“மம்தா கட்சி காலி.. மனோஜ் திவாரி கொடுத்த மரண மாஸ் லீக்.. சீட் வேணும்னா 5 கோடி கொடுக்கணுமா? பொங்கி எழுந்த கிரிக்கெட் வீரர்..மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பு..!!”

மேற்கு வங்கத் தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ள நிலையில், அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும் கிரிக்கெட் வீரருமான மனோஜ் திவாரி அதிர்ச்சிகரமான புகார்களை முன்வைத்துள்ளார். தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதன் பின்னணியில் பெரும் ஊழல் இருப்பதாகக்…

Read more

“பதவியை விட முடியாது.. முடிஞ்சா தூக்கிப்பார்.. ஆளுநருக்கே சவால் விட்ட மம்தா.. இந்திய வரலாற்றிலேயே முதல்முறை.. 100 சீட் திருட்டு – கொதிக்கும் கொல்கத்தா..!!

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி தோல்வியடைந்த போதிலும், முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மம்தா பானர்ஜி மறுத்துவிட்டார். இந்தத் தேர்தல் முடிவுகள் மக்களின் உண்மையான தீர்ப்பு அல்ல என்றும், தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் நடத்தப்பட்ட ஒரு சதி என்றும்…

Read more

​3 கோடி வாக்காளர்கள்…. 1,448 வேட்பாளர்கள்…. மேற்கு வங்கத்தில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு….!!

மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 142 தொகுதிகளில் நடைபெறும் இந்தத் தேர்தலில், சுமார் 1,448 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். 3.21 கோடிக்கும் அதிகமான…

Read more

“கின்னஸ் சாதனை ஆசை கடைசியில் கம்பி எண்ண வைக்குமா..?” பைக் மூலம் ரயிலை இழுக்க முயன்ற இளைஞர்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சோஹெல் என்ற இளைஞர், தனது மோட்டார் சைக்கிளைக் கொண்டு ஒரு ரயிலை இழுக்க முயன்ற விபரீதச் செயல் சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஏற்கனவே எஸ்யூவி கார் ஒன்று ரயிலை இழுத்து கின்னஸ் சாதனை படைத்த…

Read more

“என்ன ஒரு இன்ச் கூட நகரல”…. ரயிலில் கயிறு கட்டி பைக்கால் இழுத்த இளைஞர்… கடைசியில் நடந்தது?… வைரலாகும் போதை ஆசாமியின் அட்ராசிட்டி வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் சில நொடிகள் பிரபலமாக வேண்டும் என்பதற்காக இளைஞர்கள் செய்யும் விபரீதச் செயல்கள் நாளுக்கு நாள் எல்லை மீறிச் செல்கின்றன. அந்த வகையில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சோஹைல் என்ற இளைஞர், ஓடிக்கொண்டிருக்கும் ரயிலை தனது மோட்டார் சைக்கிளில் கட்டி…

Read more

“ஜெய் ஸ்ரீராம்” சொன்னால் ரூ.500 தள்ளுபடி… கொல்கத்தா டாக்டரின் அதிரடி ஆஃபர்… மருத்துவ உலகில் கிளம்பிய புது சர்ச்சை..!!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த பிரபல இதய நோய் நிபுணர் டாக்டர் பி.கே. ஹஸ்ரா, தனது கிளினிக்கிற்கு வரும் நோயாளிகளுக்காக அறிவித்துள்ள ஒரு வினோத சலுகை தற்போது தேசிய அளவில் விவாதப் பொருளாகியுள்ளது. தனது கிளினிக்கிற்கு வரும் நோயாளிகள் ‘ஜெய்…

Read more

“ஜெய் ஸ்ரீ ராம்” சொன்னால் 500 ரூபாய் தள்ளுபடி… பிரபல டாக்டரின் வினோத ஆஃபர்… பேனரில் இருந்த பாஜக கொடி… கிளம்பியது கடும் எதிர்ப்பு..!!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த பிரபல இதய நோய் நிபுணரின் புதிய கட்டணச் சலுகை அறிவிப்பு, மருத்துவ உலகில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. பாலிகஞ்ச் பகுதியில் கிளினிக் நடத்தி வரும் மூத்த இன்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் டாக்டர் பி.கே. ஹஸ்ரா, தனது…

Read more

“ஃபிட்னஸ் குயீன் மம்தா!”…. ஓரா ரிங், ஹூப் பேண்ட், ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3… முதல்வரின் ஆரோக்கிய ரகசியத்தை உடைத்த டேட்டா சயின்டிஸ்ட்…. வைரல் பதிவு…!!!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமீபகாலமாகப் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது தனது கைகளில் மூன்று விதமான அதிநவீன ஃபிட்னஸ் கருவிகளை அணிந்திருப்பது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3, ஹூப் ஃபிட்னஸ் பேண்ட், மற்றும்…

Read more

“பெண்களுக்கு மாதம் ₹3,000…. இளைஞர்களுக்கும் ₹3,000” மேற்குவங்கத்தில் பாஜகவின் மெகா ‘மாஸ்டர் பிளான்’….!!

