“இன்னும் ஒரு வருஷத்துக்குத் தங்கம் வாங்காதீங்க!”.. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் அதிரடி வேண்டுகோள் விடுத்த பிரதமர் நரேந்திர மோடி..!!

நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாலும், சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து இருப்பதாலும், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு மிக முக்கியமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில், பொதுமக்கள் அனைவரும் இன்னும் ஓராண்டு…

Read more

ரூ.200 கடன்…! டீ கடையில் வெடித்த பயங்கர மோதல்… அடுத்து நடந்த கொடூரம்… பின்னணியில் தெரிந்த பயங்கர உண்மை..!!

பெங்களூரை சேர்ந்த மஞ்சுநாத் (40) என்பவர், டீ கடை நடத்தி வந்தார். இவரது கடைக்கு முனியப்பா என்ற கூலித் தொழிலாளி அடிக்கடி வந்து கடனுக்கு டீ குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்நிலையில், கடந்த 12-ஆம் தேதி கடைக்கு வந்த முனியப்பா மீண்டும்…

Read more

“நோ சென்டிமென்ட்.. ஒன்லி மீம்ஸ்!”.. விடைபெறும் போது ஊழியர் காட்டிய ‘கிரியேட்டிவிட்டி’.. வழக்கமான ஸ்டைலை மாத்தி மாஸ் காட்டிய ஊழியர்.. வைரல் வீடியோ..!!

பெங்களூருவைச் சேர்ந்த அலுவலக ஊழியர் ஒருவர், தனது வேலையை விட்டுச் செல்லும்போது வழக்கமான உருக்கமான மின்னஞ்சலுக்குப் பதிலாக, முழுவதும் மீம்ஸ்கள் நிறைந்த ஒரு ஜாலியான விடைபெறுதல் மெயிலை அனுப்பி இணையத்தில் வைரலாகி வருகிறார். பவிஷா பாட்டியா என்ற சக ஊழியர், இந்த…

Read more

“வெளிநாடு போக ஆசையா..?” ஃபேஸ்புக் விளம்பரத்தை நம்பி ஏமாந்த இளம்பெண்.. 12 லட்சத்தை பறிகொடுத்த பகீர் பின்னணி.. புதிய கைவரிசை..!!

பெங்களூருவைச் சேர்ந்த 33 வயது பெண் ஒருவர், ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுலா செல்லத் திட்டமிட்டுள்ளார். இதற்காக ஃபேஸ்புக்கில் இருந்த ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாப் பக்கத்தைத் தொடர்பு கொண்டு, விசா மற்றும் விமான டிக்கெட்டுகளுக்காகப் பல தவணைகளில் மொத்தம் 12.77 லட்ச ரூபாயைச்…

Read more

“மகளின் எதிர்காலம் குறித்த பயம்!”.. கிரிக்கெட் கொண்டாட்டம்… அடுத்த சில மணிநேரத்தில் வீபரிதம்.. ஜன்னல் வழியே பார்த்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி..!!

பெங்களூரு பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க சுவர்ணா என்ற தாய், தனது 13 வயது மகளைக் கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை இரவு குடும்பத்துடன் கிரிக்கெட் போட்டியைப் பார்த்துவிட்டு, ஹோட்டலில் உணவருந்திவிட்டு…

Read more

“உங்க பூனை தான் காரணம்… நீங்களே வளர்க்கணும்!”.. பக்கத்து வீட்டுடன் மல்லுக்கட்டிய உரிமையாளர்.. போலீஸ் கொடுத்த செம ஐடியா.. விநோத வழக்கு..!!

பெங்களூரு பகுதியில் செல்லப் பிராணிகளால் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட விசித்திரமான மோதல், காவல்துறையினரின் தலையீட்டால் சமாதானத்தில் முடிந்தது. ஒருவரது வளர்ப்பு ஆண் பூனை, பக்கத்து வீட்டுப் பெண் பூனையுடன் இணைந்ததில் நான்கு குட்டிகள் பிறந்தன. இந்தக் குட்டிகளை வளர்க்கும் பொறுப்பை…

Read more

அந்த ஒரு வீடியோ கால்.. 78 வயது முதியவருக்கு நேர்ந்த விபரீதம்.. குடும்பத்தினருக்கு வந்த அந்தரங்க வீடியோ.. அதிரவைக்கும் பின்னணி!!

