பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கல்யாண் நகரில் நூற்றி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயா(65) என்ற மனைவி உள்ளார். இவர் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் விஜயா தனது வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த மர்ம நபர் விஜயாவின் கழுத்தில் அணிந்து இருந்த ஏழு பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து விஜயா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரை தேடி வருகின்றனர்.
திடீரென வந்த மர்ம நபர்… ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் தங்கநகை அபேஸ்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“அரசியல்ல ஒரு சிலர் வருவாங்க.. போவாங்கப்பா!” திமுகவை அழிக்க நினைச்சவங்களையும் வாழ வைப்பார் ஸ்டாலின்!.. விஜய் பாணியில் கே.என்.நேரு கொடுத்த அதிரடி கவுண்டர்.. சேலத்தில் பரபரப்பு பேச்சு..!!
“அரசியல்ல ஒரு சிலர் வருவாங்க.. போவாங்கப்பா, ஆனா திமுகவை யாராலயும் ஒன்னும் பண்ண முடியாது!” என்று தவெக தலைவர் விஜய் மற்றும் கூட்டணி மாறிய கட்சிகளை மறைமுகமாகத் தாக்கி திமுக முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு சேலத்தில் ஆக்ரோஷமாக முழங்கியுள்ளார். சேலத்தில்…
Read moreகாலையிலேயே அதிர்ச்சி..! “செல்போன் முழுக்க ஆபாசம்”.. 50 பெண்களின் அந்தரங்க வீடியோ… தவெக பிரமுகர் அதிரடி கைது… சேலத்தில் பரபரப்பு…!!
சேலம் அருகே உள்ள நெய்க்காரப்பட்டி பகுதியைச் சேர்ந்த மளிகைக் கடை தமிழக உரிமையாளரும் வெற்றிக் கழக (த.வெ.க.) பிரமுகருமான மணிகண்டன் (40) என்பவர், பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய புகாரில் கொண்டலாம்பட்டி போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கணவரை…
Read more