“காப்பாற்றுங்கள் என்று கெஞ்சிய மகள்!”.. 17 வயது மகளுக்கு நேர்ந்த விபரீதம்.. கல்யாணப் பட்டு, தாலி ரெடியான நிலையில் அரங்கேறிய நள்ளிரவு பயங்கரம்..!!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் திம்மராயப்பா. இவருடைய 17 வயது மகளுக்கு, 18 வயது பூர்த்தியானவுடன் மனைவியின் உறவினருக்குத் திருமணம் செய்து வைக்கக் குடும்பத்தினர் முடிவு செய்து, அதற்கான ஆடைகள் மற்றும் தாலி உள்ளிட்டவைகளையும் வாங்கித் தயாராக வைத்திருந்தனர். ஆனால், திம்மராயப்பாவுக்கு இந்தத்…

Read more

“10,000 குடும்பத் தலைவர்கள் தற்கொலை!”.. ஆண்களுக்குன்னு அரசு ஹெல்ப்லைன் வேணும்.. முதலமைச்சர் விஜய்க்குத் தமிழக ஆண்கள் பாதுகாப்பு சங்கம் விடுத்த அவசர மனு..!!

தமிழக ஆண்கள் பாதுகாப்பு சங்கத் தலைவர் வழக்கறிஞர் அருள் துமிலன், முதலமைச்சர் விஜய்க்கு மிக முக்கியமான வேண்டுகோள் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த மனுவில், சமீபத்தில் நடிகர் ரவிமோகன் தனது குழந்தைகளைப் பார்க்க விடவில்லை என்று கண்ணீருடன் அளித்த பேட்டி தமிழ்நாட்டையே…

Read more

“என் அம்மாவை காப்பாத்துங்க!”.. சமூக வலைதளத்தில் கதறிய மகள்.. கண்முன்னே தாயை காரில் கடத்திய கும்பல்.. போலீஸ் தீவிர வேட்டை..‌!!

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெருமாள் மற்றும் செல்வராணி தம்பதியிடையே நீண்ட நாட்களாகக் குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் செல்வராணி தனது மகள் கீர்த்தனாவுடன் பெரம்பலூரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம்…

Read more

“வேறொருவருடன் பேசுகிறாயா..? “3 வயது குழந்தையைக் கூட விடவில்லை!”.. அதிகாலையில் நடந்த கொடூரம்.. தப்பியோடிய கணவன்.. வெளியான பகீர் பின்னணி..!!

உத்தரப்பிரதேச மாநலத்தில், குடும்பத் தகராறு மற்றும் சந்தேகத்தால் தனது மனைவி மற்றும் மாமியாரை இளைஞர் ஒருவர் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைவார் பகுதியைச் சேர்ந்த அமித் குப்தா என்பவருக்கும் பிரீத்தி என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு…

Read more

“வேலை பார்க்கணும்னா டிவோர்ஸ் பண்ணிட்டு பாரு” மனைவியின் அலுவலகத்தில் கணவன் அராஜகம்…. வைரலாகும் வீடியோ….!!

தனது மனைவி ஹோட்டல் வரவேற்புத் துறையில் (Hotel Reception) வேலைக்குச் சேர்ந்ததை அறிந்த கணவன் ஒருவர், மனைவியின் அலுவலகத்திற்கே சென்று கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார். அலுவலகத்தில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கியதுடன், அங்கிருந்த சக ஊழியர்களுக்கு முன்னிலையிலேயே தனது மனைவியை மிகவும்…

Read more

“நடுரோட்டில் ஓடும் காரை அடித்து நொறுக்கிய மனைவி!”.. சினிமா பாணியில் நடந்த பயங்கர மோதல்.. தப்பிக்க கணவர் செய்த காரியம்.. வைரலாகும் ஷாக் வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு பெரும் வன்முறையாக மாறியுள்ளது. ஒரு தாபா உணவகம் அருகே தனது காரில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த கணவரை, அவரது மனைவியும் உறவினர்களும் சேர்ந்து திடீரெனத் தாக்கினர். இந்தச் சம்பவம் அங்கிருந்த…

Read more

“நெஞ்சை பதறவைக்கும் பயங்கரம்!”.. 9 மாதக் குழந்தையை கோடாரியால் துண்டு துண்டாக வெட்டிய தந்தை.. நிலைகுலைந்து போன மனைவி..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஷம்புத்யாயல் கோரி என்பவர், குடும்பத் தகராறு காரணமாகத் தனது 9 மாதக் குழந்தையை கோடாரியால் வெட்டிக் கொலை செய்துள்ள கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கணவன் மற்றும் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்த நிலையில், சம்பவத்தன்றும்…

Read more

“திருமணமான 30 நாட்களில் விபரீதம்!”.. ஆட்டுத் தொழுவத்தில் புதுமாப்பிள்ளை எடுத்த அதிர்ச்சி முடிவு.. கதறும் பெற்றோர்!!!

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் அழகு மாரியப்பன் (29). தனியார் பேருந்து ஓட்டுநரான இவருக்கும், புதியம்புத்தூரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி தான் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து ஒரு மாதமே ஆன நிலையில், கணவன்-மனைவி இடையே அடிக்கடி…

Read more

“சந்தேகப் பேயால் சிதைந்த குடும்பம்!”.. நள்ளிரவில் மனைவிக்கு கணவன் செய்த பயங்கரம்.. ஊரே திரண்டபோது நடந்த விபரீதம்.. திகைக்க வைக்கும் பின்னணி..!!

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் கோவிந்தன், தனது மனைவி ரேணுகாவின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் அவரோடு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த ரேணுகா, கணவரைப் பிரிந்து தனது தாய் வீட்டிற்குச் சென்று வசித்து வந்தார். மனைவியின் இந்த முடிவு…

Read more

Other Story