FLASH: 33 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்….! தமிழ்நாடு அரசின் அதிரடி உத்தரவு…..!!

33 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கரூர், நாமக்கல், தேனி, ராணிபேட்டை, அரியலூர், வேலூர், சிவகங்கை, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். முழு விவரம் இதோ…  

Read more

“உல்லாசத்திற்கு அழைத்த மாமனார்….” மறுப்பு தெரிவித்த மருமகளை துடிதுடிக்க….. 2 பிள்ளைகளின் தாய்க்கு நடந்த கொடூரம்….. பகீர் சம்பவம்…!!

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள சின்னஅரியாகவுண்டம்பட்டி பகுதியில் வசித்து வந்தவர் அருள்ஜோதி (வயது 35). கூலி வேலை செய்து வந்த இவர், கணவர் மாரிமுத்து பல ஆண்டுகளுக்கு முன்னர் மரணமடைந்ததால், இரு பெண் குழந்தைகளுடன் தனியாகவே வசித்து வந்தார். இந்நிலையில்,…

Read more

FLASH: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மருத்துவமனையில் அனுமதி…. வெளியான தகவல்…!!

டெல்லி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் ஹைதராபாத்தில் உள்ள நள்சார் சட்ட பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். அப்போது பல ஆண்டுகளாக விசாரணை கைதிகளாகவே சிறையில் காலம் கழித்த பின்னர் அவர்கள் நிரபராதி என தெரியவரும் பல வழக்குகளை…

Read more

இதாங்க உண்மையான பாசம்…! “டெலிவரி பாய் போல வந்த பேரன்…” 2 ஆண்டுகள் கழித்து…. கட்டித்தழுவி ஆனந்த கண்ணீர் விட்ட பாட்டி…. நெகிழ்ச்சி வீடியோ…!!

இணையத்தில் நெஞ்சை உருக்கும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இரண்டு ஆண்டுகளாக இராணுவத்தில் சேவையாற்றி வந்த பேரன், தனது பாட்டி, தாத்தாவை பார்ப்பதற்காக வீட்டுக்கு திரும்புகிறார். ஆனால், எதையும் கூறாமல், “அமேசான் டெலிவரி” வேடம் அணிந்து வீட்டின் கதவை தட்டுகிறார். வீடியோவில்,…

Read more

காசா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்…..!! பயங்கர தாக்குதலில் குழந்தைகள் உள்பட 43 பேர் துடிதுடித்து பலி…. நீடிக்கும் பதற்றம்….!!

காசா பகுதியில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்திய இஸ்ரேலிய இராணுவம், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 150க்கும் மேற்பட்ட இலக்குகளை தாக்கியதாக அறிவித்துள்ளது. இதனடிப்படையில், மத்திய காசாவில் உள்ள நீர் விநியோக மையத்தில் வரிசையில் நின்றிருந்த பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட ஏவுகணை…

Read more

சீச்சீ….! இதை எப்படி சாப்பிடுவது…? உணவில் எச்சில் துப்பி பேக் செய்யும் வாலிபர்…. கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ….!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில்நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தல்கடோரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டப்பு ரிச் தட்கா என்ற உணவகத்தில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில், உணவு பேக் செய்யும் ஒரு…

Read more

“அம்மா, நான் சாக போறேன்…” கணவரின் கொடுமை…..! மகளை பார்க்க ஓடி சென்ற பெற்றோர்…. கதறிய 1 1/2 வயது குழந்தை…. பகீர் சம்பவம்….!!

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கம் பகுதியில் நடந்த சம்பவம் ஒன்று பகிரங்கமாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காட்டுப்பாக்கத்தை சேர்ந்த 27 வயதான குமுதா என்ற இளம்பெண், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான அஜித்குமாரை காதலித்து திருமணம்…

Read more

“14 வயது சிறுமிக்கு போதை மருந்து…” பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த 62 வயது ஆசிரியை…. 10 ஆண்டுகளில் 12 பேரை…. பகீர் பின்னணி…!!

