குறைந்தபட்ச ஊதியத்துக்கு பதிலாக இனி வாழ்நாள் ஊதியம்… சூப்பர் குட் நியூஸ்…!!!

இந்தியாவில் 2025 ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்ச ஊதியத்தை வாழ்நாள் ஊதியமாக மாற்றுவதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐநாவின் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கையின்படி தற்போது தேசிய சராசரியாக தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பளமாக 176 ரூபாய் உள்ளது.…

Read more

தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்…. தண்ணீருக்காக பெங்களூரில் புதிய திட்டங்கள்…!!!

பெங்களூரில் தண்ணீர் பஞ்சம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதன் மூலம் வறண்ட ஏரிகளில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை நிரப்ப அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் ஏரிகள் நிரம்புவது மட்டுமல்லாமல் நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என்று நம்பப்படுகிறது. பெங்களூரு நீர் வழங்கல் வாரியம் மற்றும்…

Read more

தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோராக உயர்த்தும் திட்டம்… அசத்தும் தமிழக அரசு…!!!

தூய்மை பணியாளர்கள் சொந்தமாக கழிவுநீர் அகற்றும் உறுதியை வாங்குவதற்கான கடன் வசதிகள் அளித்து அவர்களை தொழில் முனைவோராக உயர்த்தும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இதில் பட்டியல் இனத்தவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு 50 சதவீதம் மற்றும் இதர பிரிவினருக்கு 40…

Read more

இனி ரூ.40 செலுத்தினால் போதும்…. கிளாம்பாக்கத்தில் இருந்து எங்கும் செல்லலாம்…!!!

அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்தில் முன்பதிவு செய்யும் பயணிகள் 40 ரூபாய் கூடுதலாக செலுத்தி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பிற இடங்களுக்கும் பிற இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கும் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 4 மணி நேரத்திற்குள் பயணம் செய்யும்…

Read more

வாகன ஓட்டிகளுக்கு ஹேப்பி நியூஸ்… இனி இந்த டென்ஷன் இருக்காது… தமிழக அரசின் பலே திட்டம்…!!!

தமிழகத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரையில் ஏற்கனவே பறக்கும் பாலம் அமைக்கும் திட்டம் அமைக்க திட்டமிடப்பட்டு அதன் பிறகு கைவிடப்பட்டது. இந்த நிலையில் மதுரை நெல்பேட்டை முதல் விமான நிலையம்…

Read more

ரேஷன் கடைகளில் அரசின் புதிய நூதனம் முயற்சி… இனி கவலையை விடுங்க…!!!

இந்தியாவில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மற்றும் மலிவு விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் பொருட்களை நியாயமான முறையில் வழங்கவும் அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மின்னணு இந்தியாவை நோக்கிய பயணத்திற்கு…

Read more

படிக்கட்டில் பயணம்…. பேருந்துகளில் வரப்போகும் மாற்றம்….!!!

தமிழகத்தில் மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்வதை தடுப்பதற்காக பேருந்துகளில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜன்னல் கம்பிகளை பிடித்து தொங்குவதை தடுக்க…

Read more

தமிழகத்தில் பெண்களுக்கு GOOD NEWS… அரசின் புதிய அசத்தலான திட்டம்….!!!

தமிழகத்தில் படிப்பதற்காகவும் வேலை செய்யவும் நகரங்களுக்கு வரும் இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்காக சகி நிவாஸ் என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. மிஷன் சக்தி திட்டத்தின் ஒரு பகுதியாக பணிபுரியும் பெண்களுக்கு விடுதிகள் கட்டப்படும். தங்குமிடம், உணவு, பாதுகாப்பு…

Read more

தொழிலாளர்களுக்கு வருகிறது சூப்பரான திட்டம்… அசத்தும் தமிழக அரசு…!!!

தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசு பல்வேறு நலத்திட்டங்களையும் அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றது. அதன்படி திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மக்களை தேடி மருத்துவத் திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இதன் மூலம் தற்போது…

Read more

பொதுத்துறை நிறுவனங்களில் ஆட்சேர்ப்பு…. அரசின் புதிய அசத்தலான திட்டம்….!!!!

