read more

ஆன்லைன் மோசடிகளை குறைக்க RBI சூப்பரான புதிய திட்டம்…. மகிழ்ச்சியில் பயனர்கள்…!!

இந்தியாவில் டிஜிட்டல் மூலமாக பண பரிவர்த்தனை அதிகரிது வரும் நிலையில்  பண மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  பொதுவாக ஓடிபி மூலமாக பணம் மோசடிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கான otp அமைப்பில் சில மாற்றங்களை கொண்டு வர…

Read more

இந்த தவறை மட்டும் பண்ணாதீங்க… வங்கியில் இருக்கும் மொத்த பணமும் போய்டும்… எச்சரிக்கை…!!!

இந்தியாவில் தற்போது ஆன்லைன் மூலமாக பணம் பரிவர்த்தனைகள் அதிகமாகி விட்ட நிலையில் மறுபக்கம் பண மோசடிகளும் அதிகமாகிவிட்டது. இது போன்ற மோசடிகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முதலில் வங்கி சம்பந்தப்பட்ட விவரங்களை எதற்காகவும் யாருடனும் பகிரக்கூடாது. அதே சமயம் உங்களின்…

Read more

கர்ப்பமாக்கினால் ரூ.13 லட்சம் சம்பளம்…. இளைஞர்களே உஷார்…!!!

பீகார் மாநிலத்தில் இளைஞர்களை குறி வைத்து ஒரு மோசடி நடந்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்ற வரும் நிலையில் அரசு இது தொடர்பாக பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது பீகார்…

Read more

சமூக வலைத்தளங்களில் அரங்கேறும் புதிய வகை மோசடி…. PTA ஆணையம் எச்சரிக்கை….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்ற வருகிறது. அதன்படி தற்போது தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பலரும் மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் ஏராளமானோர் தங்களுடைய பணத்தை இழக்கின்றனர். அதன்படி பாகிஸ்தானில் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை…

Read more

கூகுள் மேப் மூலம் அரங்கேறும் புதிய வகை மோசடி…. மக்களே உஷாரா இருங்க…!!

நாடு முழுவதும் ஆன்லைன் வர்த்தக முறையானது ஆண்ட்ராய்டு போன்கள் வழியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தற்போது otp பைபாஸ் மோசடிகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஓடிபி மூலமாக அதிகமான அளவில் மோசடிகள் நடைபெற்று வருகிறது.  ஆனால் இதற்கிடையில் கூகுள் மேப் மூலம்…

Read more

மக்களே உஷார்…. EB பில் காரணத்தை வைத்து அரங்கேறும் மோசடி…. எச்சரிக்கை அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்ற வருகிறது. குறிப்பாக ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருவதால் ஆன்லைன் பரிவர்த்தனைகளில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தற்போது மின் கட்டணத்தை பயன்படுத்தி மோசடி செய்யும் நபர்கள் அதிகாரப்பூர்வமான…

Read more

மக்களே உஷார்…. வந்தது ரூ.1,500 போனது ரூ.18 லட்சம்… அரங்கேறும் புதுவகை மோசடி….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்ற வருகிறது. இது தொடர்பாக அரசு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஆன்லைனில்…

Read more

மக்களே உஷார்…! ஒத்த கிளிக்கில் மொத்த பணமும் காலி…. இந்த கும்பலிடம் மாட்டிக்காதீங்க…!!

சமீப காலமாகவே ஆன்லைன் மோசடி  சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எப்படியாவது திருடி விட வேண்டுமென மோசடி கும்பல் சுற்றி வருகிறது. அந்தவகையில் சென்னையை சேர்ந்த ஒருவருக்கு வங்கி கணக்கு காலாவதியாகிவிட்டதாக மெசேஜ் வந்துள்ளது. அதை நம்பி, அந்த நபர்,…

Read more

மக்களே உங்களுக்கான தீபாவளி பரிசு இதோ…. லிங்கை கிளிக் செய்தால் மொத்தமும் க்ளோஸ்…. எச்சரிக்கை….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அதன்படி தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதை வைத்து மோசடிகள் நடைபெறுகிறது. அதாவது ஏதாவது ஒரு குழுவிலோ அல்லது நண்பர்கள் மூலம் பிரபல கடைகளில்…

Read more

ஆன்லைனில் ரிவ்யூ கொடுத்தால் பணம்…. ஆசை வார்த்தையை நம்பி 13 லட்சத்தை இழந்த பெண்…. உஷார்…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி தற்போது ஆன்லைனில் ரிவ்யூ கொடுத்தால் சம்பாதிக்கலாம் எனக் கூறி பெண் ஒருவரிடம் இருந்து 13 லட்சம் ரூபாய் பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனேவை…

Read more

வீடு எடுத்து ரூ.854 கோடியை திருடிய 2 பட்டதாரிகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினந்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்ற வருகிறது. இது தொடர்பாக அரசு மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பெங்களூரில் 854…

Read more

மக்களே உஷார்: 1 இல்ல 2 இல்ல 66 லட்சம் அபேஸ்…. தொடரும் ஆன்லைன் மோசடி…!!

