கடந்த 24 மணி நேரத்தில் 9 பிறந்த குழந்தைகள் உயிரிழப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

மேற்கு வங்க மாநிலத்தை கடந்த 24 மணி நேரத்தில் ஒன்பது பிறந்த குழந்தைகள் உயிரிழந்துள்ளன. முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த சோகமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இதேபோன்று மற்றொரு இரண்டு வயது சிறுமியும் உயிரிழந்துள்ளார். ஆனால் இதுகுறித்த முதற்கட்ட அறிக்கையின்படி, இந்த…

Read more

Other Story