“2 பேரை திருமணம் செய்தும் அடங்காத பெண்”… 21 வயது வாலிபருடன் உல்லாசம் அனுபவித்து 8 மாத கர்ப்பம்… துடிக்க துடிக்க கொன்று தூக்கில் தொங்கவிட்ட கள்ளக்காதலன்… கிருஷ்ணகிரியில் பயங்கரம்..!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே கோனேகவுண்டனூர் கிராமம் அமைந்துள்ளது. இங்கு அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனையில் அந்த பெண் 8 மாத கர்ப்பிணியாக இருந்ததும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டதும் தெரிய…

Read more

“வேலைக்கு போன இடத்தில் கள்ளக்காதல்”… அடிக்கடி உல்லாசம்… குழந்தையை பெற்றெடுத்த பெண்… 16 வயது மகளையும் விடாத காமக்கொடூரன்… கர்ப்பத்தால் தெரிந்த பகீர் உண்மை…!!!!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே சி.அரசூர் கிராமத்தில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஜெய்சங்கர் (34). கூலித்தொழிலாளியான இவருக்கும் திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் ஜெய்சங்கர் ஜெயங்கொண்டம் பகுதிக்கு வேலைக்காக சென்ற போது அங்கு ஒரு…

Read more

“4 குழந்தைகளின் தந்தை மீது கள்ளக்காதல்”… தாயின் ஆசையால் 16 வயது மகளின் வாழ்க்கையை போச்சு… இப்ப அழுது என்ன பயன்..? 8 மாசம் ஆகிட்டு… பகீர் பின்னணி

மதுரை அலங்காநல்லூரை சேர்ந்த பிரான்சிஸ் (48) என்பவருக்கே திருமணமாகி 4 குழந்தைகள் இருக்கிறார்கள். இருப்பினும், மதுரையைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த அவர், அந்த பெண்ணையும், அவளது 16 வயது மகளையும் அழைத்துக்கொண்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருப்பூர்…

Read more

“பக்கத்து வீட்டுக்காரருடன் உல்லாசம்”… கண்டித்த கணவர்… மனைவிக்கு நடந்த கொடூரம்… கள்ளக்காதலன் வெறிச்செயல்…!!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள விரார் புல்பாடா பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் மனைவிக்கு பக்கத்து வீட்டுக்காரரான சேகர் கதம் என்பவருடன் கடந்த 2 வருடங்களாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனால் அவர் தன்னுடைய கள்ளக்காதலியின்…

Read more

Other Story