லாட்ஜில அழகிகள்…! பணம் கொடுத்தா உல்லாசமா இருக்கலாம்… செல்போனில் ஹனி டிராப் வலைவீசிய ஆண்கள்… போட்டோ மூலம் பகீர் கொள்ளை..!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் (28) என்ற பனியன் நிறுவன தொழிலாளியின் செல்போன் எண்ணுக்குச் சமீபத்தில் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில், திருப்பூரில் உள்ள குறிப்பிட்ட சில லாட்ஜ்களில் பெண்கள் இருப்பதாகவும், பணம் அனுப்பினால் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.…

Read more

“இந்து பொண்ணுங்கன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்” 19 வயது பெண்ணுக்கு வந்த ஆபாச மெசேஜ்கள்…. மும்பையில் சிக்கிய அர்ஷத் சித்திக்….!!

நாசிக் டிசிஎஸ் (TCS) நிறுவனத்தில் கட்டாய மதமாற்றப் புகார்கள் எழுந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மும்பையில் முன்னாள் பெண் ஊழியர்களுக்கு ஆபாச குறுஞ்செய்திகள் மற்றும் வீடியோக்களை அனுப்பியதாக அர்ஷத் சித்திக் (25) என்ற இளைஞர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை…

Read more

“₹74,000 போதாது…. இன்னும் வேணும்” – பெற்றோருக்கு ஆபத்து என மிரட்டல்…. ஆன்லைன் சாமியாரின் டார்ச்சரால் மாணவி தற்கொலை….!!

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இசைக்கல்லூரி மாணவி ரேணுகா (25), தனது தனிப்பட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்காக இன்ஸ்டாகிராம் வழியாக ஒரு சாமியாரைத் தொடர்புகொண்டுள்ளார். அந்தப் போலி சாமியார் பிரச்சனையைத் தீர்த்து வைப்பதாகக் கூறி, ஆன்லைன் மூலமாகப் பல்வேறு தவணைகளில் சுமார் ரூ.74,400…

Read more

“டேட்டிங் ஆப் மோகம்!”.. ஹோட்டல் அறையில் காத்திருந்த அதிர்ச்சி.. அந்த பெண் செய்த காரியம்.. வெளியான பகீர் பின்னணி..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில், டேட்டிங் ஆப் மூலம் பழகிய பெண்ணை நம்பிச் சென்ற இளைஞர் ஒருவர் தனது நகை மற்றும் பணத்தை இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசியாபாத்தைச் சேர்ந்த அந்த இளைஞர், டேட்டிங் ஆப்பில் அறிமுகமான பெண்ணுடன் நீண்ட…

Read more

அந்த ஒரு வீடியோ கால்.. 78 வயது முதியவருக்கு நேர்ந்த விபரீதம்.. குடும்பத்தினருக்கு வந்த அந்தரங்க வீடியோ.. அதிரவைக்கும் பின்னணி!!

பெங்களூரு நகரைச் சேர்ந்த 78 வயது முதியவர் ஒருவருக்கு முகநூல் மூலம் ஒரு இளம்பெண் அறிமுகமாகியுள்ளார். நாளடைவில் நண்பர்களாகப் பழகிய இவர்கள், வாட்ஸ்-அப் மூலம் வீடியோ காலில் பேசித் தங்களது தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்துள்ளனர். இதனை ரகசியமாகப் பதிவு செய்த அந்தப்…

Read more

OMG: இப்படியும் ஒரு மோசடியா..? 38 வயது நபரின் அடையாளத்தை திருடி ரூ.383 கோடி சட்டவிரோத பரிவர்த்தனை… பகீர் பின்னணி..!!

மகாராஷ்டிராவில் 38 வயது நபரின் அடையாளத்தை திருடி ரூ.383 கோடி வரை சட்டவிரோத பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. அதிகாரிகளின் தகவலின்படி, இந்த திருட்டு சம்பவம் 2022ம் ஆண்டு ஆரம்பமானது. வேலை வாங்கித் தருவதாக கூறி, குறித்த நபரின் ஆதார் மற்றும் பான் உள்ளிட்ட…

Read more

உஷார்!! வீட்டில் இருந்து வேலை…. ரூ.500க்கு ஏமாந்துறாதீங்க…. கவனமா இருங்க….!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. அதேபோன்று ஏமாற்றுபவர்களும் டிஜிட்டல் மையமாக ஏமாற்றுகிறார்கள். அதிலும் ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் அதிகமாக ஏமாறுகிறார்கள். குறிப்பிட்ட லிங்கை தவறுதலாக தொடுவதன் மூலமாகவோ அல்லது வங்கியில் இருந்து அழைக்கிறோம் என்று போலியான அழைப்பு மூலமாகவோ சிலர்…

Read more

*401* இப்படியும் ஏமாற்றுவார்கள்… செக் பண்ணிக்கோங்க…. கவனமா இருங்க….!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. அதேபோன்று ஏமாற்றுபவர்களும் டிஜிட்டல் மையமாக ஏமாற்றுகிறார்கள். அதிலும் ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் அதிகமாக ஏமாறுகிறார்கள். குறிப்பிட்ட லிங்கை தவறுதலாக தொடுவதன் மூலமாகவோ அல்லது வங்கியில் இருந்து அழைக்கிறோம் என்று போலியான அழைப்பு மூலமாகவோ சிலர்…

Read more

விளம்பரம் அதிகமா வருதா….? இதை மட்டும் செஞ்சிடாதீங்க….. பேஸ்புக் பயனாளர்களுக்கு சைபர் கிரைம் எச்சரிக்கை…!!

சமூக வலைத்தளங்கள் மூலம் வங்கி கணக்கில் பணம் திருடு போவது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். இந்திய ஃபேஸ்புக் பயனர்களுக்கு சைபர் கிரைம் தடுப்புப் பிரிவு ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது, போதிய விழிப்புணர்வு இல்லாத  நபர்களை குறிவைத்து சைபர்…

Read more

Other Story