மேற்குவங்க சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, பாஜகவின் தேர்தல் அறிக்கையை (Sankalp Patra) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கொல்கத்தாவில் வெளியிட்டார். மம்தா பானர்ஜியின் ‘லட்சுமீர் பண்டார்’ திட்டத்திற்குப் போட்டியாக, பாஜக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ₹3,000 நேரடியாக வங்கிக்…

Read more

மம்தா பானர்ஜியின் அதிரடி ‘மூவ்’!… நாடாளுமன்றத்திற்குள் நுழையும் இந்தியாவின் முதல் தன்பாலின ஈர்ப்பாளர்… யார் இந்த மேனகா குருசாமி?…!!

மேற்கு வங்கம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் காலியாக உள்ள 37 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வரும் மார்ச் மாதம் 16ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் மேற்கு வங்கத்தில் இருந்து 5 இடங்களுக்கான தேர்தல் நடக்கவுள்ள நிலையில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ்…

Read more

அமலாக்கத்துறை அதிரடிச் சோதனை…. எதிர்ப்பு தெரிவித்து வீதியில் இறங்கி போராடிய மம்தா பானர்ஜி…!!!

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தல் உத்திகளை வகுத்துத் தரும் ஐ-பேக் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர் பிரதீக் ஜெயின் ஆகியோருக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடிச் சோதனைகளை மேற்கொண்டுள்ளது. கொல்கத்தாவின்…

Read more

மம்தா பானர்ஜி ஒரு பெண்புலி… ஒருபோதும் சரணடைய மாட்டார்… மேற்கு வங்க முதல்வருக்கு மெகபூபா முஃப்தி புகழாரம்…!!!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியைப் பெண்புலி என்று புகழ்ந்துள்ள ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முஃப்தி, அவர் ஒருபோதும் மத்தியப் புலனாய்வு அமைப்புகளிடம் சரணடைய மாட்டார் என்று தெரிவித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தல் வியூகங்களை வகுத்துக்…

Read more

ஓடும் ரயிலில் இளைஞர்கள் அராஜகம்… வாசலில் நின்று தொங்கி அட்டகாசம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள கிதிர்பூர் ரயில் நிலையத்திற்கு அருகே ஓடும் ரயிலில் இளைஞர்கள் சிலர் ஆபத்தான முறையில் ரகளையில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் ரயிலின் இருக்கையில்…

Read more

பார்த்தாலே ரத்தம் கொதிக்கும்…. இந்திய மண்ணில் வங்கதேசக் கொடி…. பாதுகாப்பு வீரரின் ‘மாஸ்’ ‘ஆக்ஷன்’….!!

மேற்கு வங்க மாநிலத்தில் எடுக்கப்பட்ட காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், நபர் ஒருவர் பொது இடத்தில் வங்கதேசத்தின் தேசியக் கொடியை விற்பனை செய்து கொண்டிருக்கிறார். இதைப் பார்த்த அங்கிருந்த பாதுகாப்புப் படை வீரர்…

Read more

தேர்தல் ஆணையர் ஒரு மந்திரவாதி… பாஜக எம்.பி.க்கள் பாம்பு மாதிரி… அபிஷேக் பானர்ஜி கடும் விமர்சனம்..!!

மேற்கு வங்கத்தில் விரைவில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அபிஷேக் பானர்ஜி, பெங்கால் மீண்டும் வெற்றி பெறும் என்ற பெயரில் 19 நாட்கள் மாநிலம் தழுவிய…

Read more

வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்ல… ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட 82 வயது முதியவர்… பெரும் சோகம்…!!

மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணியின்போது தனது பெயர் நீக்கப்பட்டதால் மனமுடைந்த 82 வயது முதியவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புருலியா மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தால் பழங்குடியினத்தைச்…

Read more

‘காட்டாட்சியை’ ஒழிக்க வேண்டும்…. SIR எதிர்க்க இதுதான் காரணம்…. பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு….!!