அமெரிக்காவின் நெவாடா மாநிலம் ரெனோவில் உள்ள ராய் கோம் பள்ளியில் மாற்று உடற்கல்வி ஆசிரியையாக பணியாற்றிய 62 வயதான தாஜி ஹில்சன் என்பவர், 14 வயதுக்குட்பட்ட சிறுமி மீது பாலியல் வன்கொடுமை மற்றும் போதைப்பொருள் கொடுத்து துஷ்பிரயோக செய்த குற்றச்சாட்டில் ஜூலை…

Read more

சண்டை போட்ட சிறுவனின் பெற்றோர்….! மகனை கோடாரியால் அடித்து கொன்ற தந்தை…. பட்டப்பகலில் கொடூரம்…. பரபரப்பு சம்பவம்….!!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே கக்கன் நகரைச் சேர்ந்த செல்லப்பாவிற்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது இளைய மகன் மகாராஜ் (வயது 30), தொடர்ந்து மதுகுடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி பலருடன் சண்டையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அவரது…

Read more

பெரும் சோகம்…!! 31 வயதில் பிரபல நடிகை காலமானார்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

தென் கொரியாவின் பிரபலத் திரைப்பட, டெலிவிஷன் நடிகையாக இருந்த காங் சியோ ஹா (வயது 31) வயிற்றுப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், இன்று  அவரது உடல்நிலை மோசமாகி உயிரிழந்தார். இவரது இறுதிச்…

Read more

BREAKING: மனுக்களுக்கு இனி 45 நாட்களில் தீர்வு…. உங்களுடன் முதல்வர் திட்டத்தின் நோக்கமே இதுதான்…. அரசின் செய்தி தொடர்பாளர் அமுதா ஐஏஎஸ் விளக்கம்….!!

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நாளை தொடங்க உள்ளது. இதுவரை பெறப்பட்ட மனுக்கள் குறித்து தமிழ்நாடு அரசின் செய்தி தொடர்பாளர் அமுதா ஐஏஎஸ் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, கடந்த நான்கு ஆண்டுகளில் பெறப்பட்ட 1.5 கோடி கோரிக்கை மனுக்களில் 1.1 கோடி…

Read more

BREAKING: 4 ஆண்டுகளில் 1.1 கோடி மனுக்களுக்கு தீர்வு….. மகளிர் உரிமை தொகை பெற வாய்ப்பு…. அரசின் செய்தி தொடர்பாளர் சொன்ன குட் நியூஸ்….!!

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நாளை தொடங்க உள்ளது. இதுவரை பெறப்பட்ட மனுக்கள் குறித்து தமிழ்நாடு அரசின் செய்தி தொடர்பாளர் அமுதா ஐஏஎஸ் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, கடந்த நான்கு ஆண்டுகளில் பெறப்பட்ட 1.5 கோடி கோரிக்கை மனுக்களில் 1.1 கோடி…

Read more

அம்மாடியோ….! குடும்பமே இங்க தான் இருக்கு போல….! அடுத்தடுத்து வந்த 60 நாகப்பாம்புகள்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்…..!!

மத்தியப் பிரதேச மாநிலம் மண்ட்சோர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், விவசாயி ஒருவரின் மாட்டு  கொட்டகையில் இருந்து ஒரே நேரத்தில் 60 சிறிய நாகப்பாம்புகள் வெளியே வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் தெரிந்ததும், பாம்பு பிடிப்பாளர் ஒருவர்…

Read more

எப்படில்லாம் யோசிக்கிறாங்க…! அயன் பட பாணியில் வயிற்றுக்குள் கேப்சூல்கள்…. ஷாக்கான அதிகாரிகள்…. விமான நிலையத்தில் பரபரப்பு…!!

பல்வேறு நாடுகளில் இருந்து உயர்ரக போதைப் பொருட்கள் கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருகிறது. இதனால் விமான நிலையங்களில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று கொச்சி வந்த விமானத்தில் போதை பொருள் கடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்…

Read more

“இந்த ரூம் விட்டு வெளியே போக கூடாது….” டாக்டரையே மிரட்டி ரூ.2.9 கோடியை பறித்த கும்பல்….. அதிர்ச்சியில் இருந்து மீளாமல்…. பகீர் சம்பவம்…..!!

கோவை சேர்ந்த பிரபல டாக்டருக்கு 50 வயது ஆகிறது. கடந்த மாதம் 27ஆம் தேதி டாக்டரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் தான் மும்பை போலீஸில் இருந்து பேசுவதாக அறிமுகப்படுத்திக்கொண்டார். பின்னர் நீங்கள் சைபர் குற்றத்தில் ஈடுபட்டு உள்ளீர்கள்.…

Read more

“அண்ணன் அழைத்ததும் ஓடோடி சென்ற தம்பி….” கழுத்தை அறுத்து கொன்ற அண்ணன்…. நள்ளிரவில் நடந்த பயங்கரம்…. பகீர் பின்னணி…!!

