தூய்மை பணியாளர்கள் சொந்தமாக கழிவுநீர் அகற்றும் உறுதியை வாங்குவதற்கான கடன் வசதிகள் அளித்து அவர்களை தொழில் முனைவோராக உயர்த்தும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இதில் பட்டியல் இனத்தவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு 50 சதவீதம் மற்றும் இதர பிரிவினருக்கு 40 சதவீதம் மானியமாக வழங்கப்பட உள்ளது. 61.29 கோடி மானியமாக அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று 213 தூய்மை பணியாளர்களுக்கு கடன் வழங்கப்பட்டது.
தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோராக உயர்த்தும் திட்டம்… அசத்தும் தமிழக அரசு…!!!
Related Posts
ரேஷன் அட்டைதாரர்களைவிட சிலிண்டர் பயனாளர்கள் அதிகம்… வெளியான தகவல்…!!!
மத்திய அரசு மண்ணெண்ணெய் வழங்கும் அளவைக் குறைத்ததால் தமிழகத்தில் உள்ள பல ரேஷன் கடைகளில், மக்களுக்கு மண்ணெண்ணெய் வழங்குவது தடைபட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2.24 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ள நிலையில், சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளோர் எண்ணிக்கை 2.40 கோடியாக உள்ளது.…
Read moreகுட் நியூஸ்….! மே 1ஆம் தேதி வரை மழை இருக்கு மக்களே….!!!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில்,மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 28 முதல் மே 01வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில்…
Read more