மனிதம் மரணித்துவிட்டதா…? 5 மணி நேரத்திற்கு மேலாக கிடந்த சடலம்…. கண்டுகொள்ளாத பொதுமக்கள்…!!
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு மையத்தில் உயிரிழந்த நிலையில் ஒருவr கண்டெடுக்கப்பட்டுள்ளார். ரயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு மையத்திற்கு வந்த நபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். 5 மணி நேரத்திற்கும் மேலாக சடலம் அங்கேயே இருக்கும் நிலையில், பயணிகள்…
Read more