57 நாள் போராட்டத்திற்கு எண்டு கார்டு…. நேரில் வந்த சேகர்பாபு…. தூய்மைப் பணியாளர்கள் ஹேப்பி….!!

சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6-வது மண்டலங்களைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள், தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் மற்றும் பழைய ஊதிய முறையையே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 57 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு…

Read more

“எங்க வயித்துல அடிக்காதீங்க”அண்ணா அறிவாலயம் TO மெரினா…. அடுத்தடுத்து வெடிக்கும் போராட்டங்கள்….!!

சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் இன்று தூய்மைப் பணியாளர்கள் நடத்திய போராட்டம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தூய்மைப் பணிகளைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதைக் கண்டித்தும், தங்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரியும் இந்தத் திடீர் போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்தனர். ஏற்கனவே…

Read more

“பணி நிரந்தரம் வேணும்” அறிவாலயத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்…. குண்டு கட்டாக தூக்கி சென்ற போலீஸ்….!!

சென்னை அண்ணா அறிவாலயம் முன்பு பணி நிரந்தரம் செய்யக் கோரி தூய்மைப் பணியாளர்கள் நடத்திய போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெரினா மற்றும் பிராட்வே பகுதிகளில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பணியாளர்கள், இன்று தேனாம்பேட்டையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது…

Read more

இனி நிம்மதி..! தூய்மை பணியாளர்களின் உயிர் காக்கும் இயந்திரம்…. ONGC நிர்வாகம் அசத்தல்…!!

கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்யும்போது, விஷவாயு தாக்கி தூய்மை பணியாளர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன. இந்நிலையில், ஓஎன்ஜிசி நிர்வாகம் 3 அதிநவீன அடைப்பு நீக்கும் இயந்திரங்களை சென்னை மாநகராட்சிக்கு வழங்கியுள்ளது. இதில் விஷவாயு கசிவை கண்டறியும் சென்சார்களும் உள்ளன.…

Read more

தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோராக உயர்த்தும் திட்டம்… அசத்தும் தமிழக அரசு…!!!

தூய்மை பணியாளர்கள் சொந்தமாக கழிவுநீர் அகற்றும் உறுதியை வாங்குவதற்கான கடன் வசதிகள் அளித்து அவர்களை தொழில் முனைவோராக உயர்த்தும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இதில் பட்டியல் இனத்தவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு 50 சதவீதம் மற்றும் இதர பிரிவினருக்கு 40…

Read more

கடுமையாக உழைத்த தூய்மை பணியாளர்களுக்கு…. ரூ.4000 வழங்கிய முதல்வர் ஸ்டாலின்…!!

மிக்ஜாம் புயலில் கடுமையாக உழைத்த தூய்மை பணியாளர்களுக்கு முதல்வர் ரூ.4000 வழங்கினார். மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரமே வெள்ளத்தில் மூழ்கினாலும், தூய்மை பணியாளர்கள் 24 மணி நேரமும் கடுமையாக உழைத்தனர். இதையடுத்து அவர்களை பாராட்டும் வகையில் பேரிடர் பணியில் சிறப்பாக செயல்பட்ட…

Read more

இந்த பணியாளர்களுக்கு ரூ.5300 போனஸ் தொகை அறிவிப்பு…. மாநில அரசு அதிரடி…!!

ஒவ்வொரு வருடமும் மகாராஷ்டிரா மாநிலத்தில் துர்கா பூஜை மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்துக்களின் தெய்வமான துர்காம்பிகை அம்மன் மகிஷாசுரனை வென்றதை நினைவு படுத்தும் விதமாக இந்த துர்கா பூஜை பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் துர்கா பூஜையை முன்னிட்டு மேற்குவங்க…

Read more

தூய்மை பணியாளர்களுக்கு ரூ.50 கோடியில் வைப்பு நிதி…. தமிழக அரசு அறிவிப்பு…!!

தூய்மை பணியாளர்களுடைய மேம்பாட்டிற்காக 50 கோடியில் வைப்பு நிதி உருவாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தை கடந்த வருடம் முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார் .இந்த திட்டத்தின் கீழ்…

Read more

தூய்மை பணியாளர்கள் தொழில் முனைவோராக ஆக்கும் திட்டம் விரைவில்….. உறுதியளித்த முதல்வர் ..!!!

தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோராக ஆக்கும் திட்டம் சென்னையில் விரைவில் செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், இலவச அரசு பேருந்து மூலம் இதுவரை…

Read more

போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்க…. மாநகராட்சி எடுத்த சூப்பர் நடவடிக்கை…!!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பேருந்துகள் செல்லும் சாலைகள் மற்றும் உட்புற சாலைகளில்  மாநகராட்சி தூய்மை பணியாளர்களை வைத்து இரவு நேரங்களில் தூய்மை பணிகளை செய்ய  நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் தடுக்க இந்த முறை மேற்கொள்ளப்படுகிறது.…

Read more

சொந்த மக்களை அரசு சுரண்டக்கூடாது…. அரசு ஒரு முன்மாதிரி முதலாளியாக இருக்க வேண்டும்… ஐகோர்ட் கருத்து.!!

 குறைந்த ஊதியம் பெரும் தூய்மை பணியாளர்களை அதிக ஊதியம் வழங்க வேண்டிய ஓட்டுனராக பயன்படுத்தியதற்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஓட்டுனராக பயன்படுத்தி வந்த தங்களை அப்பணியில் நியமிக்க உத்தரவிடக்கோரி கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்களான ஜெயபால் மற்றும் மாரிமுத்து ஆகியோர் சென்னை…

Read more

தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்…. கோரிக்கைகள் நிறைவேற்றபடுமா…? பரபரப்பு…!!

மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கிராம ஊராட்சி தொகுப்பூதிய ஓ.எச்.டி. ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் தூய்மை பணியாளர்களுக்கும் அரசாணை அடிப்படையில் குறைந்தபட்சம் ஊதியம் வழங்க வேண்டும், ஓ.எச்.டி. ஆபரேட்டர் தூய்மை பணியாளர்களுக்கு சட்டப்படி பணிக்கொடை வழங்கிட…

Read more

Other Story