“கதவை உடைத்து உள்ளே சென்ற பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!”.. நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்.. ஒட்டுமொத்த ஊரும் திரும்பிப் பார்த்த பகீர் சம்பவம்..!!

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ஆஞ்சநேயலு (21). இவரும் வெங்கட நாராயணா – ரமணா தம்பதியின் மகளும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 13-ஆம் தேதி திருமண நிகழ்ச்சி ஒன்றிற்குச் சென்றுவிட்டு, ஆஞ்சநேயலு தனது காதலியின் வீட்டிற்குச் சென்று அவருடன் தனிமையில் இருந்துள்ளார். அப்போது…

Read more

ரூ.200 கடன்…! டீ கடையில் வெடித்த பயங்கர மோதல்… அடுத்து நடந்த கொடூரம்… பின்னணியில் தெரிந்த பயங்கர உண்மை..!!

பெங்களூரை சேர்ந்த மஞ்சுநாத் (40) என்பவர், டீ கடை நடத்தி வந்தார். இவரது கடைக்கு முனியப்பா என்ற கூலித் தொழிலாளி அடிக்கடி வந்து கடனுக்கு டீ குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்நிலையில், கடந்த 12-ஆம் தேதி கடைக்கு வந்த முனியப்பா மீண்டும்…

Read more

“காதலிச்சது ஒரு தப்பா..?” கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபர்.. ஊரே பதறுற அளவுக்கு என்ன நடந்தது..??

விருதுநகர் மாவட்டத்தில், பிரபாகரன் என்ற 23 வயது லாரி டிரைவர் கழுத்து அறுக்கப்பட்டு கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊருக்கு வந்த பிரபாகரன், வெளியே சென்று வருவதாகக் கூறிவிட்டுச் சென்றவர் மீண்டும் வீடு…

Read more

“யூனிபார்ம் போட்டுக்கிட்டே இப்படியா..?” ஆன்லைன் சூதாட்டம் கொடுத்த வெறி.. 60 லட்சத்தை இழந்த போலீஸ்காரர் செஞ்ச பயங்கரம்.‌.!!

சித்திப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த காவலர் பிரவீன் மற்றும் அவரது மனைவி இருவரும் சேர்ந்து, ரியல் எஸ்டேட் அதிபர் வெங்கடேஸ்வர ராவ் என்பவரைக் கடத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தினால் ஏற்பட்ட கடன் தொல்லையைத் தீர்க்க, பிரவீன்…

Read more

“ஒன்றரை ஆண்டு திருமண வாழ்க்கை.. ஒரு குழந்தை!”.. நடத்தையில் சந்தேகம்.. போதை கணவன் செய்த பயங்கரம்.. காட்டி கொடுத்த தெரு நாய்கள்..!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் பாத்திமா. 22 வயதான இவருக்கும், 24 வயதுடைய முகமது என்பவருக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. முகமது போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படும் நிலையில், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரோடு…

Read more

“தலைமறைவான காதலன் மற்றும் அண்ணன்!”.. என் மகளை விட்டுவிடு.. தடுத்த தந்தைக்கு நேர்ந்த கதி..!!

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த குருசாமி (65) என்பவர், அங்குள்ள ஒரு பண்ணையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மகள் பத்மபிரியா, ஆட்டோ டிரைவரான பாண்டீஸ்வரன் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இருவரும் தனியாகக் குடித்தனம் நடத்தி வந்த நிலையில், அவர்களுக்குள் ஏற்பட்ட…

Read more

“ரயில் பெட்டியில் 14 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்!”.. 5 மாத போராட்டத்திற்குப் பின் எடுத்த விபரீதம்.. பாலியல் வழக்கை ‘கொலை’ வழக்காக மாற்றிய போலீசார்.. அதிரவைக்கும் பின்னணி..!!

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத இருவரால் கொடூரமான முறையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டான். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் பெட்டிக்குச்…

Read more

“சந்தேகப் பேயால் சிதைந்த குடும்பம்!”.. நள்ளிரவில் மனைவிக்கு கணவன் செய்த பயங்கரம்.. ஊரே திரண்டபோது நடந்த விபரீதம்.. திகைக்க வைக்கும் பின்னணி..!!

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் கோவிந்தன், தனது மனைவி ரேணுகாவின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் அவரோடு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த ரேணுகா, கணவரைப் பிரிந்து தனது தாய் வீட்டிற்குச் சென்று வசித்து வந்தார். மனைவியின் இந்த முடிவு…

Read more

சூட்கேஸில் பெண் சடலம்… “முன்னாள் ஐடி மேனேஜரின் மனைவியின் மரணம் போல் இன்னொரு சம்பவம்?” போலீசார் தீவிர விசாரணை..!!

பெங்களூருவின் பழைய சந்தாபுரா ரயில்வே பாலம் அருகே  இன்று (புதன்கிழமை) காலை பீதி ஏற்படுத்தும் வகையில் ஒரு சூட்கேஸ் கண்டெடுக்கப்பட்டது. உள்ளூர்வாசிகள் சந்தேகத்துடன் போலீசாருக்கு  தகவல் அளித்ததைத் தொடர்ந்து, அந்த சூட்கேஸை திறந்த போலீசார் அதில் ஒரு பெண்ணின் சடலம் இருப்பதை…

Read more

அதிர்ச்சி..! “கணவரை விவாகரத்து செய்ய உதவிய நபர்”… நம்பிய பெண்ணுக்கு 1.1/2 வருடம் கழித்து தெரிந்த உண்மை முகம்..!

உத்தரபிரதேசம் மாநிலம், சித்ரகூட் மாவட்டத்தில் விஜய் ரைஸ் – சப்னா(30) என்ற இரண்டு பேரும் திருமணம் செய்யாமல் (லிவிங் டுகெதர் முறையில்) 1 1/2 வருடங்களாக வாழ்ந்து வந்தனர். சப்னாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளது .…

Read more

“ஒன்னும் இல்ல”… இதான்.! 2 தங்கைகளை… கொடூரமாக கொன்ற அக்கா… ஆயுள் தண்டனை கொடுத்த நீதிமன்றம்…!!

உத்தரப் பிரதேசத்தில் நடந்த கொடூர சம்பவத்தில், ஒரு அக்கா தனது இரண்டு தங்கைகளை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அக்கா அஞ்சலிக்கு தற்போது…

Read more

நள்ளிரவில் 11-வது பிளட்பாமில்…! தர தர வென இழுத்து சென்ற 2 பேர்… போலீஸின் சந்தேக விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, மும்பை தாதர் ரயில் நிலையத்தில் பணியில் இருந்த GRP காவலர் மாதவ் கெந்த்ரே, 11-வது  பிளாட்பாமில் 2 பேர் மிகவும் கனமான ஒரு பையைதூக்க முடியாமல் கஷ்டப்பட்டு இழுத்துச் செல்வதை கவனித்தார். சந்தேகம் அடைந்த காவலர் அவர்களிடம்…

Read more

Other Story