பெங்களூரு நகரைச் சேர்ந்த 78 வயது முதியவர் ஒருவருக்கு முகநூல் மூலம் ஒரு இளம்பெண் அறிமுகமாகியுள்ளார். நாளடைவில் நண்பர்களாகப் பழகிய இவர்கள், வாட்ஸ்-அப் மூலம் வீடியோ காலில் பேசித் தங்களது தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்துள்ளனர். இதனை ரகசியமாகப் பதிவு செய்த அந்தப்…

Read more

உயிரைப் பறித்த ‘கேஸ் கீசர்’ கணவன் இறந்த சில நிமிடங்களில் மனைவியும் பலி.. அனாதையாக நின்ற 19 வயது மகன்.. பெங்களூருவில் நடந்த திக் திக் சம்பவம்..!!

பெங்களூரு அருகே நெலமங்களா பகுதியில் ஒரே நாளில் கணவன் மற்றும் மனைவி அடுத்தடுத்து உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. டிரைவராகப் பணியாற்றி வந்த 48 வயது ராஜு, தனது வீட்டில் குளிப்பதற்காக ‘கேஸ் கீசரை’ பயன்படுத்தியுள்ளார். அப்போது அதிலிருந்து கசிந்த நச்சு…

Read more

இந்தியாவின் தலைநகரம் பெங்களூரு தான்… இன்ஸ்டாகிராம் பிரபலம் சொன்ன தகவல்… வைரலாகும் வீடியோ…!!!

பெங்களூருவை இந்தியாவின் தலைநகராக அறிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக டெல்லியைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலத்தின் பதிவு, சமூக வலைதளங்களில் டெல்லி மற்றும் பெங்களூருவாசிகளுக்கு இடையே ஒரு ‘டிஜிட்டல் போரை’ உருவாக்கியுள்ளது. கடந்த சில மாதங்களாக பெங்களூருவில் வசித்து வரும் சிம்ரிதி மகிஜா…

Read more

திட்டமில்லாமல் வேலையை விட்டது என் தவறு… எனக்கு யாராச்சும் வேலை இருந்தா கொடுங்கள்… வைரலாகும் வீடியோ…!!

பெங்களூருவைச் சேர்ந்த 22 வயது இளைஞர் அன்ஷுல் உதையா, தனது வேலை மிகவும் சலிப்பாக இருப்பதாகவும், வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லை என்றும் கூறி, அடுத்தகட்டத் திட்டம் ஏதுமின்றி வேலையை ராஜினாமா செய்த நிலையில், தற்போது நிலவும் மோசமான வேலைவாய்ப்புச் சூழலைக் கண்டு…

Read more

எங்களால் அதை சொல்ல முடியாது… சாதிவாரி கணக்கெடுப்பில் பங்கேற்க மறுத்த சுதா மூர்த்தி… ஏன்?… என்ன காரணம்?..!!!

பெங்களூருவைச் சேர்ந்த பாஜக மாநிலங்களவை எம்.பி மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியுமான சுதா மூர்த்தி, கர்நாடக அரசின் சாதிவாரி கணக்கெடுப்பில் பங்கேற்க மறுத்துள்ளார். தற்போது காங்கிரஸ் ஆட்சியில் உள்ள கர்நாடக அரசு மாநிலம் முழுவதும் சமூக அடிப்படையிலான…

Read more

“கணவனுக்கு ஆண்மை இல்லை”… தாம்பத்திய உறவில் ஈடுபடாததால் ரூ.2 கோடி கேட்கும் மனைவி… திருநங்கை என கூறி மிரட்டுவதாக கணவன் போலீசில் பரபரப்பு புகார்…

பெங்களூரு கோவிந்தராஜ் நகரைச் சேர்ந்த பிரவீன் – சந்தனா தம்பதிகள், கடந்த மே 5-ந்தேதி திருமணம் செய்து கொண்டனர். ஆனால், திருமணத்திற்குப் பிறகு கூட, பிரவீன் தனது மனைவியுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சந்தனா, பிரவீனை…

Read more

இது என்ன புதுசா இருக்கு?… வாலிபருடன் நிர்வாணமாக வீடியோ கால்… ஆசையில் இளைஞர் செய்த செயல்… கடைசியில் நடந்த அதிர்ச்சி…!!!

