தொப்புள் கொடியுடன் கிடந்த குழந்தை…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அம்மாபாளையம் கிராமத்தில் துறையூர்- பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் இரட்டைப்பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்திற்கு அருகே தொப்புள்கொடி அறுக்கப்படாத நிலையில் பெண் குழந்தை இறந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ…

Read more

Other Story