பள்ளி மாணவியை சித்திரவதை செய்த சித்தி….! கண்டும் காணாமல் இருந்த தந்தை…. தனியாக இருந்தபோது துடிதுடித்து…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!
சென்னை மாவட்டம் ஓட்டேரி மேட்டுப்பாளையம் அருந்ததி நகரை சேர்ந்தவர் அமர்நாத்(45) மனைவி சங்கீதா. இந்த தம்பதிக்கு பிரதிஷா(21), நந்தினி(17) என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். கருத்து வேறுபாடு காரணமாக சங்கீதா தனது கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்தார். இதனால் பிரதிஷா தனது…
Read more