57 நாள் போராட்டத்திற்கு எண்டு கார்டு…. நேரில் வந்த சேகர்பாபு…. தூய்மைப் பணியாளர்கள் ஹேப்பி….!!
சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6-வது மண்டலங்களைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள், தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் மற்றும் பழைய ஊதிய முறையையே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 57 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு…
Read more