தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் மக்களின் வசதிக்காக அரசு அப்போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. தற்போது இந்த மாதம் இறுதிக்குள் அனைத்து ரேஷன் கடைகளிலும் qr கோடு வசதி நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் சத்ரபாணி தெரிவித்துள்ளார். ரேஷன் அட்டையை தொலைத்தவர்களுக்கு ஆன்லைன் மூலம் குடும்ப அட்டை நகல் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது எனக் கூறியவர் திமுக அரசு என்பதால் மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்துள்ளது என குற்றம் சாட்டியுள்ளார்.
ரேஷன் அட்டை தொலைந்தால் இனி கவலை வேண்டாம்…. தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!
Related Posts
இன்று முதல்….. “சிறப்பு பேருந்துகள் இயங்கும்” வெளியான அறிவிப்பு…!!!
1. *முகூர்த்தம் சிறப்பு பேருந்துகள்*: – முகூர்த்தத்தை முன்னிட்டும், ஒரு வார விடுமுறையை முன்னிட்டும் , தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC) சிறப்புப் பேருந்து சேவைகளை அறிவித்துள்ளது. – இந்த பேருந்துகள் பண்டிகைக் காலத்தில் மக்கள் பயணத்தை எளிதாக்கும். 2.…
Read more41 ஆண்டுக்கு பிறகு….. “தமிழ்நாடு TO இலங்கை” மே 13 முதல் தொடக்கம்….!!
1. *வரலாற்று மறு இணைப்பு*: – 41 ஆண்டுகளுக்குப்பிறகு, தமிழ்நாடு தனது கடல் வழித் தொடர்பை வட இலங்கையுடன் மீண்டும் நிறுவியுள்ளது. – பயணிகள் படகு சேவையின் தொடக்கமானது இந்தியா-இலங்கை பொருளாதார உறவுகளில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. 2. *பாதை விவரங்கள்*:…
Read more