ஒவ்வொரு வருடமும் மகாராஷ்டிரா மாநிலத்தில் துர்கா பூஜை மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்துக்களின் தெய்வமான துர்காம்பிகை அம்மன் மகிஷாசுரனை வென்றதை நினைவு படுத்தும் விதமாக இந்த துர்கா பூஜை பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் துர்கா பூஜையை முன்னிட்டு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மேற்குவங்க காவல்துறை ஊழியர்கள் மற்றும் சுகாதாரத் துறையின் கீழ் பணியாற்றும் ஆஷா பணியாளர்களுக்கு போனஸ் தொகையை அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி இந்த பணியாளர்களுக்கு போனஸ் தொகையானது 5300 வழங்கப்பட உள்ளது. இதனால் ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த பணியாளர்களுக்கு ரூ.5300 போனஸ் தொகை அறிவிப்பு…. மாநில அரசு அதிரடி…!!
Related Posts
இவர்களுக்கு இனி சிலிண்டர் மானியம் கிடையாது…. அரசு வெளியிட்ட ஷாக் நியூஸ்…!!!
இந்தியாவில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு நாட்டில் உள்ள ஏழைப் பெண்களுக்கு மூன்று காஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களை சேர்ந்தவர்கள் இந்த திட்டத்திற்கு தகுதி பெற்றவர்கள். இந்த திட்ட மூலம்…
Read moreSnapchat மூலம் அறிமுகமான இளைஞர்… பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்… உஷார்…!!!!
மும்பையில் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி நடந்த சம்பவம் ஒன்று தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. Snapchat என்ற சமூக ஊடகத்தில் 20 வயது இளைஞனுக்கு பள்ளி படிக்கும் மாணவி ஒருவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் இதன் மூலம் சாட்டிங் செய்து பழகி…
Read more