மனிதம் மரணித்துவிட்டதா…? 5 மணி நேரத்திற்கு மேலாக கிடந்த சடலம்…. கண்டுகொள்ளாத பொதுமக்கள்…!!

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு மையத்தில் உயிரிழந்த நிலையில் ஒருவr கண்டெடுக்கப்பட்டுள்ளார். ரயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு மையத்திற்கு வந்த நபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். 5 மணி நேரத்திற்கும் மேலாக சடலம் அங்கேயே இருக்கும் நிலையில், பயணிகள்…

Read more

BREAKING: ரயில் நிலையத்தில் மீண்டும் ஒரு பயங்கரம்..!!

சென்னை சைதாப்பேட்டை புறநகர் ரயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவரை அரிவாளால் வெட்டியுள்ளார் அடையாளம் தெரியாத நபர். தாம்பரம் – கடற்கரை ரயிலில் இருந்து இறங்கி பெண்ணை அரிவாளால் தாக்கிவிட்டு அந்த மர்ம நபர் தப்பி ஓடியிருக்கிறார். அந்த மர்ம ஆசாமியை போலீசார்…

Read more

ஜார்க்கண்ட்டில் ரயில்வே தண்டவாளத்தில் மின்சாரம் தாக்கி 6 தொழிலாளர்கள் பரிதாப பலி..!!

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் நிஷித்பூர் ரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ரயில் தண்டவாளத்தில் மின் கம்பியை நிறுவும் போதும் மின்சாரம் தாக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தன்பாத், ஜார்கண்ட் | கிழக்கு மத்திய ரயில்வேயின் தன்பாத் கோட்டத்திற்கு…

Read more

ரயில் நிலையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு…. தமிழக அரசு வெளியிட்ட தகவல்….!!!!

இந்தி பேசும் வட இந்தியர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல் நடத்துவது போன்று சமூகவலைதளங்களில் பகிரப்படும் கருத்துகள் தவறானவை ஆகும். ஆகவே சரியான ஆதாரங்கள் இன்றி இது போன்ற செய்திகளை பதிவிடுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.…

Read more

கவனமா இருங்க…! சென்னை சென்ட்ரலில் இனி இது கேட்காது…. இந்தியாவிலேயே இதுவே முதல்முறை..!!!

150 ஆண்டுகள் பழமையான ரயில் நிலையம் சென்னை சென்ட்ரல். இது தற்போது  டாக்டர் எம்ஜிஆர் ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம் என்றழைக்கப்படுகிறது. இந்த சென்ட்ரல்  நேற்று முதல் முழுவதும் மௌனமாகியுள்ளது.  ஆம் பொதுவாக ரயில் நிலையம் என்றாலே அங்கு ஒலிபரப்பாகும் “வண்டி…

Read more

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்… “இனி ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படாது”… பயணிகளின் நிலை என்ன…??

சுமார் 150 ஆண்டுகள் பழமையான டாக்டர் எம்ஜிஆர் ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் எனப்படும் சென்னை சென்ட்ரல்  ரயில் நிலையம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அமைதியான ரயில் நிலையமாக மாறி உள்ளது. அதாவது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்களில் வெளியூர்களுக்கு புறப்படும்…

Read more

ரயில் நிலையங்களில் 254 தானியங்கி ரயில்வே பயண சீட்டு இயந்திரங்கள்… தெற்கு ரயில்வே முடிவு…!!!!!

ரயில் நிலைய பயண சீட்டு மையங்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சில வருடங்களுக்கு முன்பு தானியங்கி இயந்திரம் மூலம் பயணச்சீட்டு பெறும் வசதி தொடங்கப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பின் போது இந்த வசதி முடங்கியது. பல்வேறு ரயில் நிலையங்களில் தானியங்கி பயணச்சீட்டு…

Read more

Other Story