“தனியறைக்கு அழைத்து சென்ற தலைமை ஆசிரியர்….” 5-ஆம் வகுப்பு மாணவியின் மூக்கில் இருந்து வடிந்த ரத்தம்…. தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி….!!
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி நேதாஜி நகரச் சேர்ந்தவர் சாரதி(57). இவர் ராயக்கோட்டை அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த மூன்றாம் தேதி இந்த பள்ளியில் படிக்கும் 5-ஆம் வகுப்பு மாணவி சோர்வாக வீட்டுக்கு வந்தார்.…
Read more