பொதுத்துறை நிறுவனங்களின் செயல் திறனை மேம்படுத்துவதற்காக கேரள மாநில முதல்வர் தன்னாட்சி வாரியத்தை அறிமுகம் செய்துள்ளார். இதில் காலி பணியிடங்களை திறமையான விண்ணப்பத்தாளர்களைக் கொண்டு வெளிப்படை தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. பொதுத்துறை நிறுவனங்களுக்கு தொழில் முறை மூலமாக சிறந்த வருவாய் மற்றும்…

Read more

இனி ஓட்டுநர் உரிமம் பெற செலவு ரொம்ப கம்மிதான்…. தமிழக அரசின் புதிய அசத்தலான திட்டம்…!!!

தமிழகத்தில் அனைத்து வகையான வாகனங்கள் இயக்குவதற்கும் ஓட்டுநர் உரிமம் கட்டாயம். பொதுவாக பயிற்சி நிறுவனங்களில் வாகனங்களை பொறுத்து 2000 ரூபாய் முதல் பத்தாயிரம் ரூபாய் வரையிலும் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இந்த நிலையில் பொதுமக்கள் சிரமம் இல்லாமல் போக்குவரத்து துறை தொடர்பான…

Read more

கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள தவணையை செலுத்த புதிய திட்டம்…. சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கூட்டுறவு சங்கம் சார்பாக வங்கிகளில் தவணை தவறை நிலுவையில் உள்ள கடன்களுக்கு சிறப்பு கடன் தீர்வு திட்டம் மூலமாக கூடுதல் வட்டி, அபராத வட்டி மற்றும் இதர செலவினங்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட உள்ள நிலையில் இதற்காக வங்கிகளின் சிறப்பு…

Read more

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்”… மக்களுக்காக தமிழக அரசின் புதிய அசத்தலான திட்டம்….!!!

தமிழகத்தில் பொது மக்களுக்காக உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. இது களத்தில் முதல்வர் திட்டத்தின் அடுத்த கட்டம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு…

Read more

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும்…. நவம்பர் 4ஆம் தேதி முதல் ஹெல்த்வாக் ரோடு…..!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் Health Walk Road திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் வருகின்ற நவம்பர் நான்காம் தேதி தொடங்கி வைக்கிறார். மனிதர்கள் நாலு கொன்றுக்கு எட்டு கிலோ மீட்டர் நடந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று ஆய்வுகள் கூறும் நிலையில்…

Read more

நம்ம மதுரைக்கு வருகிறது டைடல் பார்க்… இவ்வளவு பேருக்கு வேலையா?…. அரசு போட்ட பக்கா பிளான்…!!!

தமிழகத்தில் மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணி அருகே 10 ஏக்கர் பரப்பளவில் டைடல் பார்க் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அதற்கான பணிகள் எப்போது தொடங்கப்படும் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி முதல் கட்டமாக 5…

Read more

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்னும் 2 மாதங்களில்… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் பயனடைந்து வரும் நிலையில் இனிவரும் நாட்களில் பண்டிகை காலம் வருவதால் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ரேஷன் பொருட்களை இலவசமாக…

Read more

இனி வேற லெவலில் மாறப்போகுது சென்னை பறக்கும் ரயில் நிலையங்கள்… பயணிகளுக்கு குட் நியூஸ்…!!!

சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி இடையே மேம்பாலத்தில் இயக்கக்கூடிய பறக்கும் வகையில் இயக்கப்பட்ட வரும் நிலையில் இந்த வழித்தடத்தில் சேப்பாக்கம், மந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை உள்ளிட்ட முக்கிய பறக்கும் ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன. சென்னை சாலைகளில் உள்ள போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக…

Read more

இனி பொது இடங்களில் மக்களுக்காக இலவச Wifi வசதி… அரசின் புதிய அசத்தலான திட்டம்….!!!