செங்கல்பட்டு மாவட்டம் அம்மனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மன் இவரது மகன் சுபாஷ் (27). நேற்று முன் தினம் நள்ளிரவு ஒரு மணிக்கு சுபாஷ் வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது பெரியப்பா அண்ணாமலையின் மகனான சுரேந்தர் என்பவர் அவசர வேலை…

Read more

இதெல்லாம் தேவையா….? பைக்கில் செல்லும் போதே ரீல்ஸ் எடுத்த வாலிபர்கள்…. ஒரே நொடியில் நடந்த சம்பவம்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ….!!

சோசியல் மீடியாவில் பல வித்தியாசமான வீடியோக்கள் வைரலாகும். இன்றைய காலகட்டத்தில் வாலிபர்கள் ரீல்ஸ் வீடியோ எடுத்து லைக்ஸ் வாங்குவதற்காக சில ஆபத்தான முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். இதனால் அவர்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அந்த வகையில் மோட்டார் சைக்கிளில் செல்லும்…

Read more

“2 பிள்ளைகளின் தாயுடன் உல்லாசம்….” மிரட்டிய கள்ளக்காதலன்….! பெட்ரோலுடன் பாத்ரூம் சென்ற பெண்… பற்றிய தீ…. கடைசியில் நடந்த சோகம்…!!

திருப்பத்தூர் மாவட்டம் நாற்றம்பள்ளி அருகே சாப்பலகொண்டா பகுதியை சேர்ந்தவர் வள்ளிமலர். இவருக்கு சுதாகர் என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இதைத் தொடர்ந்து, அதே பகுதியில் வசிக்கும் பிரேம்குமார் என்பவருடன் வள்ளிமலருக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. கடந்த ஜூன் 29ஆம்…

Read more

பறவை குஞ்சை தாக்க முயன்ற பாம்பு…. சட்டென கொத்தி தூக்கி வீசிய தாய் பறவை…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

இணையத்தில் வேகமாக பரவும் வீடியோவில் ஒரு கிளையில் அமைதியாக உட்கார்ந்திருந்த சிறிய பறவை குஞ்சை பாம்பு ஒன்று தவழ்ந்து வந்து தாக்கத் தயார் நிலையில் வந்தது. இவ்வீடியோவை இன்ஸ்டாகிராம் பயனர் டிஸ்ஸோம் எம்டி ஷேர் செய்துள்ளார். சிறிய குஞ்சை பாம்பு  தாக்கத்…

Read more

பாழடைந்த வீட்டில் கிடந்த முடி, உடல் பாகங்கள்….! “மாந்திரீக பூஜைக்காக 2 சிறுவர்களை கொன்று….” அரக்கனாக மாறிய வாலிபர்…. மிரள வைக்கும் சம்பவம்….!!

உத்திரபிரதேசம் மீரட்டில், சர்தானா காவல் நிலையத்திற்குட்பட்ட நவாப்கர்ஹி கிராமத்தில்  நடந்த கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஆசாத் என்ற நபர், 11 வயது ரெஹான் மற்றும் 14 வயது உவைஷ் என்ற சிறுவர்களை மாந்திரீக சடங்குகளுக்காக கழுத்தை நெரித்து கொன்று, பாழடைந்த…

Read more

நம்ம தல எப்போவும் கூல் தான்…..! வித்தியாசமான ஸ்டைலில் தோனி…. வைரலாகும் புகைப்படம்….!!

இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, எப்போதும் எளிமையான உடை அணிந்து வருபவர். ஜீன்ஸ், டி-ஷர்ட் மாதிரியான உடை அணிந்தே வருவார். தற்போது தோனி சற்று வித்தியாசமான ஸ்டைலில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார். தோனி அணிந்திருந்த கடற்படை நீல நிற பட்டு…

Read more

தீராத துயரம்…! பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் வாழ்கையில் இப்படி ஒரு சோகமா….? வெளியான அதிர்ச்சி தகவல்…!!