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நேரில் பங்கேற்க முடியாததால், பிரதமர் மோடி கொல்கத்தா விமான நிலையத்திலிருந்தே காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பீகாரில் ஒரு காலத்தில் நிலவிய அராஜகமான ‘காட்டாட்சியை’ ஒழித்தது…

Read more

“என்னை இப்போ தனக்கம் செய்யுங்கள்”… இறந்தவரின் பட்டியலில் இருந்த கவுன்சிலர் பெயர்… சுடுகாட்டில் போராட்டம்…!!!

மேற்கு வங்க மாநிலத்தில் உயிருடன் இருக்கும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் ஒருவரை, தேர்தல் ஆணையம் இறந்துவிட்டதாகக் குறிப்பிட்டு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின்…

Read more

தனியாக நின்ற பெண்ணை காரில் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்ற கும்பல்…. மதுவில் மயக்க மருந்து கலந்து கூட்டு பாலியல் வன்கொடுமை… கொல்கத்தாவில் பரபரப்பு…!!!

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள கிழக்கு பெருநகர பைபாஸ் பகுதியில், ஒரு திருமணமான பெண்ணைக் காரில் ஜோராகக் கடத்திச் சென்று, ஆல்கஹால் குடிக்க வைத்துப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 28 வயதான அந்தப்…

Read more

4 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த நபர்… ரத்த வெள்ளத்தில் நிர்வாணமாக கிடந்த குழந்தை… பதற வைக்கும் சம்பவம்..!!

மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியில், கொல்கத்தா அருகே உள்ள தரகேஸ்வர் ரயில்வே கொட்டகையில் பாட்டி அருகில் கொசுவலைக்குள் படுத்திருந்த 4 வயது சிறுமி, வெள்ளிக்கிழமை நள்ளிரவில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாரா சமூகத்தைச் சேர்ந்த…

Read more

உங்க அட்டகாசம் தாங்க முடியல?… ஓடும் ரயிலில் நின்று கொண்டு எதிரே வந்த ரயில் மீது பெரிய கல்லை எறிந்த முதிய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

மும்பையில் ஓடும் உள்ளூர் ரயிலில் இருந்த ஒரு மூதாட்டி எதிரே வரும் ரயிலின் மோட்டார் மேன் அறைக்குள் பெரிய கல்லை எறிவது போல் உள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. வீடியோவில் அந்த மூதாட்டி கதவின் அருகில் நின்று கல்லை…

Read more

இரக்கமே இல்லையா?… காட்டில் யானையின் வாலை பிடித்து இழுத்து, கற்களை எரிந்து அட்டகாசம் செய்த பொதுமக்கள்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!!

மேற்கு வங்காளத்தின் மிட்நாப்பூரில் ஏற்பட்ட ஒரு கொடூர சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, மக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. காட்டில் அமைதியாக நடந்த யானையின் வாலைப் பிடித்து இழுத்து, பின்னர் கற்கள் எறிந்து தாக்கும் வீடியோ ஒன்று அனைவரின்…

Read more

என்னை காட்டுக்குள் இழுத்துச் சென்று… கூட்டு பாலியல் வன்கொடுமை ஆளான மாணவியின் வாக்குமூலம்… கதறும் பெற்றோர்…!!!

மேற்குவங்கம் மாநிலம் துர்காபூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் பயிலும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி மீது கும்பல் பாலியல் வன்கொடுமை நடத்திய சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது…

Read more

மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்…. முக்கியமான குற்றவாளியான தனது தம்பியை போலீசில் பிடித்துக் கொடுத்த சகோதரி… பரபரப்பு சம்பவம்…!!!

மேற்குவங்க மாநிலம் துர்காபூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வந்த ஒடிசாவைச் சேர்ந்த 23 வயது மாணவியிடம் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு, ஆண் நண்பருடன் இரவு உணவிற்குச் செல்ல…

Read more

15 வயது சிறுமி ஆடை மாற்றும் போது வீடியோ எடுத்த பிரபல யூடியூபர்…. அதன் பின் மகனுடன் சேர்ந்து அறைக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

மேற்கு வங்காளத்தின் நோர்த் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் வாழும் பிரபல யூடியூபராக அறியப்படும் அரபிந்த மண்டல், அவரது மகனுடன் சேர்ந்து 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் கோடி கணக்கான பின்தொடர்பவர்களைக்…

Read more

மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்… இரவில் கல்லூரி மாணவிகள் வெளியே செல்ல அனுமதிக்க கூடாது… முதல்வர் மம்தா பானர்ஜி பரபரப்பு பேட்டி…!!

மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்பிபிஎஸ் படித்து வந்த 23 வயதான ஒடிசாவை சேர்ந்த பெண் மாணவி, கடந்த வெள்ளிக்கிழமை இரவு, தனது ஆண் நண்பருடன் வெளியே சென்றபோது, மர்மக் கும்பலால் கடத்தப்பட்டு,…

Read more

பண்டிகை நாட்கள்…. ஒரே நேரத்தில் 2 நடை மேடைக்கு வந்த ரயில்கள்… திடீரென ஏற்பட்ட தள்ளுமுள்ளு… 8 பேர் காயம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

மேற்கு வங்க மாநிலத்தின் பர்தமான் ரயில் நிலையத்தில் நேற்று மாலை பரபரப்பான சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாலை 4 மணி மற்றும் 5 மணி நேரத்தில் ஒரே நேரத்தில் இரு ரெயில்கள் 4 மற்றும் 5வது நடைமேடைகளுக்கு வந்ததைத் தொடர்ந்து பயணிகள் மிகுந்த…

Read more

வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக ஏற்பட்ட வன்முறை… தந்தை, மகன் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம்… பெரும் அதிர்ச்சி….!!!

மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்குப் சட்ட திருத்தத்துக்கு எதிராக ஏற்பட்ட போராட்டம் வன்முறையாக மாறியதின் பின்னணியில், ஹரோகோபிந்தோ தாஸ் மற்றும் அவரது மகன் சந்தன் தாஸ் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், 21 வினாடிகள் கொண்ட வீடியோ…

Read more

“மேற்கு வங்கத்தில் வெடித்த கலவரம்”… அப்பாவி மக்கள் மீது தாக்குதல்… மாறி மாறி குற்றம் சாட்டும் மத்திய மாநில, அரசுகள்… பரபரப்பு சம்பவம்.!!

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள முர்ஷிதாபாத் பகுதியில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவால் பெரும் கலவரம் வெடித்துள்ளது. கடந்த 8-ம் தேதி போராட்டம் தொடங்கிய நிலையில் திடீரென அது பெரும் வன்முறையாக மாறிவிட்டது. இந்த வன்முறையில் ஏராளமான இந்துக்கள் தாக்கப்படுவதாக பாஜகவினர்…

Read more

திடீர் பரபரப்பு…! இதை நிரூபித்தால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன்… பாஜகவினருக்கு சவால் விட்ட மம்தா பானர்ஜி…!!!

மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெறும் நிலையில் முதல்வராக மம்தா பானர்ஜி இருக்கிறார். இந்நிலையில் மேற்குவங்க மாநில சட்டசபை கூட்டத்தொடரின் போது முதல்வர் மம்தா பானர்ஜி பாஜக எம்எல்ஏகளை விமர்சித்தார். இது தொடர்பாக அவர் பேசியதாவது, பாஜக எம்எல்ஏக்களுக்கு…

Read more

ஊருக்குள் உணவு தேடி வந்த யானை…. ஜேசிபி வைத்து விரட்டிய வாலிபர்…. போலீஸ் அதிரடி… வைரலாகும் வீடியோ…!!!

மேற்கு வங்காளத்தில் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள பகுதியில் ஒரு காட்டு யானை உணவை தேடி ஊருக்குள் வந்துள்ளது. இதை பார்த்த கிராம மக்கள் யானையை துரத்த ஆரம்பித்தனர். கம்பு குச்சியுடன் கூச்சலிட்டால் மட்டும் யானையை துரத்த முடியாது என்று நினைத்த ஒருவர்,…

Read more

“உசுரு மட்டும்தான் இருக்கு”… எலும்பும் தோலுமாக மாறிய பெண்… 16 வருஷமா வீட்டுக்குள் சிறை வைத்த மாமியார்… கொடூரத்தின் உச்சம்…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் கிஷன் லால் சாஹூ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராணு சாஹூ என்ற மகள் இருக்கிறார். இவருக்கு கடந்த 2006 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு ராணு கூட்டுக்குடும்பமாக…

Read more

ஒரே ஒரு பெண்… சுற்றி நின்று ஆண்கள் செய்த கொடூரம்… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!!

