இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஆன்லைன் மோசடி குறித்து புகார் அளிக்க Cybercrime என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் Report suspect என்ற பகுதியை கிளிக் செய்து suspect data மெனுவை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் புகார் அளிக்க விரும்பும் மோசடி இணையதள முகவரி, வாட்ஸ் அப் எண், தொலைபேசி எண் மற்றும் ஈமெயில் முகவரியை பதிவிட்டு அது தொடர்பான ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்ந்து மோசடி குறித்து 500 வார்த்தைகளுக்குள் பதிவிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் மோசடி குறித்து புகாரளிப்பது எப்படி?… இதோ முழு விவரம்…!!
Related Posts
கோயில்களில் அரளி பூவை பிரசாதமாக வழங்க தடை…. கேரள அரசு அதிரடி…!!
கேரளாவின் திருவிதாங்கூர், மலபார் தேவசம் போர்டுகளின் கீழ் உள்ள கோயில்களில் அரளி பூவை பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெண் ஒருவர் சில நாள்களுக்கு முன்பு செல்ஃபோனில் பேசியபடியே அரளி பூவை சாப்பிட்டதால் அவர் உயிரிழந்தார். மேலும், பத்தனம்திட்டாவில் பசுவும்,…
Read moreசூப்பரோ சூப்பர்..! நிலவில் ரயில் நிலையம் அமைக்கவும், ரயில் விடவும் நாசா திட்டம்…!!
நிலாவில் ரயில் நிலையம் அமைக்கவும், ரயில்களை இயக்கவும் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் சந்திரயான் திட்டம் வெற்றியடைந்ததால், உலக நாடுகள் அனைத்தும் நிலா குறித்த ஆராய்ச்சிக்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியுள்ளன. உலக வல்லரசான அமெரிக்கா, டையமேக்னடிக்…
Read more