“காற்றுக்காக கதவைத் திறந்த ஆசிரியை”…. கத்தி முனையில் போதை ஆசாமியின் வெறிச்செயல்…. பதற வைக்கும் சம்பவம்…!!!
சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த 31 வயது இளம் பெண் ஒருவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய கணவர் ஆட்டோ ஓட்டுனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் இளம்பெண்ணின் கணவர் ஆட்டோ ஓட்டுவதற்காக இரவில்…
Read more