மேற்குவங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள காளியசாக் பிளாக் 2 ல் சில ஆண்கள் தெருவில் வைத்து ஒரு பெண்ணை கொடிய முறையில் கம்புகளைக் கொண்டு தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தை கிராம மக்கள் பார்த்த போதும், யாரும் உதவி செய்ய முன்வரவில்லை.…

Read more

“இனி பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை”… புதிய மசோதாவை நிறைவேற்றியது மேற்கு வங்க அரசு…!!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் ஒருவர் கடந்த மாதம் 9-ம் தேதி கருத்தவங்க அறைக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பொதுமக்கள் போராட்டம்…

Read more

இந்த ரயில் நிலையத்தில் பெயர் பலகை கிடையாது…. ஆனால் ரயில் நிற்கும்…. என்ன கரணம் தெரியுமா…??

பொதுவாக ரயில் நிலையங்கள் என்றாலே அங்கே கண்டிப்பாக பெயர் பலகையானது இருக்கும். ஆனால் நம் நாட்டில் ஒரு ரயில் நிலையத்தில் பெயர் பலகை கிடையாது.  இருப்பினும் அங்கு ரயில்கள் நிற்கின்றன என்றால் நம்மால் நம்ப முடிகிறதா..? ஆம், இந்த ரயில் நிலையம்…

Read more

உயிருக்கு உயிராக பொம்மையை காதலிக்கும் நபர்…. அவர் என்ன சொன்னார் தெரியுமா…??

மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் வித்யூட் மண்டல். இவர் கடந்த ஆறு மாதங்களாக பொம்மையை உயிருக்கு உயிராக காதலித்து வருவதாக தெரிவித்துள்ளார். நாள் முழுவதும் தன்னுடைய இடுப்போடு சேர்த்து கட்டிப்பிடித்துக்கொண்டே வேலைகளில் செய்து வருகிறார். மேலும் தனது பொம்மை காதலியோடு இவர் பைக்கில்…

Read more

உடலின் தோலை உரித்து…. துண்டு துண்டாக வெட்டி…. வங்கதேச எம்பி கொலையில் திடுக்கிடும் தகவல்கள்…!!

வங்கதேச நாட்டின் ஆளுங்கட்சி எம்எல்ஏவான அன்வருல் அசிம் அன்வர் சிகிச்சைக்காக மேற்கு வங்க மாநிலத்திற்கு சென்றிருந்தார். அப்போது அவருடைய நண்பர் வீட்டில் தங்கியுள்ளார். கடந்த 20-ம் தேதியன்று இவர் காணாமல் போனதாக தகவல் வெளியான நிலையில் இவர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. இந்த…

Read more

நண்பருக்கு எம்பி சீட்…. குத்தாட்டம் போட்ட பாஜக எம்எல்ஏ…. வைரல் வீடியோ…!!

மேற்கு வங்கத்தில் 19 தொகுதிகளுக்கான எம்பி வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. டார்ஜிலிங் தொகுதிக்கு சிட்டிங் எம்பி ராஜு ப்பிஸ்தா என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையறிந்த டார்ஜிலிங் பாஜக எம்எல்ஏ நீரஜ் ஜிம்பா மகிழ்ச்சியில் நடனமாடிய வீடியோ வைரலாகிவருகிறது. முன்னதாக, தனது நண்பரான ராஜு…

Read more

கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து…. பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு…!!

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. கொல்கத்தாவின் கார்டன் ரீச் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டடம் ஞாயிறு நள்ளிரவில் திடீரென இடிந்து விழுந்தது. இதில் 17க்கும்…

Read more

100 நாள் வேலை திட்ட ஊழியர்களுக்கு பிப்ரவரி 21 ஆம் தேதிக்குள்… அரசு அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு அடிக்கடி சம்பளம் வழங்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன்படி தற்போது மேற்குவங்க மாநிலத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி…

Read more

பெற்றோர்களே உஷார்…! உயிரை பறித்த Free Fire கேம்…. உயிர் நண்பனின் திடுக்கிடும் வாக்குமூலம்….!!

மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாபி தாஸ். 18 வயதான இவர் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 10ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற இவர் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார்…

Read more

குளத்தில் வீசப்பட்ட ரேஷன் கார்டுகள்…. எங்கிருந்து வந்தது…? பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

ரேஷன் அட்டை என்பது வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு அரசு தரப்பில் இருந்து வழங்கப்பட்ட ஒரு அட்டை. இதை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு இலவசமாகவும், மலிவு விலையிலும் உணவு தானியங்கள் கிடைக்கிறது. மத்திய அரசு மட்டுமல்லாமல் மாநில அரசின் உதவிகளும் கிடைக்கிறது.  இந்நிலையில் மேற்கு…

Read more

கடந்த 24 மணி நேரத்தில் 9 பிறந்த குழந்தைகள் உயிரிழப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

மேற்கு வங்க மாநிலத்தை கடந்த 24 மணி நேரத்தில் ஒன்பது பிறந்த குழந்தைகள் உயிரிழந்துள்ளன. முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த சோகமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இதேபோன்று மற்றொரு இரண்டு வயது சிறுமியும் உயிரிழந்துள்ளார். ஆனால் இதுகுறித்த முதற்கட்ட அறிக்கையின்படி, இந்த…

Read more

ரீல்ஸ்க்கு அடிமையான மனைவி…. கோபத்தில் கழுத்தை அறுத்து கொன்ற கணவன்…. கொடூர சம்பவம்…!!!

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஹரிநாராயண்பூரைச் சேர்ந்தவர் பரிமாள் பைத்யா (38). இவருடைய மனைவி அபர்ணா (35) இந்த தம்பதிக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளது. அபர்ணாவிற்கு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிடும் பழக்கம் இருந்துள்ளது. இதற்கு இவரது…

Read more

அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. விரைவில் சம்பள உயர்வு…. ஜாக்பாட் தகவல்…!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படி அறிவிப்பு வெளியிடப்படும் நிலையில் அதனை பின்பற்றி மாநில அரசுகளும் தங்களுடைய ஊழியர்களுக்கான அகலவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதங்களுக்கான அகல விலைப்படி உயர்வு சமீபத்தில் நான்கு சதவீதம்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…. அடுத்த மாதம் முதல் சேவை நிறுத்தம்?…. அதிர்ச்சி தகவல்….!!!

அகில இந்திய நியாய விலைக் கடை வியாபாரிகள் கூட்டமைப்பு ரேஷன் கடை ஊழியர்கள் அனைவருக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்குவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை மேற்கு வங்க மாநில அரசிடம் வலியுறுத்தி வரும் நிலையில் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த மாதம் முதல் ரேஷன்…

Read more

இந்த பணியாளர்களுக்கு ரூ.5300 போனஸ் தொகை அறிவிப்பு…. மாநில அரசு அதிரடி…!!

ஒவ்வொரு வருடமும் மகாராஷ்டிரா மாநிலத்தில் துர்கா பூஜை மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்துக்களின் தெய்வமான துர்காம்பிகை அம்மன் மகிஷாசுரனை வென்றதை நினைவு படுத்தும் விதமாக இந்த துர்கா பூஜை பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் துர்கா பூஜையை முன்னிட்டு மேற்குவங்க…

Read more

அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் இனி இது கட்டாயம்…. மாநிலம் முழுவதும் பறந்தது உத்தரவு…!!!

மேற்குவங்க மாநிலத்தில் கல்லூரி மற்றும் பள்ளியில் தொடர்ந்து பல ராகிங் மற்றும் பாலியல் சம்பவங்கள் நடந்து வருவதால் அரசு தற்போது முக்கியமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன்படி மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பெண்கள் மற்றும் தனியார் பள்ளிகளிலும் சிசிடிவி கேமராக்கள் கட்டாயம்…

Read more

எம்எல்ஏக்களுக்கு 40 ஆயிரம் வரை ஊதிய உயர்வு… மேற்கு வங்க முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மேற்கு வங்க மாநிலத்தில் எம்எல்ஏக்களுக்கு ஊதியம் குறைவாகத்தான் வழங்கப்படுகிறது. அதனால் அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா எம்எல்ஏக்களுக்கு ஊதிய உயர்வு வழங்க தற்போது உத்தரவிட்டுள்ளார்.…

Read more

CM Mamata Banerjee Announces : எம்எல்ஏக்களின் சம்பளம் மாதம் ரூ.40,000 உயர்த்தப்படும்…. முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு..!!

மேற்கு வங்க மாநில எம்எல்ஏக்களின் சம்பளம் மாதம் ரூ.40,000 உயர்த்தப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று சட்டசபையில் அறிவித்தார்.. மேற்கு வங்க மாநில எம்எல்ஏக்களின் சம்பளம் மாதம் ரூ.40,000 உயர்த்தப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று சட்டசபையில் அறிவித்தார்.…

Read more

Other Story