“காதல் திருமணம் செய்தவருக்கு நேர்ந்த கொடூரம்!”.. நடுரோட்டில் மனைவியின் முகத்தில் ஆசிட் ஊற்றிய கணவன்.. அதிர்ச்சி பின்னணி..!!

சென்னை பல்லாவரத்தில் விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்ற மனைவி ஷானா பாத்திமா மீது, அவரது கணவர் முகமது அலி ஆசிட் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்தத் தம்பதியினருக்கு நான்கு…

Read more

Other Story