பெங்களூரு ஆடுகோடு அருகே வசித்து வரும் 25 வயதான தனியார் நிறுவன ஊழியர் ஒருவர், சமீபத்தில் Happn என்ற டேட்டிங் செயலியில் பதிவுசெய்து ஒரு பெண்ணுடன் பழகியுள்ளார். அனன்யா என்ற பெயரை கொண்ட அந்த பெண், முதலில் சாதாரணமாக நலம் விசாரித்து…

Read more

அடக்கடவுளே… ஓடும் காரில் சென்று சன்ரூஃப்பில் நின்று வேடிக்கை பார்த்த சிறுவன்… திடீரென்று தலையில் ஓங்கி அடித்த கம்பி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

பெங்களூருவின் வித்யாரண்யபுரா பகுதியில், ஓடும் காரின் சண்ரூஃப் வழியாக வெளியில் நின்றிருந்த சிறுவன் ஒருவர், டிராஃபிக் தடுப்பில் மோதிய காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை காயம் அடைந்தாரா என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை. ஆனால்,…

Read more

அதிர்ச்சி ..! பெங்களூரில் நள்ளிரவு கல்லூரி மாணவி பலாத்கார முயற்சி..! தமிழகத்தைச் சேர்த்த இளைஞர் கைது..!

கடந்த சனிக்கிழமை நள்ளிரவு 1 மணி அளவில் நண்பர்களின் விருந்தில் கலந்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 21 வயது பெண் மாணவியிடம், முன்பின் தெரியாத நபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்வதாக கூறி அழைத்துச் சென்று…

Read more

பெண்களே உஷார்..! என்னுடைய சூழ்நிலைய சொன்னேன்… நம்பிகையால் நேர்ந்த கொடுமை..! – போலீஸ் விசாரணை!

பெங்களூரைச் சேர்ந்த 29 வயது பெண் சாப்ட்வேர் இன்ஜினியராக ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் அந்தப் வேலையை இழந்துள்ளார். இருப்பினும் தொடர்ந்து வேலை பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய வேலையை தேடிவந்துள்ளார்.…

Read more

தொடர்ந்து இடையூறு…. பொறுமை இழந்து கை ஓங்கிய சித்தராமையா….!!

விடுதலைப் போராட்ட வீரர் சங்கொள்ளி ராயண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு பெங்களூரு மெஜஸ்டிக் கோடே சர்க்கிலில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் சித்தராமையா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது சங்கொள்ளி ராயண்ணாவின் சிலைக்கு சித்தராமையா பூ தூவி கொண்டிருந்தபோது பின்னால்…

Read more

“ஒரு கையால் இளைஞர் செய்த செயல்” பதறிப்போன இளம்பெண்… பரபரப்பான பெங்களூர்..!!

பெங்களூருவில் பைக் டாக்ஸி ஓட்டுனர் பெண் பயனிடம் தகாத செயலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பெங்களூருவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் Rapido பைக் சவாரி மேற்கொண்ட போது சம்பந்தப்பட்ட ஓட்டுநர் தன்னிடம் தகாத நடத்தையில் நடந்து கொண்டார்…

Read more

CHAT GPTல் அத்துமீறிய மாணவர்கள்! செயலிக்கு யூனிவர்சிட்டி திடீர் தடை..!!!

எலான் மாஸ்க் ஆதரவுடன் OpenAI நிறுவனத்தின் Chat GPT என்பது செயற்கை நுண்ணறிவை மையமாகக் கொண்டு பயனர்கள் கேள்விக்கு பதில் அளிக்கும் இலவச சாட் பாட் ஆகும். இந்த Chat GPT குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்தாலும் தற்போது சிலருக்கு கவலை…

Read more

Other Story