தெலுங்குத் திரையுலகின் பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் உடல்நலக்குறைவால் மரணமடைந்த செய்தி திரையுலகில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. நாடக மேடையிலிருந்து தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய அவர், தொடக்கத்தில் வெற்றி எதுவும் இல்லாமல் இருந்தாலும், 80களில் தெலுங்கு திரையுலகில் தனக்கென…

Read more

இளையராஜா வீட்டு மருமகளா….? “அந்த பெண் பேசியது….” கங்கை அமரன் சொன்ன பதில்…. சர்ச்சையில் சிக்கிய வனிதா….!!

திருமணம், விவாகரத்து, ரியாலிட்டி ஷோக்கள் என பல்வேறு சர்ச்சைகளில் இருந்து மீண்ட வனிதா விஜயகுமார், தற்போது இயக்குநராக களமிறங்கியுள்ளார். “மிஸஸ் அண்ட் மிஸ்டர்” என்ற படத்தின் மூலம், இயக்கும் பொறுப்பை தவிர, கதாநாயகியாகவும், கதையாசிரியராகவும், திரைக்கதை, வசனம் என அனைத்தையும் முழுமையாக…

Read more

காப்பி அடிச்சி எழுதுறியா…? “மாணவருக்கு பளார் விட்ட மாவட்ட ஆட்சியர்….” சட்டையை பிடித்து இழுத்து சென்று…. கண்டனத்தை குவிக்கும் வீடியோ….!!

மத்தியப் பிரதேசத்தின் பிந்த் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 1 ஆம் தேதி, பிந்த் மாவட்டத்தில் உள்ள தீன்தயாள் டாங்ரோலியா மகாவித்யாலயா என்ற கல்லூரியில், பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு கணிதத் தாள்…

Read more

“நாய் கடிச்சிருச்சு….” 95 வயதில் 20 கி.மீ நடந்து சென்ற மூதாட்டி…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!

ஒடிசா மாநிலம் நுவபாடா மாவட்டத்தைச் சேர்ந்த 95 வயது மூதாட்டி மங்கல்பாரி முகாரா, தன்னை ஒரு நாய் கடித்ததால், ராபிஸ் தடுப்பூசி போட 20 கிலோமீட்டர் நடந்து சென்ற சம்பவம், இணையத்தில் பரவியதையடுத்து மக்கள் மனதை உருக்கும் வீடியோவாக மாறியுள்ளது. ஒரு…

Read more

“என் பிள்ளைங்க இருக்காங்க….” இறக்கைகளை விரித்து டிராக்டரை நிறுத்திய பறவை….! அதுவும் தாய் தானே…. வியக்க வைக்கும் வீடியோ….!!

சுவாரசியமான வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகும். அந்த வகையில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. வயலில் ஒருவர் டிராக்டரை வைத்து உழுது கொண்டிருக்கிறார். அப்போது ஒரு பறவை தனது முட்டைகளுக்கு அருகில் நின்று இறக்கைகளை விரித்து வாகனத்தை நிறுத்துங்கள் என கூறுவது…

Read more

“கிரிக்கெட் விளையாட போகக்கூடாது…” அனுமதிக்காத தாய்…. மாடியிலிருந்து குதித்த சிறுவன்…. இந்த வயசுல இப்படியா…? வைரலாகும் வீடியோ…!!

தாயார் அனுமதி மறுத்தாலும் கிரிக்கெட் விளையாடும் ஆர்வம் குறையாமல், தன்னை கட்டுப்படுத்த முடியாமல் சிறுவனின் செய்த காரியம் தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கிரிக்கெட் விளையாட தாயார் அனுமதிக்க மறுத்ததை அடுத்து, அந்த சிறுவன் படிக்கட்டுகளை…

Read more

பாவம் அந்த வாயில்லா ஜீவன்…! நாயை தூக்கி போட்டு, விரட்டி விரட்டி அடித்த பணிப்பெண்…. திருப்பி கடிச்சா என்ன ஆகும்…? கொந்தளிக்க வைக்கும் வீடியோ…!!

“மிருகங்களுக்கு மிருகத் தன்மை இல்லை; சில மனிதர்கள்தான் அதைக் காட்டுகிறார்கள்” என்பதற்கான சாட்சி போல, ஜெய்ப்பூரில் நடைபெற்ற கொடூர சம்பவம் ஒன்றின் வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், ‘சோபி’ என்ற நாயை, வீட்டு பணிப்பெண் அடித்து துன்புறுத்தும்…

Read more

கெத்து காட்டும் திமுக….!! “ஓரணியில் தமிழ்நாடு” இயக்கம் மூலம் 77.34 லட்சம் பேர் இணைந்தனர்…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்……!!

வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. வருகிற சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றி கழகமும் போட்டியிட உள்ளது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு உறுப்பினர்களை சேர்ப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளது.…

Read more

பாலியல் தொந்தரவு அளித்த துறை தலைவர்…! “தீக்குளித்து அங்குமிங்கும் ஓடிய B. Ed மாணவி….” கல்லூரி வளாகத்தில் கொடூரம்…. பதைப்பதைக்கும் வீடியோ…!!

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள ஃபக்கீர் மோகன் தன்னாட்சி கல்லூரியில் B. Ed படித்து வந்த ஒரு மாணவி, தன்னுடைய துறைத் தலைவர் தொடர்ச்சியாக பாலியல் தொல்லை தந்ததாக கூறி, கல்லூரி வளாகத்திலேயே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சிகர சம்பவம் நடைபெற்றுள்ளது.…

Read more

வீட்டுக்குள் வந்த ராட்சத பாம்பு….! 80 வயது மூதாட்டியை காப்பாற்றிய கோழிகள்…. எப்படி தெரியுமா…? அதிர்ச்சி சம்பவம்…!!

பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தின் பர்ஹாபதர் பகுதியில், 80 வயது மூதாட்டி ஒருவர் தனியாக குடிசை வீட்டில் வசித்து வந்தார். அதிகாலை 4 மணியளவில், அவர் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த வேளையில், சுமார் 5 அடி நீளமுள்ள ஒரு நாகப்பாம்பு அந்த…

Read more

அதிகாலையில் தறிகெட்டு ஓடிய கார்…! நடைபாதையில் தூங்கிய சிறுமி உள்பட 5 பேர் மீது ஏறி இறங்கி…. போதையில் நடந்த கொடூரம்…. வைரலாகும் வீடியோ….!!

தலைநகர் டெல்லியில், குடிபோதையில் இருந்த ஓட்டுநர் ஒருவர், தனது காரை நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் மீது வேகமாக ஓட்டிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஜூலை 9-ஆம் தேதி அதிகாலை 1.45 மணியளவில் வசந்த் விஹார்…

Read more

“சட்டையை பிடித்து, சரமாரியாக அடித்து….” ஆட்டோ ஓட்டுநரை வலுக்கட்டாயமாக மன்னிப்பு கேட்க வைத்த சிவசேனா மற்றும் MNS தொண்டர்கள்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

மராட்டிய மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில், மராத்தி மொழியில் பேச மறுத்ததற்காக, புலம்பெயர்ந்த ஒரு ஆட்டோ ஓட்டுநர் மீது சிவசேனா (UBT) மற்றும் மகாராஷ்டிரா நவநிர்மாண சேனா (MNS) தொண்டர்கள் இணைந்து தாக்கிய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. விரார் ரயில் நிலையம் அருகே…

Read more

“சம்மதித்த கணவர்….” கையை அறுத்து வீடியோ பதிவிட்ட இளம்பெண்….. மெட்டா அனுப்பிய மின்னஞ்சலால் காப்பாற்றப்பட்ட உயிர்….. பகீர் பின்னணி…..!!

உத்தரபிரதேசம் காஜிபூர் மாவட்டம் ராம்பூர் மஞ்சா பகுதியில், 30 வயதுடைய இல்லத்தரசி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சிகரமான சம்பவம் நடைபெற்றது. நிதிச்சுமை மற்றும் குடும்ப பிரச்சனைகள் காரணமாக, அந்த பெண் தனது கழுத்தை பிளேடால் அறுத்துக்கொண்டு அதிக அளவு மருந்துகளை உட்கொண்டார்.…

Read more

சரக்கு ரயில் பயங்கர தீ விபத்து…! ரூ.12 கோடி மதிப்புள்ள டீசல் எரிந்து நாசம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!

திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மற்றும் அரக்கோணம் வழித்தடத்தில் திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீப்பிடித்து ஐந்து பெட்டிகள் பற்றி எரிந்தது. இந்த கோர விபத்தால் சென்னை அரக்கோணம் வழித்தடத்தில்…

Read more

சரக்கு ரயில் பயங்கர தீ விபத்து… 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைக்கப்பட்ட தீ…. பெருமூச்சு விட்ட மக்கள்…!!

திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மற்றும் அரக்கோணம் வழித்தடத்தில் திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீப்பிடித்து ஐந்து பெட்டிகள் பற்றி எரிந்தது. இந்த கோர விபத்தால் சென்னை அரக்கோணம் வழித்தடத்தில்…

Read more

“நண்பனின் அறையில் சிறுமியுடன் உல்லாசம்….” அதிகமான ரத்தப்போக்கு…. பதறிய சிறுவன்…. கடைசியில் நடந்த பரபரப்பு சம்பவம்….!!

பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில், காதலனுடன் உடலுறவில் ஈடுபட்ட பிறகு, ஒரு சிறுமி இறந்ததற்கான அதிர்ச்சிகரமான சம்பவம் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் ஜக்கன்பூர் காவல் நிலைய எல்லையில் நடந்துள்ளது. சம்பவத்தை அடுத்து, போலீசார் சிறுமியின் காதலன், அவரது நண்பர் ஆகிய இருவரையும்…

Read more

சரக்கு ரயில் பயங்கர தீ விபத்து….! சிலிண்டர் தூக்கி, சாப்பாடு கொடுத்து பொதுமக்களுக்கு ஆறுதல் கூறிய அமைச்சர்….. வைரலாகும் வீடியோ….!!

திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மற்றும் அரக்கோணம் வழித்தடத்தில் திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீப்பிடித்து ஐந்து பெட்டிகள் பற்றி எரிந்தது. இந்த கோர விபத்தால் சென்னை அரக்கோணம் வழித்தடத்தில்…

Read more

பயங்கர ரயில் விபத்து….! கட்டுக்குள் வராத தீ….! மக்களை உடனே வெளியேற்றுங்க…. இது சாதாரண விபத்து அல்ல…. பதறி போய் இபிஎஸ் போட்ட பதிவு….!!

திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மற்றும் அரக்கோணம் வழித்தடத்தில் திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீப்பிடித்து ஐந்து பெட்டிகள் பற்றி எரிந்தது. இந்த கோர விபத்தால் சென்னை அரக்கோணம் வழித்தடத்தில்…

Read more

“வாங்க செல்பி எடுக்கலாம்…” ஆசையாக சென்ற கணவர்…. ஆற்றில் தள்ளிவிட்டு வேடிக்கை பார்த்த புதுப்பெண்…. பகீர் சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில், திருமணமான மூன்று மாதத்துக்குள் நடந்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராய்ச்சூர் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், ஜூலை…

Read more

“இந்த பாட்டு எழுத முடியாது…” பணத்தை கொடுத்து வாலியிடம் உதவி கேட்ட கண்ணதாசன்…. சினிமாவில் அடுத்த உச்சத்தை எட்டிய கவிஞர்….. சுவாரஸ்ய சம்பவம்…!!

தமிழ் சினிமா உலகில் நடிப்பில் சிவாஜி – எம்.ஜி.ஆர், பின்னர் ரஜினி – கமல், தற்போது அஜித் – விஜய் என இரட்டை துருவங்கள் எப்போதும் பேசப்பட்டு வருகின்றன. அதேபோல், தமிழ் பாடலாசிரியர்கள் வரலாற்றிலும், கண்ணதாசன் மற்றும் வாலி ஆகியோர் இருவரும்…

Read more

“காதலனுடன் அடிக்கடி உல்லாசம்….” கூலி படையை ஏவி கணவரின் செல்போனை பறித்த ராஜஸ்தான் பெண்…. அந்தரங்க படங்களை வைத்து…. வழிப்பறி வழக்கில் திடீர் திருப்பம்….!!

தெற்கு டெல்லியின் சுல்தான்பூர் காவல் நிலையத்தில் சமீபத்தில் வந்த ஒரு செல்போன் வழிப்பறி புகாரை தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய இளைஞர் ஒருவரிடம், மாஸ்க் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த இருவர்,…

Read more

அம்மாவுக்கு பிராங்க் கால் செய்த அண்ணன், தம்பி….! நெருங்கிய நண்பரை வீடு புகுந்து கொன்ற வாலிபர்… தாய், தங்கை கண்முன்னே நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்….!!

