“நீ கருப்பா இருக்க, உன்ன பிடிக்கல….‌!” சித்திரவதை செய்த கணவரால் பெண் போலீஸ் எடுத்த விபரீத முடிவு‌…. காவல்துறை அதிகாரிக்கே இந்த நிலைமையா….???

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 31 வயதான பெண் காவல்துறை அதிகாரி ஒருவர், கணவரின் கொடுமை தாங்காமல் விபரீத முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்குப் பிறகு இவர் தனது கணவருடன் டோம்பிவ்லி மேற்குப் பகுதியில் வசித்து வந்தார்.…

Read more

“அழுகிய தக்காளிக்காக மனைவியை அடித்த கணவன்….!” லக்னோவில் நடந்த கொடூர இரட்டைக்கொலைக்குப் பின்னாடி இப்படி ஒரு காரணமா….? வெளியான பகீர் தகவல்கள்….!!

உத்தரப் பிரதேசம் லக்னோவில் உள்ள ஐசிஐசிஐ வங்கிக்கு வெளியே, திவ்யா மிஸ்ரா என்ற பெண் தனது கணவர் மனஸ் வாஜ்பாயால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இவர்கள், கணவனின் சித்ரவதை காரணமாக கடந்த ஒரு ஆண்டாகப் பிரிந்து…

Read more

“22 வருஷமா சகிச்சது போதும்….!” பெற்ற தாயைக் காப்பாற்ற மகன் செய்த காரியம்…. குடிபோதையில் மனைவியைத் தாக்க முயன்ற நபர் அடித்துக் கொலை‌…. வளர்ப்பு மகன் கைது….!!!

பெங்களூரில் குடிபோதையில் தாயைக் கத்தரிக்கோலால் தாக்க முயன்ற மாற்றாந்தந்தையை, 23 வயது இளைஞர் ராடால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் பத்திரிகையாளராகப் பணியாற்றி வந்த ஸ்ரீதர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரைக் கொன்ற குற்றத்திற்காக அவரது வளர்ப்பு…

Read more

“சீ நாயே நீ எல்லாம் ஒரு அப்பாவா….? பெத்த தந்தையே செய்த விபரீதம்…. மனைவியைக் கொன்னுட்டு பெத்தப் பிள்ளைகளையும் குளத்துல வீசிய கொடூரன்…. நடுங்க வைக்கும் பின்னணி….!!!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில், 37 வயதான நபர் ஒருவர் குடும்பத் தகராறு காரணமாகத் தனது மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, தனது இரண்டு குழந்தைகளையும் குளத்தில் தூக்கி வீசிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. வாடகை வீட்டில் மனைவியுடன் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தில்,…

Read more

“வேறொருவருடன் பேசுகிறாயா..? “3 வயது குழந்தையைக் கூட விடவில்லை!”.. அதிகாலையில் நடந்த கொடூரம்.. தப்பியோடிய கணவன்.. வெளியான பகீர் பின்னணி..!!

உத்தரப்பிரதேச மாநலத்தில், குடும்பத் தகராறு மற்றும் சந்தேகத்தால் தனது மனைவி மற்றும் மாமியாரை இளைஞர் ஒருவர் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைவார் பகுதியைச் சேர்ந்த அமித் குப்தா என்பவருக்கும் பிரீத்தி என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு…

Read more

“கல்யாணம் பண்ண யோசிங்கப்பா” 2 வருஷமா நரகத்தை அனுபவிக்கிறேன்…. மனைவியின் கொடூரத் தாக்குதலால் வாலிபர் கதறல்….!!

இன்றைய காலக்கட்டத்தில் சமூக வலைதளங்களில் பல வினோதமான வீடியோக்கள் வைரலானாலும், தற்போது வாலிபர் ஒருவர் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தையே அதிர வைத்துள்ளது. தனது மனைவி தன்னை கொடூரமாகத் தாக்குவதை லேப்டாப் கேமரா மூலம் ரகசியமாகப் பதிவு செய்துள்ள அந்த இளைஞர், கடந்த…

Read more

“வேலை பார்க்கணும்னா டிவோர்ஸ் பண்ணிட்டு பாரு” மனைவியின் அலுவலகத்தில் கணவன் அராஜகம்…. வைரலாகும் வீடியோ….!!

தனது மனைவி ஹோட்டல் வரவேற்புத் துறையில் (Hotel Reception) வேலைக்குச் சேர்ந்ததை அறிந்த கணவன் ஒருவர், மனைவியின் அலுவலகத்திற்கே சென்று கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார். அலுவலகத்தில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கியதுடன், அங்கிருந்த சக ஊழியர்களுக்கு முன்னிலையிலேயே தனது மனைவியை மிகவும்…

Read more

“மாமியார் வீட்ல சமைக்க மாட்டியா?” மட்டையால் அடி வெளுத்த அம்மா…. நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ….!!

சமூக வலைதளங்களில் தற்போது பரவி வரும் ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ, மக்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது மாமியார் வீட்டாருக்கு சமைக்க மறுத்த மகளை, ஒரு தாய் மட்டையால் மிகக் கொடூரமாகத் தாக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. மகள்…

Read more

“2:30 மணிக்கு பாத்ரூம் கூட்டிட்டு போய்….” 11 வயது இரட்டை மகள்களைக் கழுத்தறுத்துக் கொன்ற தந்தை…. நள்ளிரவில் நடந்த பயங்கரம்….!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், பிரதீக் மிஸ்ரா என்ற நபர் தனது 11 வயது இரட்டை மகள்களான ரித்தி மற்றும் சித்தியைக் கழுத்தறுத்துக் கொலை செய்த சம்பவம் நாடு முழுவதையும் அதிர வைத்துள்ளது. 2014-ல் காதல் திருமணம் செய்து கொண்ட பிரதீக், ஆரம்பத்திலிருந்தே…

Read more

“பெண் போலீசுக்கே இந்த நிலைமையா..?” நள்ளிரவில் கணவர் செய்த வெறிச்செயல்.. கசிந்த ரத்தம்.‌. அதிரடி கைது..!!

சென்னையே சேர்ந்தவர் சத்யா (வயது 30). இவர் மகளிர் காவல் நிலையத்தில் போலீசாக வேலை செய்து வருகிறார். இவரது கணவர் புருஷோத்தமன்(34). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளார். புருஷோத்தமன் வேலைக்கு செல்லாமல்…

Read more

“நிஜமாவே மனுஷன் தானா..?” இப்படியும் ஒரு கொடூரமா..? மனைவியின் மூக்கை கடித்த கணவன்.. பிளாஸ்டிக் சர்ஜரி வரை சென்ற விபரீதம்..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில், குடும்பத் தகராறில் மனைவியின் மூக்கை கணவர் கடித்துத் துப்பிய கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பூல்கான் என்பவருக்கும் அவரது மனைவி பானாவிற்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த பூல்கான் மனைவியின் மூக்கு மற்றும் கன்னத்தை வெறித்தனமாகக் கடித்தார். இதில்…

Read more

“காதல் திருமணம் செய்தவருக்கு நேர்ந்த கொடூரம்!”.. நடுரோட்டில் மனைவியின் முகத்தில் ஆசிட் ஊற்றிய கணவன்.. அதிர்ச்சி பின்னணி..!!

சென்னை பல்லாவரத்தில் விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்ற மனைவி ஷானா பாத்திமா மீது, அவரது கணவர் முகமது அலி ஆசிட் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்தத் தம்பதியினருக்கு நான்கு…

Read more

Other Story