இந்தியாவில் தற்போது தகவல் தொழில்நுட்பத் துறை நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் இந்த இணையம் இல்லாமல் மக்கள் இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் இணையத்தின் தேவை அதிகரித்துள்ளதால் கடைகளுக்குச் சென்று அத்தியாவசிய பொருட்களை…

Read more

தமிழக மக்களே… இனி செல்போன் இருந்தா போதும் QR கோடு மூலம் குறைகளை தெரிவிக்கலாம்… அரசின் புதிய திட்டம்…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு ஊரிலும் பொதுமக்களுக்கு உள்ள பிரச்சனைகள் மற்றும் தேவைகள் ஆகியவற்றை இந்த குறை தீர்ப்பு கூட்டத்தின் மூலமாக அரசு நிவர்த்தி செய்து வரும் நிலையில் மாநகராட்சி…

Read more

தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க அரசின் புதிய திட்டம்… இனி யாரும் தப்ப முடியாது… புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவருக்கும் தடையின்றி இலவச ரேஷன் அரிசி வழங்க வேண்டும் என தமிழக அரசு அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஆனால் ரேஷன் கடை…

Read more

அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு நீட், JEE பயிற்சி …. அசத்தும் தமிழக அரசு….!!!

சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு நீட் மற்றும் ஜே இ இ உள்ளிட்ட போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் விதமாக அகாதெமி ஆப் ஸ்டெம் எக்சேலன்ஸ் என்ற பயிற்சியை மேயர் நேற்று தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் சிறந்த மாணவர்களை பொது…

Read more

பள்ளி மாணவர்களுக்கு கற்றல் குறைபாடு… தமிழக அரசின் புதிய அசத்தலான திட்டம்…!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் பள்ளி கல்வித்துறை சார்பாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது புதிய திட்டங்கள் மூலமாக மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கூட்டுறவு…

Read more

தமிழக மக்களே வங்கிக்கு போக வேண்டாம்… உங்க வீடு தேடி வரும் கூட்டுறவு வங்கி… இனி எல்லாமே ரொம்ப ஈசி…!!

தமிழகத்தில் அனைவருக்கும் வங்கி சேவை எளிதில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கூட்டுறவு துறை சார்பாக நகரும் கூட்டுறவு வங்கி என்ற பெயரில் வீட்டுக்கு அருகிலேயே வங்கி சேவை வழங்கும் வசதி விரிவு படுத்தப்பட உள்ளது. கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக…

Read more

தமிழக மக்களே இனி கரண்ட் பில் பற்றி கவலையை விடுங்க… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் மின் கணக்கீட்டை எளிமைப்படுத்தும் விதமாக விரைவில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதற்கான பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்ற வருகின்றன. 2025 ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டரை பொறுத்து அரசு திட்டமிட்டுள்ளது. இதில்…

Read more

இனி வீடு தேடி வரும் கூட்டுறவு மருந்து, மளிகை பொருட்கள்…. தமிழக அரசின் புதிய திட்டம்….!!!

தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்களும், பண்டகசாலைகளும், 370 மருந்தகங்களையும் மற்றும் 300 பல் பொருள் அங்காடிகளையும் நடத்தி வருகின்றது. இவற்றில் மருந்து, மாத்திரைகள் மற்றும் மளிகை பொருட்கள் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன. வெளி சந்தையை ஒப்பிடுகையில்…

Read more

ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்…! இனி இலவசமாக பணமும் கிடைக்கும்…. மாநில அரசின் அசத்தல் திட்டம்…!!

நாடு முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, கோதுமை போன்ற பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஹரியானா மாநில அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு கடுகு எண்ணெய் வழங்கி வந்தது. இந்த…

Read more

ரேஷன் அட்டை தொலைந்தால் இனி கவலை வேண்டாம்…. தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் மக்களின் வசதிக்காக அரசு அப்போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. தற்போது இந்த மாதம் இறுதிக்குள் அனைத்து ரேஷன் கடைகளிலும்…

Read more

தமிழக மக்களே…. இனி ரேஷன் கடைகளில் பணம் இல்லை என்றாலும் பொருள் வாங்கலாம்…. எப்படி தெரியுமா….??

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மக்களின் வசதிக்காக அரசு பல்வேறு புதிய வசதிகளையும் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் தமிழக ரேஷன் கடைகளில் க்யூ ஆர்…

Read more

Other Story