போலீஸ்காரரின் மனைவியை பலாத்காரம் செய்ய முயற்சி…. சக காவலருக்கு தர்ம அடி…. பரபரப்பு சம்பவம்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருவளகுறிச்சியில் பிரபாகரன்(31) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு வேலைக்கு சேர்ந்த பிரபாகரன் தற்போது பெரம்பலூர் மாவட்ட ஆயுத படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் தண்ணீர் பந்தலில் இருக்கும் மாவட்ட ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில்…

Read more

குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு…. மனைவி மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்டான் வெங்கடாசலபுரம் தெற்கு தெருவில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சண்முக லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது. சம்பவம் நடைபெற்ற அன்று வடிவேல்…

Read more

ஆள் மாறாட்டம் செய்து ரூ. 31 1/2 லட்சம் நிலம் மோசடி…. 6 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளி கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள முகப்பேர் மோகன்ராம் நகரில் முத்துலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கேரளாவில் வசிக்கும் வர்கீஸ் மற்றும் தங்கம்மாள் ஆகியோருக்கு சொந்தமான இடத்தை பாக்யராஜ், ஜெயபால், கமல் ஆகிய 3 பேரும் இணைந்து 31 லட்சத்து 50 ஆயிரம்…

Read more