அடப்பாவமே…! ஒரே நொடியில் சுக்குநூறான கனவு…. நண்பரை பார்க்க சென்ற இடத்தில் இப்படியா….? கதறும் குடும்பத்தினர்….!!
சென்னை மாவட்டம் அச்சரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் வசந்தகுமார். இன்ஜினியரிங் பட்டதாரியான வசந்தகுமார் போரூரில் தங்கி தனியார் பயிற்சி மையத்தில் சப் இன்ஸ்பெக்டர் தேர்விற்கு படித்து வந்தார். இவரது நண்பர் அம்ருதீன் திருவான்மியூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடந்த…
Read more