ஒவ்வொரு வருடமும் மகாராஷ்டிரா மாநிலத்தில் துர்கா பூஜை மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்துக்களின் தெய்வமான துர்காம்பிகை அம்மன் மகிஷாசுரனை வென்றதை நினைவு படுத்தும் விதமாக இந்த துர்கா பூஜை பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் துர்கா பூஜையை முன்னிட்டு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மேற்குவங்க காவல்துறை ஊழியர்கள் மற்றும் சுகாதாரத் துறையின் கீழ் பணியாற்றும் ஆஷா பணியாளர்களுக்கு போனஸ் தொகையை அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி இந்த பணியாளர்களுக்கு போனஸ் தொகையானது 5300 வழங்கப்பட உள்ளது. இதனால் ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த பணியாளர்களுக்கு ரூ.5300 போனஸ் தொகை அறிவிப்பு…. மாநில அரசு அதிரடி…!!
Related Posts
கையில் துப்பாக்கியுடன் நடனமாடிய இன்ஸ்ட்டா பிரபலம்…. சர்ச்சையை கிளப்பும் வீடியோ…!!!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடுரோட்டில் கையில் துப்பாக்கியுடன் இளம்பெண் நடனமாடிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகில் பிரபலமாக இருக்கும் சிம்ரன் யாதவ் என்ற அந்தப் பெண், தன்னை லக்னோவின் ராணி என குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். 22…
Read moreஅரசு மருத்துவமனைக்குள் ஸ்கூட்டர் ஓட்டிய மருத்துவர்…. பரபரப்பை கிளப்பும் வீடியோ…!!!
அரசு மருத்துவமனைக்குள் விதியை மீறி பெண் மருத்துவர் ஒருவர் ஸ்கூட்டரை ஓட்டி சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் பிலிபித் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் வரிசையாக காத்திருந்தனர். அப்போது பெண் மருத்துவர் ஒருவர் ஸ்கூட்டரை…
Read more