ஒவ்வொரு வருடமும் மகாராஷ்டிரா மாநிலத்தில் துர்கா பூஜை மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்துக்களின் தெய்வமான துர்காம்பிகை அம்மன் மகிஷாசுரனை வென்றதை நினைவு படுத்தும் விதமாக இந்த துர்கா பூஜை பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் துர்கா பூஜையை முன்னிட்டு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மேற்குவங்க காவல்துறை ஊழியர்கள் மற்றும் சுகாதாரத் துறையின் கீழ் பணியாற்றும் ஆஷா பணியாளர்களுக்கு போனஸ் தொகையை அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி இந்த பணியாளர்களுக்கு போனஸ் தொகையானது 5300 வழங்கப்பட உள்ளது. இதனால் ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.