“எங்க கூட வா….. உனக்குக் காட்டுறேன்….!” கஃபேவுக்குள் புகுந்து சக ரீல் ஸ்டாரைக் கத்தியால் குத்திய பிரபல இன்ஸ்டா நடிகை….. லைக்குகள் மற்றும் கமெண்ட்டுகளுக்கு இப்படியா அடித்துக் கொள்வது….???

மகாராஷ்டிர மாநிலத்தில், சமூக வலைதளங்களில் பிரபலமான ரீல்ஸ் நட்சத்திரங்கள் தாதாக்களைப் போல மாறி தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெக்கான் பகுதியில் உள்ள ‘கஃபே ஃபிளையிங் ஜிப்ஸி’யில், 19 வயதான சமூக ஊடகப் பிரபலம் அதர்வா ஜக்தாப் என்பவரை…

Read more

“அடங்காத கா*வெறி! ஒரு ஆளக் கொன்னுட்டும் காருக்குள்ள ஜோடி பண்ண அசிங்கம்….!” அதிவேகத்தில் வந்து உயிரைப் பறித்த கொடூரன்…. பதறவைக்கும் வைரல் வீடியோ….!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில், சிறுவன் ஒருவன் அதிவேகமாக ஓட்டிச் சென்ற கார் ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியதில், அதை ஓட்டி வந்த மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய சிறுவன் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், இந்தச் சம்பவம் பெரும்…

Read more

“பகீர் சம்பவம்! என் ஆள‌ ஏன் பார்த்தே….?” நடுரோட்டில் ரத்தக் களரி…. ஓட ஓட விரட்டி வெட்டிய சிறுவர் கும்பல்…. ஒரே ஒரு பார்வை…‌. இளைஞருக்கு நேர்ந்த கொடூர கதி….!!!

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பரபரப்பான ரோட்டில், காதல் விவகாரம் காரணமாக ஒரு இளைஞர் கூர்மையான ஆயுதங்கள் மற்றும் குச்சிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட இளைஞர், தனது காதலியைப் பார்த்ததாகச் சந்தேகமடைந்த நபர் ஒருவர், அவரை…

Read more

“என் Moodஆ கெடுத்துட்ட….!” தேனிலவில் மனைவிக்கு மாதவிடாய்…. கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்ற கணவர்…. ஹோட்டலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!!

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்குத் தேனிலவு சென்றிருந்தபோது தனக்கு மாதவிடாய் ஏற்பட்டதால், கணவர் தன்னைத் தாக்கி, கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்றதாகக் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். டெல்லியைச் சேர்ந்த நிகில் மிஸ்ரா…

Read more

“யூனிபார்ம் போட்டுக்கிட்டே இப்படியா..?” ஆன்லைன் சூதாட்டம் கொடுத்த வெறி.. 60 லட்சத்தை இழந்த போலீஸ்காரர் செஞ்ச பயங்கரம்.‌.!!

சித்திப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த காவலர் பிரவீன் மற்றும் அவரது மனைவி இருவரும் சேர்ந்து, ரியல் எஸ்டேட் அதிபர் வெங்கடேஸ்வர ராவ் என்பவரைக் கடத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தினால் ஏற்பட்ட கடன் தொல்லையைத் தீர்க்க, பிரவீன்…

Read more

“வேறொருவருடன் பேசுகிறாயா..? “3 வயது குழந்தையைக் கூட விடவில்லை!”.. அதிகாலையில் நடந்த கொடூரம்.. தப்பியோடிய கணவன்.. வெளியான பகீர் பின்னணி..!!

உத்தரப்பிரதேச மாநலத்தில், குடும்பத் தகராறு மற்றும் சந்தேகத்தால் தனது மனைவி மற்றும் மாமியாரை இளைஞர் ஒருவர் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைவார் பகுதியைச் சேர்ந்த அமித் குப்தா என்பவருக்கும் பிரீத்தி என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு…

Read more

Other Story