“யாருக்கும் தெரியாமல் தந்தையும், மகனும்…” கணவரால் உயிரை விட்ட 16 வயது சிறுமி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!
பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த ஜெபஸ்தியான் என்பவரது மகன் விமல்ஜோ(32) 16 வயது சிறுமியை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து…
Read more