வறுமை தீர பரிகாரம்.. பூஜை முடிந்ததும் உல்லாசத்திற்கு அழைத்த நபர்… கணவனை இழந்த பெண்ணுக்கு நள்ளிரவில் நடந்த பயங்கரம்… பரிதவிப்பில் குழந்தைகள்..!!

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் சாந்தி (42). தூய்மைப் பணியாளரான இவரது கணவர் பாண்டியராஜ் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் தனது 17 வயது மகன் மற்றும் 13 வயது மகளுடன் சாந்தி வசித்து வந்தார். இவருடன், கடந்த 6…

Read more

லாட்ஜில அழகிகள்…! பணம் கொடுத்தா உல்லாசமா இருக்கலாம்… செல்போனில் ஹனி டிராப் வலைவீசிய ஆண்கள்… போட்டோ மூலம் பகீர் கொள்ளை..!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் (28) என்ற பனியன் நிறுவன தொழிலாளியின் செல்போன் எண்ணுக்குச் சமீபத்தில் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில், திருப்பூரில் உள்ள குறிப்பிட்ட சில லாட்ஜ்களில் பெண்கள் இருப்பதாகவும், பணம் அனுப்பினால் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.…

Read more

“6 வருட காதல்!”.. கர்ப்பமான பெண்.. வேலை கிடைத்தவுடன் காதலன் செய்த கொடூர காரியம்.. மாத்திரை கொடுத்த காதலன் அதிரடி கைது..!!

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணா குமார் ராஜ்பார் என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருந்த கிருஷ்ணா குமார், அவர்…

Read more

துளியும் இரக்கமின்றி தாய் தந்தையைய் செருப்பால் தாக்கும் கொடூரன்..! கொந்தளிக்க வைக்கும்… அதிர்ச்சி வீடியோ..!

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் முகமது அஷ்ரப் வானி தனது வயதான பெற்றோர்களான குலாம் அகமது வானி மற்றும் தாஜா பானு ஆகியோரை செருப்பால் தாக்கும் வைரலான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்ட இந்த வீடியோ,…

Read more

ஆன்மீக சொற்பொழிவு: மகா விஷ்ணுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

சென்னையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்திய மகா விஷ்ணு என்பவரால் பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் அவர் மீது புகார்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினரும் மகாவிஷ்ணு மீது வன்கொடுமை…

Read more

போலி செய்தி பரப்பிய பாஜகவினர் கைது: ஊட்டி சம்பவத்தில் பரபரப்பு.!

ஊட்டியில் நடைபெற்ற ஆஷிகா பர்வீன் கொலை வழக்கில், உயிரிழந்த பெண் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்றும், இஸ்லாமியராக மாற்றி திருமணம் செய்து கொலை செய்துள்ளதாக போலி செய்தியை சமூக வலைதளங்களில் பரப்பிய பாஜக விருதுநகர் கிழக்கு மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல் கைது…

Read more

போலீஸ்காரரின் மனைவியை பலாத்காரம் செய்ய முயற்சி…. சக காவலருக்கு தர்ம அடி…. பரபரப்பு சம்பவம்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருவளகுறிச்சியில் பிரபாகரன்(31) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு வேலைக்கு சேர்ந்த பிரபாகரன் தற்போது பெரம்பலூர் மாவட்ட ஆயுத படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் தண்ணீர் பந்தலில் இருக்கும் மாவட்ட ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில்…

Read more

குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு…. மனைவி மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்டான் வெங்கடாசலபுரம் தெற்கு தெருவில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சண்முக லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது. சம்பவம் நடைபெற்ற அன்று வடிவேல்…

Read more

ஆள் மாறாட்டம் செய்து ரூ. 31 1/2 லட்சம் நிலம் மோசடி…. 6 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளி கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள முகப்பேர் மோகன்ராம் நகரில் முத்துலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கேரளாவில் வசிக்கும் வர்கீஸ் மற்றும் தங்கம்மாள் ஆகியோருக்கு சொந்தமான இடத்தை பாக்யராஜ், ஜெயபால், கமல் ஆகிய 3 பேரும் இணைந்து 31 லட்சத்து 50 ஆயிரம்…

Read more

Other Story