மேற்கு வங்க மாநிலத்தை கடந்த 24 மணி நேரத்தில் ஒன்பது பிறந்த குழந்தைகள் உயிரிழந்துள்ளன. முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த சோகமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இதேபோன்று மற்றொரு இரண்டு வயது சிறுமியும் உயிரிழந்துள்ளார். ஆனால் இதுகுறித்த முதற்கட்ட அறிக்கையின்படி, இந்த குழந்தைகள் அனைவரும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக மிகவும் எடை குறைவாக இருப்பதாகவும், ஒருவர் தீவிர இதய பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவமானது அந்த மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 9 பிறந்த குழந்தைகள் உயிரிழப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!
Related Posts
ALERT: மே மாதத்தில் 12 நாட்கள் வங்கிகள் விடுமுறை…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!!
இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் நாடு முழுவதும் உள்ள வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வங்கிகளுக்கு மே மாதத்திற்கான விடுமுறையை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி மே மாதத்தில் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டாவது மற்றும்…
Read more3 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்… வெயில் வாட்டி வதைக்கும்… எச்சரிக்கை….!!!
தமிழகம், புதுச்சேரி, உள் கர்நாடக மற்றும் கோவா ஆகிய மாநிலங்களுக்கு மூன்று நாட்களுக்கு வெப்ப அலை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே வெப்ப அலை வீசி வரும் நிலையில் மே1 வரை நீடிக்கும் என…
Read more