மதுரை மாவட்டம், கல்மீடு அஞ்சுகம் நகர் பகுதியில் 18 வயதான அரசு என்ற இளைஞர், அரசு பள்ளியில் படிப்பை முடித்தபின் பெயிண்டர் வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். சம்பவத்தன்று நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அவரை, அதே பகுதியைச் சேர்ந்த…

Read more

“சமையல் செய்த பெண்…” பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய குக்கர்…. உடல் முழுவதும் வெந்து…. பெரும் சோகம்…!!

சென்னை திருவொற்றியூர் சரவணநகர் பகுதியில் சமைத்துக் கொண்டிருந்தபோது குக்கர் வெடித்ததில் ராஜலட்சுமி என்ற 45 வயது பெண் படுகாயம் அடைந்து உயிரிழந்தது பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நேற்று முன்தினம் காலை நடந்தது. தினசரி சமையலுக்கு தேவையான பணிகளை ராஜலட்சுமி செய்துகொண்டு…

Read more

“ஆசை, கனவு எல்லாமே பேட்மிண்டன் தான்…” கடலில் குதித்து தற்கொலை செய்த மாணவர்… பாறையில் உடல் சிக்கி…. பகீர் சம்பவம்…!!

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 21 வயது மாணவர் தனுஷ், தனது வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, இனி பேட்மிண்டன் விளையாட முடியாது என்பதை உணர்ந்த பின்னர், மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

2 கல்யாணமும் போச்சு….! திருமணமான 2-வது நாளே…. புதுப்பெண் மாயமானதால் மாப்பிள்ளை தற்கொலை…. பெரும் சோகம்….!!

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரைச் சேர்ந்தவர் சிவசண்முகம் (35). இவர் திருமணமாகி விவாகரத்து பெற்றவர். பின்னர், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த திருமண புரோக்கர்கள் மூலம் இரண்டாவது திருமணத்திற்காக பெண் தேடினார். இதன் பேரில், விருதுநகர் மாவட்டம் ஆலம்பட்டி பகுதியைச் சேர்ந்த சின்னசாமியின் மகள்…

Read more

“என் அப்பாவை அவங்க….” உரிமையாளர் மீது கொதிக்கும் டீயை ஊற்றி….! பட்டப்பகலில் நடந்த கொடூரம்…. கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த மகன்….!!

புதுக்கோட்டை மாவட்டம், திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள களத்துப்பட்ட அருகே கடந்த 15 ஆண்டுகளாக டீக்கடை நடத்தி வரும் மாரிமுத்து என்ற நபர் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த கொடூர தாக்குதல் தற்போது சிசிடிவி காட்சியின் மூலம் வெளிவந்து…

Read more

“விமானத்தில் பயணிகள்….” ஓடி வந்து இன்ஜினுக்குள் பாய்ந்த வாலிபர்…. போராடிய போலீஸ்…. அடுத்து நடந்த பரபரப்பு…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

இத்தாலியின் மிலான் பெர்கமோ (Milan Bergamo) விமான நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒரு பயங்கரமான சம்பவம், உலகெங்கிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்சினேட் (Calcinate) பகுதியைச் சேர்ந்த 35 வயதான ஆண்ட்ரியா ருசோ என்பவர், தனது Fiat 500 காரை விமான…

Read more

“காரில் திருமணமான பெண்ணுடன் உல்லாசம்….” அரைகுறை ஆடையுடன் மன்னிப்பு கேட்டு ஓடிய அரசியல் பிரமுகர்…. நேரில் கண்ட பொதுமக்கள்…. வைரலாகும் வீடியோ…!

உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக முக்கிய நிர்வாகியான ராகுல் பால்மிக்கி என்பவர் திருமணமான பெண்ணுடன் காரில் தனிமையில் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கையிலாவன் கிராமத்திற்கு அருகே ஒரு கார் சந்தேகப்படும்படியாக நின்றது. உடனே கிராம மக்கள் காருக்கு அருகே சென்று…

Read more

அகமதாபாத் விமான விபத்து…! விமானிகள் தான் குற்றவாளிகளா….? அறிக்கையை ஏற்க முடியாது…. இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்…!!

அகமதாபாத் விமான நிலையத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஏர் இந்தியா 171 விமான விபத்து சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டது. இதில், விபத்துக்கான காரணங்களில் பைலட்ட்கள் தவறே முதன்மையாக காரணம் என சில கருத்துகள் பதிவாகியிருந்தன. ஆனால், இந்த அறிக்கையை…

Read more

Other Story