“உங்க பூனை தான் காரணம்… நீங்களே வளர்க்கணும்!”.. பக்கத்து வீட்டுடன் மல்லுக்கட்டிய உரிமையாளர்.. போலீஸ் கொடுத்த செம ஐடியா.. விநோத வழக்கு..!!
பெங்களூரு பகுதியில் செல்லப் பிராணிகளால் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட விசித்திரமான மோதல், காவல்துறையினரின் தலையீட்டால் சமாதானத்தில் முடிந்தது. ஒருவரது வளர்ப்பு ஆண் பூனை, பக்கத்து வீட்டுப் பெண் பூனையுடன் இணைந்ததில் நான்கு குட்டிகள் பிறந்தன. இந்தக் குட்டிகளை வளர்க்கும் பொறுப்பை…
Read more