இந்தியாவில் 2025 ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்ச ஊதியத்தை வாழ்நாள் ஊதியமாக மாற்றுவதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐநாவின் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கையின்படி தற்போது தேசிய சராசரியாக தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பளமாக 176 ரூபாய் உள்ளது. இந்த புதிய திட்டம் அமலுக்கு வந்தால் இது பல மடங்கு அதிகரிக்கும். இந்தியாவில் சுமார் 50 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்களில் 90 சதவீதம் பேர் அமைப்புசாரா துறையில் தற்போது பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
குறைந்தபட்ச ஊதியத்துக்கு பதிலாக இனி வாழ்நாள் ஊதியம்… சூப்பர் குட் நியூஸ்…!!!
Related Posts
இனிமேல் இந்த கட்டணம் கிடையாது…. ரயில்வேத்துறை முக்கிய அறிவிப்பு…!!
காத்திருப்பு மற்றும் RAC டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான கூடுதல் கட்டணங்களை நீக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, பயணிகளின் காத்திருப்பு டிக்கெட் ரத்தானாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ Convenience fee கட்டணம் வசூலிக்கப்படாது என ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் புதிய…
Read moreபிரியங்கா காந்தி தாலி அணியவில்லை…. மத்திய பிரதேச முதல்வர் சர்ச்சை பேச்சு…!!
மத்தியப் பிரதேச ஆளும் பாஜக கட்சி முதல்வர் மோகன் யாதவ் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி போது கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய மோகன் யாதவ், நேருவின் ஆன்மா தனது கொள்ளுப்பேத்தி பிரியங்கா காந்தி ‘தாலி’…
Read more