இன்றைய காலகட்டத்தில் புதுப்புது மோசடிகள் அரங்கேறி வருகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  மக்களுக்கு இதுபோன்ற மோசடிகள் குறித்து அரசு மற்றும் காவல்துறை, வங்கிகள் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு தான் வருகின்றது.  இந்நிலையில் பகுதிநேர ஆன்லைன்…

Read more

ஆன்லைனில் புதிய வகை மோசடி… போன் வந்தா இத நம்பாதீங்க… சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதாவது உங்களுக்கு…

Read more

25 சமோசாவை ஆர்டர் செய்த டாக்டர்… நொடி பொழுதில் பறிபோன ரூ.1.40 லட்சம்… அது எப்படி?… எச்சரிக்கையா இருங்க மக்களே…!!!

சமீப நாட்களாகவே ஆன்லைன் மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதன்படி சமீபத்தில் புதிய மோசடி சம்பவம் மும்பையின் குடிமை நிர்வாகத்தால் நடத்தப்படும் KEMமருத்துவமனையில் பணியாற்றும் 27 வயது மருத்துவர் ஒருவர் சீயோன் பகுதியில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில் 25…

Read more

BIG ALERT: நீங்க வேலை தேடிட்டு இருக்கீங்களா?… அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அதன்படி கேரளாவில் பரவூரில் உள்ள குண்ணுக்கார பகுதியை சேர்ந்த மந்திர ஷர்மா என்ற பெண் ஆன்லைனில் வேலை கிடைத்து விட்டதாக நம்பி 7.74 லட்சம் ரூபாயை பறிகொடுத்துள்ளார்.…

Read more

தமிழக மக்களே உஷார்…. ஆன்லைன் லோன் மோசடி…. டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக அரசு பல அறிவுறுத்தல்களை தொடர்ந்து வழங்கி வருகிறது. அதன்படி இன்றைய காலகட்டத்தில் பண தேவைகளுக்காக பலரும் ஆன்லைன் கடன் செயலி மூலம் கடன் வாங்குகின்றனர்.…

Read more

மக்களே உஷார்…. ஆதரவற்ற குழந்தைகள் பெயரில் மோசடி…. போலீஸ் திடீர் எச்சரிக்கை….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக அரசு மக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. இருந்தாலும் தினந்தோறும் மோசடிக்காரர்கள் புதுவித யுக்திகளை பயன்படுத்தி மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் டெல்லியில்…

Read more

கேஒய்சி அப்டேட்…! ஒரே கிளிக்கில் மொத்த பணமும் அபேஸ்…. நடிகை நக்மாவையும் விட்டு வைக்காத மோசடி கும்பல்….!!

தென்னிந்திய மொழிகள் மற்றும் ஹிந்தி மொழியில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நக்மா. தற்போது 46 வயது ஆகும் நக்மா இது வரை திருமணம் செய்து கொள்ளாததோடு சினிமாவை விட்டு விலகியும் இருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக இருக்கும் நக்மா…

Read more

BIG ALERT: இந்த லிங்கை தொட்டால் உங்க பேலன்ஸ் காலி…. போலீசார் திடீர் எச்சரிக்கை…!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஆன்லைன் மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. நாள்தோறும் மோசடிகளை நிகழ்த்த புதிய புதிய உத்திகளை மோசடிதாரர்கள் கையாண்டு வருகிறார்கள்.…

Read more

தமிழக மக்களே உஷார்…. புதிய வகை ஆன்லைன் மோசடி…. டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் புதிய வகை ஆன்லைன் மோசடி நடைபெற்ற வருவதாக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது பாஸ் ஸ்கேம் என்ற புதிய வகை மோசடி முக்கிய பிரமுகர்களை அச்சுறுத்தி வருகின்றது. அண்மைக்காலமாக அரசு உயர் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள்…

Read more

வேலூரில் 3 கோடியே 67 லட்சம் ஆன்லைன் மோசடி… போலீஸ் சூப்பிரண்டு பேட்டி..!!!

சென்ற வருடம் 42 பேரிடம் ஆன்லைன் மோசடி நடந்ததாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசும்போது, சைபர் கிரைம் தொடர்பாக 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது. இதில் 3…

Read more

Other Story