ஒரே பிரசவத்தில் பிறந்த 3 ஆண் குழந்தைகள்…. மாவட்ட ஆட்சியரிடம் உதவி கேட்ட தம்பதியினர்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்களமேடு மாரியம்மன் கோவில் தெற்கு தெருவில் நல்லப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சம்பூர்ணம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று வயதில் தில்சன் என்ற மகன் உள்ளான். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான சம்பூரணத்திற்கு கடந்த…

Read more

Other Story